புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2014

unnamed (14)
இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையே நடை பெற்ற பெண்களுக்கான பளுத்தூக்கும் போட்டியில் 19 வயதுப் பிரிவில் தங்க பதக்கத்தை வென்ற யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை வீராங்கனை டினோஜாவை கல்லூரி மாணவாகள் அசிரியாகள் பழைய மாணவாகள் மற்றும் பெற்றோர்களினால் பெரும் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

118 கிலோவை தூக்கி வேம்படி மாணவி சாதனை

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற 19 வயது பெண்கள் பிரிவுக்கான பளு தூக்கும் போட்டியில் யாழ். வேம்படி மகளீர் கல்லூரி மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். அகில இலங்கை ரீதியில்
பிராட்மேனை முந்தினார் சந்தர்பால்: டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவு
வங்கதேசம் அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவு
 தி.மு.க.வுடன் நான் சமரசமாகி விட்டதாக கூறுவதால், சமரசம் ஏற்பட்டு விடாது என மு.க.அழகிரி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''தி.மு.க.வினர் மற்றும் தமிழர்கள் அனைவரும் கருணாநிதியைத்தான் தலைவராக ஏற்றுக்
‘இன்னும் எத்தனை மனுக்கள்தான் கொடுப்பீர்களோ?’’

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் அமீத் தேசாய் வாதம் தொடர்கிறது...

‘‘ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைச் சேர்க்க எந்தெந்த வகையில் என் மனுதாரர்கள் குற்றம் செய்ய தூண்டுதலாக இருந்தார்கள் என்று புலன் விசாரணை அதிகாரிகள் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கவில்லை. அதனால், என் மனுதாரர்கள் கூட்டுச்சதி செய்துள்ளதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது. 120பி பிரிவில் வழக்குப் பதிவுசெய்யும்போது என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று, மும்பை வெடிகுண்டு வழக்கில் தெளிவாக


மிழகம் முழுக்க தி.மு.க. உட்கட்சி தேர்தல் சூட்டை கிளப்பிக்கொண்டு இருக்கிறது. பொறுப்புக்கு வருவதற்கு ஒவ் வொருவரும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். சேலத்திலோ அடுத்தகட்ட பயங்கரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது பதவி வெறி.
இயற்கை வளம் கொள்ளை! சகாயம் நியமனத்தை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு! மார்க்சிஸ்ட் கண்டனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் கிரானைட் உட்பட கனிம குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கையளித்திட ஐ.ஏ.எஸ்.
2 நாட்களில் 16 இடங்களில் 56 பவுன் நகை கொள்ளை; விமானத்தில் வந்து கொள்ளையடித்த இருவர் கைது


கடந்த 11, 12 ஆகிய இரு நாட்களில், சேலம் நகரில் உள்ள பல இடங்களில் நடந்து போன பெண்களிடம் கருப்பு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் செயின் பறிப்பில்
சபர்மதி ஆசிரமத்திற்கு கதர் உடை அணிந்து சென்ற சீன அதிபர்

சீன அதிபர் ஜி ஜிங்பிங் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். 
ஐ.நா. இலங்கைக்கு புதிய குழுவை அனுப்ப உத்தேசம்
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, ஐ.நா. புதிய குழுவொன்றை அனுப்பி
பூமித்தாயின் உடலில் நாம் ஒட்டுண்ணிகளாக மாறியிருப்பதே இன்றைய சூழல் அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணம்!- பொ.ஐங்கரநேசன்
பூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவைப் பேணி வாழ்ந்த நாம், இன்று பூமித்தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து
தந்தை செல்வாவுக்கு தளபதிகளாகவும் ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் பலர்.இவர்களில் முதன்மையானவராக வன்னியசிங்கமே இருந்தார்.-மாவை 
காலிமுகத்திடலில் இடம் பெற்ற சத்தியக்கிரகப் போராட்டதை குழப்பி அதில் கலந்துகொண்டவர்களை பொல்லுகள் கற்கள்கொண்டு

17 செப்., 2014

 

 

சிறிலங்காவுக்கு எதிராக யுத்துக் குற்ற விசாரணைகள் இடம்பெறுகின்றமைக்கு புறம்பாக, சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் உதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  

இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சிறிலங்காவுக்கு அனுப்பி

ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் சிறப்புச் சந்திப்புக்களை மேற்கொள்ளும் அனந்தி மற்றும் ரவிகரன்

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 27வது கூட்டத் தொடரின் 7வது நாளான நேற்று இலங்கையில் நடை பெற்ற மனித

மத்திய தரைக் கடலில் கப்பலை மூழ்கடித்து 500 அகதிகளை கொன்ற கடத்தல்காரர்கள்

சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்புக கப்பலில்
இலங்கை தமிழ் உளவாளி பற்றி திடுக்கிடும் உண்மைகள்

பாகிஸ்தான் உளவாளியான அருண்செல்வராசன் குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது.


கத்தி கண்டிப்பாக தீபாவளிக்கு வரும்! - படத்தை தயாரிக்க 2 நாள் வருமானமே போதும் லைகா


கத்தி படத்தை சுமார் 65 அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இப்படத்தை  லைகா நிறுவனம்
கத்தி பட வெளியீட்டிற்கு தடை கோரி
 150 இயக்கங்களின் கூட்டமைப்பு கமிஷனரிடம் மனு

கத்தி திரைப்பட பாடல் வெளியீடு மற்றும் பட வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில்  தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும்




""நாம பேசுன செய்தியை, பிரிண்ட்ல பலரும் படிக்கிறதைப் பார்த்திருக்கிறே. அதிலும் நம்ம நக்கீரனில் இப்படியொரு டைட்டிலான்னு கோட்டை அதிகாரிகள் ஆச்சரியப்பட்டிருப்பாங்க.''


சென்னையில் வித்யா... கோவையில் தனலட்சுமி... சீர்காழியில் சுபா... காரைக்காலில் வினோதினி... இந்த வரிசையில்.. தென் மாவட்டத்தில் அதுவும் மதுரை - திருமங்கலத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ள கல்லூரி மாணவிகளான

ad

ad