புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2016

வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால், 2015 ஆம் ஆண்டில் விளையாட்டில் திறமைகாட்டிய வடமாகாண இளைஞர்கள், மாணவர்களைக்கௌரவிக்கும் “06 ஆவது வர்ண இரவு (Colours Night)” நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது. நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக வடமாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டார்.

ad

ad