- வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
-
19 நவ., 2015
ரஷ்யாவின் பயணிகள் விமானத்தை பழச்சாறு பாட்டில் குண்டுகளால் வீழ்த்திய ஐ.எஸ்.தீவிரவாதிகள்
எகிப்து நாட்டின் ஷரம்-எல்-ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன்
பெற்றோர்களே பெண் பிள்ளைகளை அவதானம்:யாழ் பிரபல பெண்கள் பாடசாலையில் ஆபாச வீடியோ பார்த்த மாணவிகள்
யாழ் நகரிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உ
உள்ளுராட்சி சபையின் பெண் உறுப்பினர்களின் தொகையை அதிகரிக்க அங்கீகாரம்
உள்ளுராட்சி சபையின் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதிக ஒலி எழுப்பும் வாகனக் குழல்களை அகற்ற நடவடிக்கை
அதிக ஒலியை எழுப்பக் கூடிய வாகன குழல்களால் ஏற்படுத்தப்படும் சுற்றாடல் மாசு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறை தவிர்க்கும் வகையில்
பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி கொடுப்பனவு 1500 ரூபாவாக அதிகரிப்பு
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கல்வி கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி
திருகோணமலை வதை முகாமை பார்வையிட்டோம்! ஐ.நா நிபுணர்கள் குழு
காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பிலான எதிர்பார்ப்பு உரிமைகளை, பெற்று கொடுப்பதற்கான வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருப்பதாக
நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், தமிழ் ஊர்களின் பெயர்களையும் அகற்றுவதாக இராவணாபலய அமைப்பு
யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் ஊர்களின் பெ
Selva Nathan விக்கி தனது சொந்த மருமகனை சிறப்பு ஆலோசகராக போட வேண்டும் என அடம் பிடித்ததால் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் கிடைக்க வேண்டிய திட்டம் வடக்கு மாகாண சபைக்கு கிடைக்க வில்லை. ஆதரமாக ஐக்கிய நாடுகள் சபையின்
அரை நிர்வாண விசாரணை... தூக்கில் தொங்கிய அப்பாவி! - இன்னுமொரு சாதிப் பஞ்சாயத்து கொடூரம்
கட்டப் பஞ்சாயத்துகள், கிராமப் பஞ்சாயத்துகள், ஊர்ப் பஞ்சாயத்துகள் , சாதிய பஞ்சாயத்துகள் என்றுதான் எத்தனை முகங்கள்
கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு எதிரான போரில் குதிக்கின்றார்!!
கனடா ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான விமானத் தாக்குதல்களை நிறுத்தும் என்ற அண்மைய முடிவிற்கு மாறான முடிவுகளை
இன்று கூட்டமைப்பை சந்திக்கிறது ஐ.நா குழு – சிறிலங்கா அதிபரிடம் அறிக்கை கையளிக்கிறது
ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் பிரதிநிதிகள்,
மைத்திரியின் பதவிக்காலம் முடிந்த பின்னே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கம்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் நடைமுறைக்கு வரும் என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”விக்கினேஸ்வரன் தலைமைத்துவம் கொடுக்க முன்வந்தால் ஒத்துழைப்பு வழங்கத் தயார்” – திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கும் அவருடைய கருத்துக்களோடு ஒன்றித்துச் செல்லக் கூடிய
அரசுக்குக் கைதிகள் வழங்கிய காலக்கெடுவை கவனத்தில் கொள்ளவும் : செல்வம் எம்.பி
தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தமது விடுதலை குறித்து அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் இவ்விடயத்தில்
ழு வயது சிறுவனைப் பாலியலுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை
ஏழு வயது சிறுவன் ஒருவனைப் பயன்படுத்தி பாலியல் இன்பம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வவுனியா அண்ணாநகரைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை
சுவிஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல்? வாட்ஸ்அப்-ல் உலவும் அதிர்ச்சி தகவல்
சுவிஸ் நாட்டை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என வாட்ஸ் அப்-ல் உலவும் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)