புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2015

யாழ்.மாட்ட ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு கல்வி வலய, யாழ். மாவட்ட ஆசிரியர்கள் இன்று வடமாகாண கல்வி அமைச்சின் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பார்பர் வீதி கோவில் பிரச்சினைக்கு சுமூக தீர்வு

மத்திய கொழும்பின் பார்பர் வீதி என்ற மகாவித்தியாலய வீதியின் 36ஆம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து கோவிலின் தேர் திருவிழா இம்மாதம் 22

ஒரு வார காலத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் : கூட்டமைப்பு

குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி நீண்ட நாட்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் ஒரு வார காலத்திற்குள் விடுவிக்கப்பட

இரட்டை சதத்தை தொடர்ந்து சதம் விளாசிய இலங்கை வீரர் அசலன்கா : 2வது டெஸ்ட் போட்டி 'டிரா’


இலங்கை- பாகிஸ்தான் ‘அண்டர்-19’ அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்துள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம்: பொலிஸ் தடியடி! (வீடியோ இணைப்பு)


சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தக் கோரி பேராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிசார்

12 அக்., 2015

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் மாவீரர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வும்


தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய வரலாறு படைத்து இலட்சியக்கனவோடு சமராடி முதல் களப்பலியான பெண் போராளி 2வது லெப்

தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதம்

கைதிகளின் தீர்மானம் குறித்து எதுவும் தெரியாது - சிறைச்சாலைகள் ஆணையர்
நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும்

தமிழ்க் கைதிகள் ஒரு வாரத்தினுள் விடுவிக்கப்பட வேண்டும்

த.கூ.வலுவான கோரிக்கை இது

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு எதுவித தகுதியும் இல்லை

கொழும்பில் நடைபெற்ற தேர்தல்கள் திணைக்களத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்

''என் அம்மாவுக்கு எனது பிரியா விடை!'' -கமல்ஹாசன் உருக்கம்

டிகை மனோரமா மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், நடிகை மனோரமா தமிழ்

நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார் யுவராஜ்! (பரபரப்பான வீடியோ)

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி யுவராஜ், நாமக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று சரணடைந்தார்.

சென்னையில் பரிதவிக்கும் மு.க.முத்து!



திமுக கலைஞரின் மூத்த மகனும் நடிகரும் பாடகருமான மு.க.முத்து சமீபகாலமாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

மாறுவேடத்தில் வந்து சரணடைந்த யுவராஜ்



சேலம் மாவட்டம் ஓமலூரைச்சேர்ந்த என் ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான

மனோரமாவின் உடலுக்கு ஜெயலலிதா நேரில் சென்று அஞ்சலி



பழம்பெரும் நடிகையான மனோரமா நேற்றிரவு உடல் நலக்குறைவால் காலமானார். தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில்

இறுதி ஆட்டத்திற்கு ஆனந்தா தகுதி

02
நடப்பு வருடத்தின் முரளிக் கிண்ணத் தொடர் கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது. இந்தத் தொடரில் கிளிநொச்சி

குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களுக்கு உதவிடும் திட்டம்

நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டும் வகையில் குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தைக் கட்டியயழுப் புவதற்காக

இரண்டு ஆணைக்குழு அறிக்கைகளும் அடுத்த வாரம் சபையில் சமர்ப்பிப்பு

உடலகம ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணை  அறிக்கைகள்  எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்

ad

ad