புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2016

ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்ற வாகன பதிவு மோசடி!


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் நான்கு ஆண்டுகளில் வாகன இறக்குமதியின் போது நடந்துள்ள பாரிய மோசடி தொடர்பான

மஹிந்தவின் பரிவாரங்கள் செய்துள்ள மோசடிகள் குறித்து சட்ட நடவடிக்கை! - சட்டமா அதிபர் திணைக்களம் முஸ்தீபு.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செய்துள்ளனர் எனக் கூறப்படும் மோசடிகள் தொடர்பான

மஹிந்தவின் ஊழல் தொடர்பான அறிக்கையை மைத்திரியிடம் கையளிக்க நடவடிக்கை


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸின் மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை, அடுத்த மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பான பட்டியல் ஆவணம் ஒன்று இருப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது


போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பான விவகாரத்தில், புதியதொரு திருப்பமாக, இராணுவத்தின் 58ஆவது

டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து மெக்கல்லம் புதிய வரலாற்றுச்சாதனை

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில்

10 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் ஏற்பு; விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார் என தனபால் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரது ராஜினாமா கடிதமும் ஏற்கப்பட்டது. தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ராஜினாமா

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மாமியாரை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண் கைது



கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மளிகை கடைக்காரர்தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் அந்தோணி ஜார்லிங் ஜபா (வயது 38). இவரது மனைவி பேபி சோபியா (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் சிதம்பரம் வந்த

வவுனியாவில் வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம்!

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடந்த 16 ஆம் திகதி வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது

அமைச்சரவையில் இருந்தும், கட்சி பொறுப்பிலிருந்தும் பி.வி. ரமணா நீக்கம்: ஜெ. அறிவிப்பு


தமிழக அமைச்சரவையில் இருந்து பி.வி.ரமணா நீக்கப்பட்டுள்ளார். ரமணா வகித்து வந்த பால்வளத்துறையை அமைச்சர் மோகன்
நாம் தமிழர் / சீமான் காணொளி துண்டுகள்3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
ஒரே நாளில் மூன்று தொலைகாட்சிகளில் நாம்!!!!
மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் கண்டன இயக்கம்: மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கூட்டறிக்கை

புதுடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவைத்தலைவர் கண்ணையாகுமார்  மற்றும் பல்கலைக்கழக

யாருடன் கூட்டணி?’ என்பதை 20-ஆம் தேதி தே.மு.தி.க. மாநாட்டில்  கேப்டன் அறிவிப்பார் என்னும் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

சொல்வது ஒன்று, செய்வது இன் னொன்று என்பது இலங்கை ஆட்சியாளர் களுக்குப் புதிதல்ல. தேர்தல் நேரத்தில் கொடுத்த ’கூட்டாட்சி’ வாக்குறுதியை,

20 பிப்., 2016

அதிமுக - பாஜகவுக்கு விவாகரத்து நடக்கவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்


 
 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக  சூசகமாக தெரிவித்துள்ளார். 

இந்துக்களின் சமர் இன்று ஆரம்பம்

66
இந்துக்களின் சமர் என்றழைக்கப்படும் யாழ்.இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட யாழ். இந்துவின் வீரர்கள்.

ஊடக வேட்டை ஆரம்பம்; பாம்பாட்டியின் முதல் வேலை பாம்பின் பற்களை அகற்றுவதே!

தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை தமது வாக்குறுதியாகக் கொண்டு அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் ஊட

தமிழீழ வடிவில் காட்சியளித்த மீனாட்சி அம்மன்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஈழவாரியம்பதியுறை சிறி மீனாட்சி அம்மன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இடம்பெற்று வருகிறது.

இதன் ஆறாம் நாள் திருவிழா நேற்று மாலை ஆலயத்தில் இடம்பெற்ற போது தமிழீழ வடிவில் வடிவமைக்கப்பட்ட மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வீதியுலா வருகை தந்தார்.

இதில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

                                                                                       

இலங்கையில் எண்ணெய் வள ஆய்வில் குதிக்கும் பிரான்ஸ்


எண்ணெய் வள ஆய்வில் பிரான்சை தளமாக கொண்ட ஒரு அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள்

திருக்கேதீஸ்வரத்தில் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும்: வதந்திகளில் உண்மை இல்லை


மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும் என  அதன் செயலாளர் எம்.வை.எஸ்.

தொடரும் கெடுபிடிகளால் திணறும் மஹிந்த! அரசியலிருந்து ஓட ஆயத்தம்

கடந்த அரசாங்கத்தின் போது ராஜபக்ஷ குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் கொலைகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக

ad

ad