புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2014

ஜெயலலிதாவின் பிணையை மேலும் நீடித்தது நீதிமன்றம்
இந்தியாவில் நடப்பாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் (அம்மா)  செல்வி ஜெயலலிதா
யாழில் புகையிரதம் மோதி ஒருவர் சாவு 
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆளுநர், பிரதம செயலர் பதவிகள் சட்டவிரோதமானவை; வடக்கு முதல்வர் 
news
கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு ஆளுநர், பிரதம செயலர் சட்டவிரோதமாகவே பதவியில் இருந்துள்ளனர் முன்னால் நீதியரசரும் வடக்கு முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையை அவமதித்த ஜெயலலிதா வழக்கு விரைந்து விசாரணை: சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானா? ராமதாஸ் கேள்வி!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


வருவாய்க்கு மீறி ரூ. 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில்
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மூவர் தற்கொலை: நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் தேவை: கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
ஆணவங்களின்றி ரூ. ஒரு கோடி மதிப்பிலான கிரானைட் கற்களை ஏற்றி வந்த 15 லாரிகள் பறிமுதல்
சென்னை அருகே உரிய ஆணவங்கள் இல்லாமல் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்களை ஏற்றி வந்த 15 லாரிகள் பறிமுதல்
சுவிற்சர்லாந்தில் உலக அமைதிக்கும் மத நல்லிணக்கத்துக்குமான பல்சமய இல்லத்தின் (சர்வமத பீடத்தின்) தோற்றம
சுவிற்சர்லாந்தின் தலைநகரமான பேர்ண் மாநிலத்தில் முதற் தடவையாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் நெறிப்படுத்தலுடனும்
செங்கலடி செல்லம் படமாளிகை மீது தாக்குதல்!- பிள்ளையான் குழுவினர் அட்டகாசம்
மட்டக்களப்பு செங்கலடி செல்லம் படமாளிகை மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை பிரதியமைச்சர் சொந்த வாகனத்தில் ஏற்றி நீதிமன்றிற்கு அழைத்துச் சென்றார்?
சந்தேக நபர்களை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம சொந்த வாகனத்தில் ஏற்றி நீதிமன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வடகிழக்கு மக்கள் தேர்தலை பகிஸ்கரிப்பது எதிரியை ஆதரிப்பதற்கு சமன்: மாவை சேனாதிராஜா
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்காது அதிகளவான பங்களிப்பினை செய்ய வேண்டும். அதற்காக எமது கட்சி

18 டிச., 2014

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் அவரது புதல்வரும் மைத்திரிக்கு ஆதரவு?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் அவரது புதல்வரான
வேலூர் மாணவியின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஓ.பி.எஸ். உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர்
வடக்கின் முதலாவது மகிந்தவின் கூட்டம் இன்று 
வடக்கில் முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்
பகல் நேரத்தில் சைக்கிள் கடை; இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளை; பலே திருடன் கைது

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள மனக்கடவு கிராமம், காட்டம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து (வயது-42). இவர்
விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மாக் த்ரீ ராக்கெட்! ராக்கெட்டிலிருந்து பிரிந்தது ஆளில்லா விண்கலம்


விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ஆய்விற்கான சோதனையையொட்டி, ஜி.எஸ்.எல்.வி. மாக் த்ரீ ராக்கெட் வியாழக்கிழமை காலை விண்ணில்

அடுத்து வரும் காலங்களில் இலங்கையின் நிலை -ஒரு ஆய்வு 

இலங்கை தீவு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்தபடியே உள்ளன.
ஜீவனின் மைத்துனரும் மைத்திரிபாலவுக்கு ஆதரவு 
 கொழும்பு மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினருமான சாகர சேனாரத்ன
வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன்;ஷிரானி பண்டாரநாயக்க 
2013 ஜனவரி மாதம் முதல் என்னை வீட்டில் சிறை வைத்துள்ளனர் என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழக வீரர் முரளி விஜய் சதம் ஆஸிக்கு எதிரான டெஸ்ட் இந்தியா சிறந்த ஆரம்பம்
தமிழக வீரர் முரளி விஜ யின் அபாரமான சதம் மூலம் அவுஸ்திரேலிய அணிக் கெதி ரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்
ஐ.தே.க.காலத்திலேயே தமிழர்கள் அதிகளவில் கொன்றொழிக்கப்பட்டனர்!– கருணா
ஐ.தே.க ஆட்சியிலிருந்த காலத்தில்தான் தமிழர்கள் அதிகளவில் கொன்றொழிக்கப்பட்டனர். 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தை தொடக்கி

ad

ad