புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2019

டக்ளசுக்கு வந்த ஆசை கூடடமபியிற்கு வீழ்த்த எந்த பேயுடன் கூட்டு சேர தயார் போல சுரேஷ் உடன் வந்தாலே எதிர்ப்பு இதிலே வேற டக்ளஸுமா

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீா்க்ககூடிய நம்பிக்கை வெளிப்படுத்தப்படுமாக இருந் தால் வடக்கில் பொது கூட்டணி ஒன்றை உருவாக்க தாம் தயாா் என நாடாளுமன்ற உறுப்பினா் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா்.

விக்கி-கஜன் கூட்டணி பேச்சுக்கள் தோல்வி

வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இணைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

வடமராட்சியில் 70 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா கொள்ளை

வட­ம­ராட்­சி­ - துன்னாலைப் பகுதியில் ­சுமார் 70 பவுண் நகை­க­ளும், 10 லட்­சம் ரூபா­ பணமும், கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளதாக பொலி­ஸார் தெரி­வித்­த­னர். வெளி­நாட்­டில் இருந்த புலம்­பெ­யர் உற­வி­னர்­கள், துன்­னா­லை­யில் உள்ள உற­வி­னர்­கள் வீட்­டுக்கு வந்­தி­ருந்த போது சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

அதிநவீன கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்கவில்!

அதிநவீன தொழில்நுட்ப வலசதிகளைக் கொண்ட ZS-ASN ரக The Basler BT-67 விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த விமானம் 1000 மீற்றர் உயரத்தில் இருந்து நிலத்தை துல்லியமாகவும்

7 ஜூலை, 2019

வைகோ-அன்புமணி உள்பட 6 பேரும் போட்டியின்றி தெரிவு

டெல்லி மேல்சபை தேர்தலில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஜனாதிபதி மைத்திரியின் அழைப்பை நிராகரித்தார் கனேடியப் பிரதமர்!

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை கனேடிய பிரதமர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ்  லீக்  சுற்று போட்டி   கிண்ணத்தை மீண்டும்  கைப்பற்றிய  யங்ஸ்டார் லீஸ் அணி 
  சுவிஸ் தமிழர் உதைபந்தாடட சம்மேளனத்தினால்  அறிமுகப்படுத்தப்படட  லீக்  முறையிலான  சுற்று போட்டிகளின்  இந்த  வருட சாம்பியனாக  மீண்டும் கடந்த வருடத்தை போலவே  லீஸ்  யங்ஸ்டார்  கழகம்   வெற்றி பெற்றுள்ளது இன்று  சூரிச் அவ்வோல்டனில்  நடைபெற்ற இறுதியாடடத்தில்  தமிழ்  யுனைடெட் கழகத்தை 5-2  என்ற ரீதியில்  வென்று  இந்த  லீக்  சாம்பியன் விருதை  தொடர்ந்து இரண்டாவது தடவையும்  கைப்பற்றி உள்ளது  லீஸ்  யங்ஸ்டார் கழகம் 

6 ஜூலை, 2019

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி - ரோகித் சர்மா 5வது சதம் அடித்து சாதனை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

வரலாறு தெரியாத வடக்கு ஆளுநர்! - மாவை சீற்றம்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடையாக இருப்பதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருக்கும் கருத்து பொய்யான

ஐஎஸ் உறுப்பினரை திருமணம் செய்த ஜெர்மன் பெண்ணுக்கு 5ஆண்டு சிறை!

ஜெர்மனைச் சேர்ந்த சலைன் எஸ் எனும் பெண் சிரியாவிற்கும், ஈராக்கிற்கும் சென்று இஸ்லாம் மதத்தை தழுவி இஸ்லாமிய அரசு (IS) குழு உறுப்பினர் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்துள்ளார்.

தவறை ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய நீதிபதி; வைகோ தேர்தலிலும் போட்டியிடலாம்!

சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில். ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் பற்றி வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்த மனுக்களின்

நீராவியடிப் பிள்ளையார் ஆலய உற்சவம் ஆரம்பம்


முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று சனிக்கிழமை அதிகாலை
  கரும்புலி நாள்
புங்குடுதீவு  மண்ணுக்கு பெருமை  சேர்த்த     சாந்தா - இந்த தேவதையை எம்  இதயத்தில்  வைத்து  பூசிப்போம்

5 ஜூலை, 2019

காணிகள் விடுவிப்பதன்மூலம் தான் சமாதானத்தை பாதுகாப்பை ஏற்படுத்த முடியும்-மாவை!

காணிகள் விடுவிப்பதன்மூலம் தான் சமாதானத்தை பாதுகாப்பை ஏற்படுத்த முடியும்!
தமிழ்மக்களின் காணிகளை சுவீகரிப்பதன் மூலம் சமாதானத்தையே பாதுகாப்பையே ஏற்படுத்தாது காணிகள் விடுவிப்பதன்மூலம்

வைகோவுக்கு ஓராண்டு சிறை! தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்!

தமிழக அரசு தொடர்ந்த தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு! -அமைச்சர் தலமையில் ஆரம்பம்-

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகளின் ஆரம்ப விழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மாத்தறை- ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்!

டைநிறுத்தப்பட்டிருந்த மாத்தறை- ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை, மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு அரச ஊழியர்களுக்கு ஆளுநர் கடும் எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள், அலுவலக நேரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால், உடனடியாக அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண

சுன்னாகம் பொலிஸ் நிலைய கொலை - பொலிசாருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு மனு

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரான சுமணனை தடுப்புகாவலில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்று, முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு

4 ஜூலை, 2019

உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டம்: நியூசிலாந்து, பாகிஸ்தான் யாருக்கு வாய்ப்பு?

t உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்திற்கான வாய்ப்பு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் யாருக்கு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ad

ad