புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2015

காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்ப



காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்க இணக்கம்


எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் விகிதாசார முறை இரத்துச் செய்யப்பட்டு தொகுதி வாரியாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

முற்றுப்புள்ளிக்கு வருகிறது எதிர்க்கட்சி தலைவர் பதவி


இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சபாநாயகர் 7ம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

உலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியின் நடுவர்களில் ஒருவராக இலங்கையர்

நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் குமார் தர்மசேன நடுவர்களில்

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன அதிகாலை உயிரிழந்தார்! திங்கள் இறுதிச்சடங்கு

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று அதிகாலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக

27 மார்., 2015

வாஜ்பாய் இல்லத்துக்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி! மோடி, மன்மோகன் பங்கேற்பு!

பாரத ரத்னா விருதுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த விருது வெள்ளிக்கிழமை

யாழ்.பரியோவான் கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவை ஆரம்பிக்க நடவடிக்கை


யாழ்.பரியோவான் கல்லூரியில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்பப் பிரிவை  ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ

சிறையிலுள்ள பெண்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை ; என்கிறார் ரணில்

சிறையிலுள்ள பெண்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என

யாழ். இந்துவுக்கு கல்வி அமைச்சர் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் ஆர்.இராதாகிருஷ்ணன் யாழ்.இந்துக் கல்லூரிக்கு பயணம் மேற்கொண்டு எதிர்கால அபிவிருத்தி குறித்து கேட்டறிந்து கொண்டார்.

ஆயரின் கேள்விக்கு பதிலளிக்காத ரணில்

 யாழ்.மாவட்டத்திற்கு பல தடவைகள் நீங்கள் வந்துள்ளீர்கள்.இங்குள்ள நிலமைகளை நன்கு அறிவீர்கள்.உங்களுக்கு

பொறுமையாக இருங்கள் : அமைப்புக்களை நிர்வகித்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவோம்: ரணில் உறுதி


புதிய அரசை நியமிக்க மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி குறிப்பாக தமிழ் ,முஸ்லிம் மக்கள் தமது வாக்குரிமையை

தோல்வியிலும் சாதனை படைத்த டோனி

உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியுடன் இந்தியா அணி தோல்வி அடைந்தாலும், அணித்தலைவர் டோனி

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த நிலைமை கவலைக்கிடம்! வைத்தியசாலை வட்டாரம் தகவல்


ஜனாதிபதியின் சகோதரர் வெலி ராஜூ என்ற பிரியந்த சிறிசேனவின் நிலைமை கவலைக்கிடம் என்றும், தற்போது அவரது தலையில்

இரண்டு காதல்... கொலையில் முடிந்த மாணவியின் வாழ்க்கை!


 எனது காதலை ஏற்க மறுத்ததால் பலாத்காரம் செய்து கொன்றேன் என்று கைதானவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை அடுத்த இலக்கியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவ2வது மகள் ஸ்ரீஜா (17). இவர், கோட்டைபாளையத்தில் பாட்டி ஆராயி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில்

கமல் மகளை ஒப்பந்தம் செய்ய ஹைகோர்ட் தடை!


 நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு பொதுத்தேர்தலில் இடமளிக்க வேண்டாம் ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்


ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட வர்களுக்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வேட்புமனு வழங்க வேண்டாமென

இலங்கையில் இரகசிய முகாம் இல்லை: ரணில்

இலங்கையில் இரகசிய முகாம் இல்லை என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 

யாழ்.மாவட்டத்தை பொருளாதார வலயமாக மாற்றுவோம்; பிரதமர் ரணில்

யாழ். மாவட்டத்தை பொருளாதார வலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.       

26 மார்., 2015

ஜெர்மன்விங்ஸ் விமானம் வேண்டுமென்றே சகவிமானியால் வீழ்த்தப்பட்டது பி.பி.சி


பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் சகவிமானி " வேண்டுமென்றே விமானத்தை அழிக்க" விரும்பியதாக, பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள்

ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் "OCAPROCE INTERNATIOAL" என்ற அமைப்பின் சார்பாக மகாநாடு



ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் "OCAPROCE INTERNATIOAL" என்ற அமைப்பின் சார்பாக மகாநாடு ஒன்று 

ad

ad