புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

வடக்கும் தெற்கும் நாடகம் வெற்றிகரமாக அரங்கேற்றம் .இலங்கை மீனவர்கள் மூவரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை அமைச்சர் டக்ளஸ் உறுதி
போதைப் பொருள் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன்
2ஜி வழக்கை சீர்குலைக்க சதித்திட்டம்; சி.பி.ஐ. இயக்குநர் மீது பரபரப்பு புகார்
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை டில்லி சி.பி.ஐ. நீதிமன்றில் நடந்து வருகிறது. விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் சி.பி.ஐ. இயக்குநர்
பார்த்தீனியம் பரம்பலை கட்டுப்படுத்துங்கள்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள  கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு அருகில் காணப்படும் பயிற்சி நிலைய வளாகத்திலும் வளாகத்திற்கு வெளிப்பகுதியிலும்
ஜெயலலிதா வழக்கில் சிக்கும் பாஜக புள்ளிகள்: உளவுத்துறை அதிரடி

ஜெயலலிதா வழக்கில் சம்பந்தப்பட்ட பாஜக தலைவர்கள் யார் என்பது குறித்து உளவுத்துறை ரிப்போர்ட் தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மைத்திரிபாலவின் ஊடகவியலாளர் சந்திப்பு பிற்போடப்பட்டது
அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை வரை பிற்போடப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க வீரர் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் நிறவெறி தாக்குதல்

கான்பெராவில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிரை வரம்பு மீறி கேலி செய்துள்ளனர்.
நேற்று மாலை சந்திரிகா குமாரதுங்க - மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சு  நடத்தினர் 
எதிரணி பொது வேட்பாளராக போட்டியிடப் போவதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டு வருகின்ற சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
தேர்தல் திகதியே அறிவிக்கபடவில்லை அமைச்கர் அறிவிப்பு .புதிய அரசின் பாதுகாப்பு அமைச்சர் சரத் பொன்சேகா
ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடித்த பின் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு உட்பட முக்கிய பொறுப்புகளும், மேலும்
கட்சி தாவவுள்ள  அதிருப்தி அமைச்சர்களுக்கு முக்கிய அமைச்சுக்கள்
அரசாங்கத்திற்குள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அமைச்சரவையில் திடீர் மாற்றங்களை செய்ய
மகிந்தவுக்கு பிடித்தது சனி.ஆட்சி கவிழ்கிறது . தோல்விகளும் சோதனைகளும் வரிசையாக காத்திருக்கின்றன எதிரிகட்சி தாவும் பாராளுமன்ற அங்கத்தவர் பட்டியல் இதோ .துரோக்கிகள் கதை என்னாகும் 
ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு தாவ காத்திருக்கும் முக்கியஸ்தர்களின் பட்டியல் சற்று முன்னர் எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி
ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளப்போகும் தகவல் சிங்கள, தமிழ் ஊடகங்களுக்கு கசியாத நிலையில் தமிழ்வின் மாத்திரம் குறித்த செய்தியைப் பிரசுரித்திருந்தது.


ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கட்சிதாவல் ஆரம்பம்! வசந்த சேனநாயக்க ஐ.தே.க.வில் இணைந்தார் - வெளியேற தயாராகும் அமைச்சர்கள்

ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தா நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைக்கு அவர் ஸ்ரீகொத்தாவை அண்மித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களைத் தொடர்பு கொண்டபோது தெரியவந்துள்ளது. எனினும் வசந்த சேனநாயக்கவின் மொபைல் தொலைபேசி தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுத்த சரத்குமாருக்கு விஷால் பதில்

நேற்று திருச்சியில் சரத்குமார் விஷால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப் படுவார் என எச்சரிக்கை விடுத்ததற்கு விஷால் தனது பதிலை அனுப்பியுள்ளார்.
2ஜி வழக்கு விசாரணையிலிருந்து சிபிஐ இயக்குநர் சின்ஹா நீக்கம்; உச்ச நீதிமன்றம் அதிரடி! 2 ஜி வழக்கு விசாரணையில் இருந்து  சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2ஜி வழக்கு விசாரணையில் அவர் தலையிடக்கூடாது என்றும், சின்ஹா இடத்தில் வேறு ஒரு அதிகாரி இரு

சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ரஜpனிக்கு சிறப்பு விருது

கோவாவில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நேற்று தொடங்கி யது. எதிர்வரும் 30ஆம் திகதி வரை 11 நாள் இந்த விழா நடைபெறுகிறது

நாட்டுக்கு கேடு விளைவித்தவரே எரிக் சோல்ஹெய்ம்

இந்த நாட்டுக்கு கேடு விளைவித்தவர்களில் ஒருவர் தான் சமாதானத் தூதுவராக இருந்த எரிக்சோல்ஹெய்ம் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
சமாதான உடன்படிக்கை காலத்தில் புலிகளுக்கு எவ்வகையான உதவிகளை வழங்கினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.
இந்திய இராணுவத்தினரால் 360 பேராக மட்டுப்படுத்தப்பட்டிருந்த
பிக்குகள் அரசியலில் ஈடுபடமுடியாது 
 ஏனைய மதங்களை அடக்கியாள்வதற்கும் அரசியலில் ஈடுபடவும் அரச நிர்வாகத்தில் ஈடுபடவும் பௌத்த பிக்குமாருக்கு உரிமை கிடையாது என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கில் 463 பௌத்த விகாரைகள் 
 வடக்கு - கிழக்கில் திட்டமிடப்பட்டு 463 பெளத்த விகாரைகள் நிறுவப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மாணிக்கசோதியைக் கொன்றது யானையா ? டிப்பரா ? ; தொடரும் மர்மம் 
news
 முன்னணி அரசியல் கருத்தியலாளா் மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் திட்டமிட்டுக் கொலை செய்ய்பபட்டடிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மீனவர்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின்

ad

ad