-
4 ஜன., 2016
3 ஜன., 2016
நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே - சமல் ராஜபக்ச
நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயர்தரப்பரீட்சை!- கலைப்பிரிவில் குருநாகல் மாணவி முதலிடம்! வர்த்தகப் பிரிவில் குருநாகல் மாணவனுக்கு முதலிடம்
2015ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின்
யாழில் நடத்தவுள்ள தைப்பொங்கல் விழாவுக்கு அகில இலங்கை இந்துமாமன்றம் எதிர்ப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் விழாவை
ஏ.பி.பரதன் காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் இன்று (சனி) காலமானார். அவருக்கு வயது 92.
முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர்
நான் எப்போது உயிரிழப்பேனென்று எதிர்பார்த்திருக்கும் சதிகாரர்கள்
தேர்தலில் தோல்வி அடைந்த சிலர் என்னை வீழ்த்துவதற்காக எனது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றித் திரிகின்றனர்.
தமிழர்கள் அனைவரையும் தமிழ் மக்கள் பேரவையுடன் இணையுமாறு அழைப்பு
நாம் அரசியல் தலைமையில் இருக்கும் போது ஏதோ ஒரு தீர்வைப் பெற்றுவிட்டால், அதுவே போதும் என நினைப்பது தமிழினம் தொடர்ந்தும்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை
நாளைய தினம் வெளியிடப்படவுள்ள பரீட்சைப் பெறுகள் அனைத்தினையும் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பிவைப்பதோடு
2016 இல் குற்றச் செயல்களற்ற மாவட்டமாக யாழ்ப்பாணத்தை மாற்ற நீதிபதிகள்; பிரகடனம்!
2016ம் ஆண்டு யாழ். குடாநாடு, குற்றமில்லாத சமாதானமான மாவட்டமாக மாற்றுவதற்கு நீதிபதிகள் பிரகடனம்
ஏ.பி.பரதன் காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் இன்று (சனி) காலமானார். அவருக்கு வயது 92.
முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர் உடனடியாக மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில்
நாஞ்சில் சம்பத் பதவியை பறித்தார் ஜெயலலிதா: காரணம் என்ன
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின்
முல்லைத்தீவில் இருந்து 106 காவற்துறையினர் திடீர் இடமாற்றம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 106 பொலிஸ் உத்தியோகத்தர்கள் திடீரென இடமாற்றப்படவுள்ளதாகவும் பதிலுக்கு
2 ஜன., 2016
மேலும் இரண்டு பெண்பிள்ளைகள் முறையீடு – தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டார்
தனது பூப்புனித நீராட்டு விழாவிற்கான தனிப்பட்ட படப்பிடிப்பில் தான் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக யுவதி ஒருவர் கொடுத்த
புதிய ஆயர் தெரிவு தொடர்பான செய்தியில் உண்மையில்லை!: மன்னார் ஆயர் இல்லம் மறுப்பு!
மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் தெரிவு தொடர்பாக நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மை
பீப் பாடல் விவகாரம்: நேரில் ஆஜராக காலஅவகாசம் கேட்டு அனிருத் காவல் துறைக்கு கடிதம்
பீப் பாடல் விவகாரத்தில் நேரில் ஆஜராக 15 நாள் காலஅவகாசம் கேட்டு இசையமைப்பாளர் அனிருத் சார்பில் கோவை மாநகர காவல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக அளித்த புகாரின் பேரில், நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவு உள்பட 3 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கோவை பந்தய காலை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)