பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவிவரும் மர்மக்காய்ச்சலினால் இதுவரை மூவாயிரத்துக்கும்
-
12 பிப்., 2019
இராமநாதன் அமரசிங்கம்
மரண அறிவித்தல்
தோற்றம்17 SEP 1934
மறைவு10 FEB 2019
திரு இராமநாதன் அமரசிங்கம்பிரபல வர்த்தகர் 85 டீன்ஸ் றோட் மருதானை- கொழும்புவயது 84
Tribute0
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் அமரசிங்கம் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற சிவகுமார்(கனடா), உதயகுமார்(சுவிஸ்), பிறேமகுமாரி(கனடா), ஜெயகுமார்(சுவிஸ்), வேணுகுமார்(கனடா), சசிகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை(இராசு), செல்வரெட்ணம், தர்மபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தருமஞானி(கனடா), கோமதி(சுவிஸ்), பாஸ்கரன்(கனடா), பிரபா(சுவிஸ்), மதுராங்கனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிந்தாமணி, தங்கச்சியம்மா, புனிதவதி, அன்னலட்சுமி, மகாலிங்கம், நடனலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம், பவளராணி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
அக்சேத், அக்சகா, மாதங்கி, நர்த்தகி, ஆரூரன், தாரங்கி, தாரங்கன், தாயகன், கிஷான், கீதன், கிஷோர், ஆர்த்திகா, தமிழ்செல்வன், தமிழரசு, கரிகாலன், அருஞ்சோழன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction
- Wednesday, 13 Feb 2019 5:00 PM - 9:00 PM
- Thursday, 14 Feb 2019 9:00 AM - 11:00 AM
கிரியை Get Direction
- Thursday, 14 Feb 2019 11:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
மனைவி
- Mobile : +14163629644
வேணு - மகன்
- Mobile : +14164199759
உதயன் - மகன்
- Mobile : +41433559918
பிறேமா - மகள்
- Mobile : +14377708034
குமார் - மகன்
- Mobile : +141618512616
கண்ணீர் அஞ்சலிகள்
11 பிப்., 2019
பாலச்சந்திரன், இசைப்பிரியாவை இராணுவம் சுட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை – மஹிந்தர்!
விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனையும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சுமந்திரன் தலைவர் ?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக கூட்டமைப்பின்
பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல - இனப்படுகொலையாளி மகிந்த
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள்
21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா? வேண்டவே வேண்டாம்.
வருகிற மக்களவை தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என தனது தூதுவர்கள்
10 பிப்., 2019
சுகாதாரச் சட்டங்கள் அனைத்து மாகாணங்களிலும் பின்பற்றப்படும் – பிரதமர் ஜஸ்ரின் உறுதி
கனடாவின் சுகாதாரச் சட்டங்களை அனைத்து மாகாணங்களும் பின்பற்ற வேண்டியதனை உறுதி
வெனிசூலா எல்லையை மூடிய அதிபர் -` வெளிநாட்டு உதவி பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி
வெனிசூலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க
வடக்கு பௌத்தர்களது பிரச்சினைகளை ஆராய கூட்டமாம்?
வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் மைத்திரியில்
வடக்கில் அரசியல் துகிலுரிக் காட்சிகள்!
மாகாண சபைத் தேர்தல்கள் எப்போது என்பது தெரியாத நிலையிலும் தமிழ் அரசியல் அரங்கு அதற்குத் தயாராகிவிட்டது
எனக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுமானால் சாட்சியமளிக்கத் தயார் - சுகுணா
எனக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுமானால் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
சிறீலங்காவின் போர் குற்றம் ஐ.நா பாதுகாப்புச் சபையை நேக்கி நகரும்
இறுதிக்கட்டப் போரில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதாக
யாழ்ப்பாணத்திலுள்ள திறமையானவர் கொழும்பு வர முடியாது’முத்தையா முரளிதரன்,
“இலங்கையில் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் கிரிக்கெட் பரவவில்லை. அது கொழும்புக்கு மட்டும்
குறைகேள் விசாரணை குழு ஸ்தாபிக்க தீர்மானம்
வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும்
மதுஷ் உள்ளிட்ட 39 பேர் டுபாய் நீதிமன்றில் ஆஜர்
டுபாயில் வைத்து கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட இலங்கையின் பாதாளக் குழுவொன்றின் தலைவரும்
IMF பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு
கால தாமதமான கடனுதவி தொடர்பிலான கலந்துரையாடலின் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்
ஜனாதிபதி தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது - மஹிந்த
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் துரதிஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர்
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை-கூட்டமைப்பு
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என தமிழ்
மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்
அன்பு உறவுகளுக்கு வணக்கம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மடத்துவெளி ஊரதீவு தெருமின்விளக்கு திடடம்
4 20 000 ரூபா செலவில் 77 மின்குமிழ்கள் --மற்றும் உதிரிபாகங்கள், மின்சார சபை செலவு
இந்த மொத்த செலவில் பாதியை நானும் மீதியை என் உறவுகளான இராசமாணிக்கம் இரவீந்திரன் ,அருணாசலம் திகிலழகன் ,குமாரசாமி சுரேஷ் , சுப்பிரமணியம் சந்திரன்-பாசல் , என் எஸ் சிவா பாசல் ,கதிர்காமு உலகேஸ்வரன் ஜெர்மனி ஆகியோர் பங்கு போட்டுக்கொண்டுள்ளனர் உறவுகளுக்கு புங்குடுதீவில் சார்பில் நன்றிகள் .இன்னும் 20 மின்குமிழ்கள் பொருத்தப்படவுள்ளன ,முழுமையான வரவு செலவு கணக்கறிக்கை பின்னர் தரவுள்ளேன்
எமது வீதிகளின் மின்விளக்கு திட்டத்தில் இன்று மேலதிகமாக 32 மின்விளக்குகளை 7 ஆம் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள மடத்துவெளி, ஊரதீவு , வரதீவு முழுவதும் உள்ள அனை த்து வீதிகள், சிறிய தெருக்கள் ,ஒழுங்கைகள் எங்கும் பொருத்தி இருக்கிறோம் . இப்போதைக்கு பாணாவிடை சிவன் ஆலய மதகுரு மதிப்புக்குரிய ரூபன் சர்மாவின் முகநூலில் காணொளி களை காண முடியும் . இந்த ஒழுங்குகளை பிரதேச சபை உறுப்பினர் திருமதி சா. யசோதினி அவர்கள் ஊரதீவு சனசமூக நிலைய செயலாளர் செல்வி .சி.எக்ஸனா அவர்களின் ஒத்துழைப்புடன் செய்துமுடித்திருக்கிறார் .மேலதிக விபரங்களை பின்னர் தருகிறோம்
1.வரதீவு -5 மின்குமிழ்கள் ---
திரு அ .சண்முகநாதன் (கண்ணாடி ) அவர்களின் வீட்டு வடக்கு வேலியை ஒட்டியுள்ள வரதீவுக்கான வீதி.
2. பெத்தப்பு கோவில்--பானாவிடை சிவன் கோவில் வீதி மின்குமிழ்கள் -----அறிவகத்துக்கு அருகில் மடத்துவெளி ஊரதீவு கேரதீவு (சங்குமா லடி)பிரதான வீதியில் இருந்து பிரிந்து பாணா விடை சிவன் ஆலயத்துக்கு செல்லும் பெத்தப்பு கோயில் வீதியில் முதலில் பாதி அளவுக்கு பொருத்தி இருந்தோம் இப்போது தொடர்ந்து பாணாவிடை சிவன் ஆலய மு ன்றல் வரை பொருத்தி முடித்து இருக்கிறோம்
3. மடத்துவெளி கிழக்கு தூண்டி ஞான வைரவர் வீதி தொடக்கம் கடற்கரை வீதி வேளாங்கண்ணி கோவில் வரை 21 மின்குமிழிகள் ----மடத்துவெளி ஊரதீவு சந்தி மலர் கடையடி முதல் கிழக்கே செல்லும் செம்மண் வீதி .இது கிழக்கு கடற்கரை ஞான வைரவர் ஆலயம் மற்றும் கடற்படை முகாம் தொடர்ந்து கிழக்கு கடல் கரை விளிம்பில்தெற்கு நோக்கி வேளாங்கண்ணி ஆலயம் வரை செல்கிறது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)