புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2016

கண்டிப்பு...எச்சரிக்கை...கண்ணீர்... அதிமுக செயற்குழுவில் கொந்தளித்த ஜெயலலிதா!

செயற்குழுவில் நடந்த அதிரடி உணர்ச்சிமிகு காட்சிகள் என்ன என்பதை அதிமுக தலைமைக்

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்-சம்பந்தன்.

இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் கடந்த வருடம் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் காணப்படும்

வட,கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்: அரசாங்கம்

வடக்குக் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அரச படையினரை அகற்றிக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும்

சத்தியபாமா பல்கலைக்கழக சேர்மன் ஜேப்பியார் மரணம்

ரஷ்ய வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளமை நியாயமற்றது : விளாடிமிர் புடின்

பிரேசிலின் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளமை

இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்த ஜிம்பாப்வே 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியஇந்தியா

இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில்

ஆச்சே கடலில் தத்தளிக்கும் தமிழர்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள். இந்தோனேசிய ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா பா.உ அவசரக் கடிதம்

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் கடலில் தத்தளிக்கும் தமிழ் மக்களின் அவலங்கள் சொல்லில் அடங்காதவையாகும்.

சிறிதரனை ஒதுக்க செல்வத்துடன் கைகோர்த்த சுமந்திரன்

தமிழரசுக் கட்சிப் பாசத்தால் இனவிரோதி சுமந்திரனுடன் கடந்த தேர்தல் மேடை உட்பட பல மேடைகளைப் பகிர்ந்துகொண்டவர் சிறிதரன்.

கலப்பு நீதிமன்றம் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அறிவிப்பார்

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது தொடர்பான தீர்மானத்தை

யாழில் நடைபெற்ற யோகா பயிற்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

யாழில் நடைபெற்ற யோகா பயிற்சியை கண்ணாடியினால் பொறுத்தப்பட்ட மேடையில் அமர்ந்திருந்து, ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன

கும்கிகளை எதிர்கொள்ள அணிசேரும் காட்டு யானைகள்: ஒற்றையுடன் மேலும் 6 யானைகள்

கோவையை அடுத்த மதுக்கரைப் பகுதியை அச்சுறுத்தி வரும் ஒற்றையானையுடன் மேலும் 6 யானைகள் அணிசேர்ந்துள்ளன.

18 ஜூன், 2016

இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் , கோட்டா மீதும் விசாரணை-மக்ஸ்வெல் பரணகம கோரிக்கை

அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான பணியகம், இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் ராஜபக்ச, கோட்டாபய, ச

மீன் ஏற்றுமதியை ஆரம்பித்து வைத்தார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்!



இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிகளுக்கான தடையை, ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக,  நீக்கியது, இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், மீன் ஏற்றுமதியை, திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆரம்பித்துவைத்தார்.

இங்கிலாந்தில் 23-ந் தேதி கருத்து வாக்கெடுப்பு நடக்குமா? பெண் எம்.பி. கொலையால் பிரசாரம் நிறுத்தம்

இங்கிலாந்தில் பெண் எம்.பி., சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் தொடர்வதா, வேண்டாமா என்பது

சென்னை தொழில் அதிபர் தீனதயாளன், திருட்டு சிலைகளை வாங்கியது அம்பலம்

தொழில் அதிபர் தீனதயாளன் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை சட்டவிரோதமாக வாங்கி தனது வீட்டில் பதுக்கி

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது - தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாவட்ட

யூரோ கால்பந்து போட்டியில் ரசிகர்கள் ரகளை!




யூரோ கால்பந்து போட்டியில் செக் குடியரசு - குரோஷியா அணிகள் போட்டியிட்டனர். இரு அணிகளும்  விறு

இந்தோனேசியக் கடலில் படகில் பரிதவிக்கும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள்: மோடிக்கு வைகோ கடிதம்

இந்தோனேசியக் கடலில் படகில் பரிதவிக்கும் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி,

வடமாகாண போனஸ் ஆசனத்தை நிரப்புவது தொடர்பில் தமிழரசுக்கட்சி - ரெலோ இடையில் முறுகல் நிலை தோன்றும் அபாயம்

வட மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள போனஸ் ஆசனத்தை நிரப்புவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை கட்சியான

யாழ் விளையாட்டு அரங்கத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் மோடி

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கம் 1997–ம்

ad

ad