புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2016

திருச்சியில் நடந்த திமுக மகளிர் அணி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, முதல்வர் ஜெயலலிதா போல் பேசி தொண்டர்களிடம் கைத்தட்டலை பெற்றார். 

அதன் வீடியோ (தே.தீக்‌ஷித்)

6.3.2016 வித்தியாவிற்கான என்பு மச்சை உதவிக்கான இரத்த பரிசோதனை நடை பெற்றது. இது வரை தங்கள் இரத்த மாதிரியை வழங்காத உள்ளங்கள் தயவு செய்து முன் வாருங்கள். Stem cell என அழைக்கப்படும் இந்த என்பு மச்சையினை தானமாக வழங்குவதால் உங்களுக்கு எந்த பாதிப்புக்களும் உடலில் ஏற்படாது. அதோடு தானாகவே உற்பத்தி அடையும் என்ற உறுதி மொழியை ஒரு மருத்துவ மாணவி என்ற அங்கிகாரத்துடன் உறுதியாக கூறுகிறேன்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பே எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரினதும் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட...
மேலும் பார்க்க
வித்தியாவுக்கான் தேடலில்Southall church இல் மக்கள் வெள்ளம்
குளிரையும் மழையையும் பாராமல்அலையென நீண்டவரிசையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்

அரவக்குறிச்சியில் ஜோதிமணி போட்டி? - பரபரப்பு விளம்பரங்கள்



 திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தங்களை முன்னமே இணைத்துக்கொண்டு கூட்டணியை உறுதி செய்து கொண்டது. இன்னும்

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார்


 
நடிகர் கலாபவன் மணி (வயது 45), மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். தனது வித்தியாசமான

ண்ணாவிரதத்தை கைவிடுமாறு கைதிகளிடம் கூட்டமைப்பு கோரிக்கை!



அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்

டி20 ஆசிய கோப்பை: இந்தியா சாம்பியன்!


ஆசிய கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டம் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதி போட்டியில் இந்தியாவும்

நடிகர் கலாபவன் மணி மரணம்



பிரபல நடிகர் கலாபவன் மணி ( வயது 45 ) கேரளாவில் உடல்நலக்குறைவினால் காலமானார்.  கொச்சி மருத்துவமனையில் சிறுநீர

6 மார்., 2016

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியின் கணவர் திடீர் மரணம்!

 இந்திய மகிளா காங்கிரஸ்  கட்சியின்  பொதுச் செயலாளரும்,  விளவங்கோடு எம்.எல்.ஏ.வுமான விஜயதாரணியின்

ஆசியக்கிண்ணம் யாருக்கு? இறுதிப்போட்டியில் இந்தியா- வங்கதேசம் இன்று பலப்பரீட்சை


ஆசியக்கிண்ண டி20 தொடரில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பழனி கோவிலில் தங்கத்தேர் இழுத்த நடிகை சினேகா ( படங்கள் )

 

எனது கணவரும், ஏனையவிடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட சுமார் 150 பெரும்சரணடைந்ததைகண்டேன்பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டணர சாட்சிபெண்

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட சுமார் 150 பெரும்சரணடைந்ததைகண்டேன்பின்னர் சுட்டுக்கொல்லப்ப

எக்நெலிகொட குறித்த ஒலிநாடா ஊடகங்களிடம் சிக்கியதால் பரபரப்பு


ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட குறித்த ஒலி நாடா ஒன்று  ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது  என்பது குறித்து கொழும்பு பாதுகாப்புத் துறை வட்டாரங்களில்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் இன்று கொழும்பில்

புதிய அரசியல் யாப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து

லண்டனில் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவித்தியாவுக்கு உதவ பல தமிழர்கள் அணிவகுப்பு

]



லண்டனில் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளமருத்துவக் கல்லூரி மாணவியான வித்தியாவுக்கு உதவ பல தமிழர்கள் முன் வந்துள்ளார்க

மகிந்த அரசாங்கத்தின் 847500 கோடி ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளது: கபீர் ஹசீம்


மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்ற 847500 கோடி ரூபா மொத்த கடனை நாடு செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் 56 அமைப்பாளர்கள் விரைவில் நீக்கம்?


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் என 56 பேரை

5 மார்., 2016

காளி கோயிலில் தேங்காய் உடைத்த மகிந்த அணி

அரசுக்கு எதிராக நேர்த்திக்கடன் வைத்து தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொது எதிர்க்கட்சியினர் நேற்று நான்காம் கட்ட தேங்காய்

தேசியக் கொடி ஏற்றினார் விக்கிவடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,

இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் புதிதாக அமைக்கப்படவுள்ள

சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது


இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது என சுவிட்சர்லாந்து அரச சார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

ad

ad