புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2016

இதுதான் அ.தி.மு.கவின் அமைச்சரவை பட்டியலா..?! - முழு விவரம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தார் கலைஞர்


தமிழகத்தில் மாநிலங்களவைக்கான ஆறு இடங்கள் காலியாகவுள்ளன. கே.பி.ராமலிங்கம் (திமுக), ஏ.நவநீதகிருஷ்ணன் (அதிமுக),

மூளையில் ரத்தக் கசிவு: எம்.எல்.ஏ., தொடர்ந்து கவலைக்கிடம்: அதிமுக மேலிடம் அதிர்ச்சி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம், திருபரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட

கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் 2ஆவது இடத்தில் பெங்களூர்

பெங்களூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீ

இரத்த சரித்திரம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் கதறி அழுத உறவுகள் (படங்கள் இணைப்பு

30f2a4d1-0717-468c-b165-1e34697d503cமூன்று தசாப்தகாலம் இந்த மண்ணில் ஆயுதமேந்தி தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களின் கனவுகள் புதைக்கப்பட்ட நாள். சிங்கள பேரினவாதத்தின் பிடியில் சிக்கிய தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்து மனிதகுல வரலாற்றின் மிகப் பெரிய இனப்படுகொலை அரங்கேறிய அதி உச்ச நாள்.

தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவாயில் மூடல்

நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவாயில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகத்தான வெற்றிக்கு துணிச்சலாக காய் நகர்த்தல் செய்த ஜெயலலிதாவின் ராஜதந்திரம் ..ஒரு ஆய்வு

2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சி அமைக்கிறது. எம்ஜிஆருக்கு அடுத்து,

20 மே, 2016

கனடா ரொறன்ரோவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 7ஆவது வருட நினைவு நிகழ்வு!

கனடா ரொறன்ரோவில் கனேடிய தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, நேற்று புதன்கிழமை மாலை

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்களை கொண்று குவித்தவர்கள் தண்டிக்கப்படும் வரை ஓய மாட்டோம் – திரு.பற்றிக் பிறவுன்

நீண்டதொரு உள்நாட்டுப் போராக இடம்பெற்ற இலங்கைப் போரின் இறுதியுத்தத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் ஏழாம் ஆண்டில்

தமிழின அழிப்பு நாள் பேரணி டென்மார்க்

முள்ளி வாய்க்கால் படுகொலையை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத பெரு வலியை தந்த

அப்துஸ் சலாம் முதலாவது விசாரணைக்காக இன்று நீதிமன்றில் ஆஜர்!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் அப்துஸ்சலாமை, இன்று (

நெடுங்கேணி பெரியமடு பகுதியில் குளம் உடைப்பு ஆற்று நீர் பெருக்கெடுத்ததால் போக்குவரத்தும் பாதிப்பு

Screen Shot 2016-05-20 at 3.33.46 PMவவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நயினாமடு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள விவசாயக்கிராமமே

பயங்கரவாத தடைச்சட்டம்: ஐ.நா நிபுணர் ஸ்ரீலங்கா மீது காட்டம்

JuanMendez_fileபயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக எந்தவித வாக்குறுதியையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கவில்லை என்று சித்திரவதைகள்

நாளை 540 சிறைக்கைதிகளுக்கு விடுதலை

வெசாக் தினத்தைமுன்னிட்டு 540 சிறைக்கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டசபை தேர்தலில் 21 பெண் வேட்பாளர்கள் வெற்றி

தமிழக புதிய சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்பட 21 பெண் எம்.எல்.ஏக்கள் இடம் பெறுகிறார்கள்.

ஜெயலலிதா வெற்றி!! வாழ்த்திய குஷ்பு

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தியுள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான

அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. ஜெயலலிதா 23-ந்தேதி

சரணடைந்த புலிகளின் பட்டியலோடு வராவிட்டால் 58 ஆவது டிவிசன் தளபதிக்கு பிடியாணை – நீதிவான் எச்சரிக்கை

Major-General-K.C-Gunawardana-300x206இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளின் விபரங்களை

வீரத் தமிழன் விலை போய்விட்டான்: கொந்தளித்த சீமான்

தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு தலைவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் சீமானிடம் இருந்து

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஈழத்தமிழரின் வாழ்த்து

தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் செல்வி ஜெயலலிதா அம்மையார் வெற்றிபெற்று தமிழகத்தின் முதலமைச்சராக

ad

ad