தமிழகத்திற்குள் ஐ.எஸ்.ஐ. அமைப்பில் பயிற்சி பெற்ற
ஈழத்தமிழர்கள் ஊடுருவல்? - சந்திரிக்கா நாட்டின் நிலைமைகள் குறித்து
கருத்து வெளியிடுவதை தவிர்க்க தீர்மானித்துள்ளார்
தமிழகத்திற்குள்
ஐ.எஸ்.ஐ. அமைப்பினரால் பயிற்சி பெற்ற இலங்கைத் தமிழர்கள் அதிக அளவில்
ஊடுருவியுள்ளதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பாரிஸ் புறநகர் துணை மேயர் ஒரு தமிழ் பெண் சேர்ஜியா மகேந்திரன்! Cergya Mahendran !
பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்று
தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான கார்ஜ் லி கொணெஸ் (Garges les Gonesse)
என்னும் அழகிய கிராமம். இலங்கைத் தமிழர்கள்,பாண்டிச்சேரி தமிழர்கள்,வட
இந்தியர்கள்,பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள்,
ஆபிரிக்கர்கள்,அல்ஜீரியர்கள், துருக்கியர் என பல்இன குழுக்கள் செறிந்து
வாழும் இந்தக் கிராமத்தில் இன ரீதியான பாகுபாடுகள் குறிப்பிடும்படி
இல்லாமல் இருப்பது இக்கிராமத்தின் சிறப்புகளில் ஒன்று.
அந்தப் போராட்டமும் அது ஏற்படுத்திய தாக்கமும் இன்னமும் பேசப்படுகிறது. டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து ஜனாதிபதி, பிரதமர் என்று நாட்டின் மிகமுக்கிய தலைவர்கள் எல்லாம் இரங்கல் தெரிவித்து கண்டிக்கும் அளவிற்கு இந்தியாவே பொங்கி எழுந்தது தேசிய
மவுலிவாக்கத்தில், 28-ந் தேதி சனிக்கிழமை மாலை, 11 மாடிக் கட்டிடம் இடிந்த விபத் தில் 61 அப்பாவித் தொழிலாளர்கள் பலியான சோகம் மறைவதற்குள், அடுத்த ஏழாம் நாள் இரவே, சென்னை செங்குன்றம்
குற்றாலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த சசிகலாவின் கணவர் எம்.நட ராஜனை மீண்டும் ஒருமுறை கைது செய்திருக்கிறது ஜெயலலிதாவின் காவல்துறை. கராத்தே வீரர் ஹூசைனி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை எடுத்திருக் கிறார்கள். இதன் பின்னணியிலும் ""போயஸ் கார்டன் போனாலும்'' -மிரட்டினார் நடராஜன் - ஹூசைனி பாய்ச்சல்'' என்ற தலைப்பில் ஜூலை 2-4 இதழில் விரிவாக பதிவு செய்திருந்தோம். இந்த கட்டுரையின் முடிவில், "ஹூசை
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு
வீரமிகு
விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை,
கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள்
06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக
நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து
கொண்டிருந்தனர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற
இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி
வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈ
சுவிஸ் லுசேர்ணில் நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்
23வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது,
05.07.2014 சனிக்கிழமை அன்று லுசெர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள Allmendமைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அதிக முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று ஜெர்மனி சாதனை
ஜேர்மனி அணி 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன்பு 1954, 1966, 1974, 1982, 1986, 1990, 2002 ஆகிய உலக கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதில் 1954, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் சம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் இணக்கத்துடன் வமாகாணசபையின் தவிசாளர் சி. வி. கே சிவஞானம்யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகருக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படும் கடிதம் தொடர்பில்
கடந்த காலங்களில் இனவெறியை தூண்டி தேர்தல்களில் வெற்றி பெற்ற அரசாங்கம் தற்பொழுது புதிய வகையில் மதவெறியை தூண்டி தேர்தல்களில் வெற்றி பெறும் முயற்சியில் பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரரை பயன்படுத்துவதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதியில், பிரேசிலை ஜெர்மனி வீழ்த்தியவுடன், ஹிட்லரைக் குறிப்பிட்டு மலேசிய அமைச்சர் ருவிட்டரில் பதிந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.