புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2015

போராளிகளின் தியாகமே எம் சுகவாழ்வுக்கு காரணம்


நாங்கள், வெளிநாடுகளில் உள்ள எமது மக்கள் சந்தோசமாக சுகமாக வாழ்வதற்கு, முன்னாள் போராளிகளின் தியாகம், அதற்காக
சிறை இருக்கும் எம் தமிழச்சி

சிறைச்சாலை
விரும்பி அழைக்கும் தன் நலனை மட்டும் விரும்பும் சுயநல அரசியல் தலைவர்களை
சுயநலம் இல்லாத அரசியல் தலைவர்கள்

போராளிகளின் தியாகமே எம் சுகவாழ்வுக்கு காரணம்



நாங்கள், வெளிநாடுகளில் உள்ள எமது மக்கள் சந்தோசமாக சுகமாக வாழ்வதற்கு, முன்னாள் போராளிகளின் தியாகம், அதற்காக

காணிகள் எங்கே?

25 வருடங்கள் மக்கள் நடமாட்டமே இல்லாதிருந்த காணிகளில் செழித்து வளர்ந்திருந்த பற்றைகளால், காணிகளையும் - வீடுகளையும்

ஓகஸ்டிலேயே பொதுத் தேர்தல்; சபை கலைப்பு ஒத்திவைப்பு

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றியப் பின்னர், மே 5 ஆம் திகதியளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூனில்

வறுத்தலை விளானில் 100 குடும்பங்கள் மீளக்குடியமர முடியாமல் ஏமாற்றம்

விடுவிக்கப்பட்ட காணிகளில் 20 சதவீதத்திற்கு குறைவான நிலப் பரப்பே மக்கள் குடியிருப்புக்கள். மேலும் விடு விக்கப்பட்ட வறுத்தலை

போராளிகளின் தியாகமே எம் சுகவாழ்வுக்கு காரணம்


நாங்கள், வெளிநாடுகளில் உள்ள எமது மக்கள் சந்தோசமாக சுகமாக வாழ்வதற்கு, முன்னாள் போராளிகளின் தியாகம், அதற்காக அவர்கள் பட்ட

நீக்கப்பட்டார் பந்துல

news
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்த்தன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை பந்துல குணவர்த்தனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

85 வீத கிணறுகளில் ஒயில் மாசு இல்லையாம்! - அரச அதிபர்

சுன்னாகம் பிரதேசத்துக் கிணறுகளில் 85 சதவீதமானவற்றில் கழிவு ஒயில் மாசு இல்லை என்று, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்

எல்லை நிர்ணய நடவடிக்கைகளை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்குமாறு கூட்டமைப்பும் மு.காவும் கோரிக்கை


தேர்தலுக்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகளை குறைந்தது 10 வருடங்களுக்காவது ஒத்தி வைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பும்,

11 ஏப்., 2015

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் 2 ஆம் திருவிழா


புங்குடுதீவு கலட்டி பிள்ளையார் தேர்


புங்குடுதீவு பெருங்காடு சிவன் கும்பாபிசேகம் இரண்டு


27 வருடங்களின் பின்னர் நிலங்களைப் பார்வையிட ஆவலுடன் சென்ற மக்கள்! கண்ணீருடன் திரும்பிய சோகம்




வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றத்திற்காக அழைக்கப்பட்ட மக்கள் இன்றைய தினமும் ஏமாற்றத்துடன்
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோருகிறது தமிழரசுக் கட்சி! - சம்பந்தன், துரைராஜசிங்கம் கையெழுத்திட்டு சபாநாயகருக்குக் கடிதம் 
நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் யார்

புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கொடியேற்றம்


ஏப்ரல் 28-ல் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அணிவகுக்கும் பிரமாண்ட தமிழர் நீதி பேரணி



சென்னையில் ஏப்ரல் 28-ல் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அணிவகுக்கும் பிரமாண்ட 'தமிழர் நீதி பேரணி

சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


Live

Chennai Super Kings 209/4 (20.0/20 ov)
Sunrisers Hyderabad
Chennai Super Kings won the toss and elected to bat

4 ஆண்டுகளில் 1400 பேர் சாவு... மனிதப் பலி கேட்கும் செம்மரக்காடு!


வெட்ட வெட்ட கோடிகளைக் கொட்டும் தாவரத் தங்கமாக இருந்த செம்மரம் தற்போது கடத்தல்காரர்களுக்கு மனிதப் பலி கேட்கும் வன எமனாக மாறிப் போயுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், 1400 மரம் வெட்டும் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை காவு வாங்கி, கடத்தல்

ad

ad