சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் மீது லலித் மோடி குற்றம் சாட்டியதால் அவர்கள் தொடர்ந்து விளையாட தடை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் அவர்கள் தொடர்ந்து விளையாட எந்த வித தடையும் இல்லை என்று பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.