புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2019

லண்டனில் 10 இந்தியர்கள திடீர் கைது!
லண்டனில் 5 இந்தியர்களுக்கும், 5 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் எதிராக, போதைப்பொருட்கள் கடத்தல், அமைப்பு ரீதியிலான குடியேற்ற குற்றம் ஆகியவற்றின் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக முறைப்
மைத்திரிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! துண்டிக்கப்பட்டது தொலைபேசி அழைப்புகள்நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பதவி விலக தயாரில்லை
ஈழத்து கதாநாயகி மாயம்! வலைவீசி தேடும் இந்திய பொலிஸார்
பிரபல திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கிய கடல் குதிரை படத்தில் கதாநாயகியாக நடித்த இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மைத்திரிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! துண்டிக்கப்பட்டது தொலைபேசி அழைப்புகள்நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பதவி விலக தயாரில்லை

ஜெனீவாவில் ரணிலுக்கு குப்பை கொட்டியோருக்கு ஆப்பு!

ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளியேற்றி அமைச்சைச் சுத்தப்படுத்துமாறு உலக இலங்கை மன்றம் புதிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெள்ளை வான் விவகாரம் புலிகளது நகைகளை கொள்ளையிட்டது வரை குற்றஞ்சாட்டுக்களை அம்பலப்படுத்துவதில் முன்னிறிருந்தராஜிதவை உள்ளே தள்ள ராஜபக்ச குடும்பம் முயற்சி!


முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதா சேனரத்னவை பொறியில் சிக்க வைக்க ராஜபக்ச குடும்பம் தயாராகிவருகின்றது.கோத்தபாயவின் வெள்ளை வான் விவகாரம் முதல் புலிகளது நகைகளை கொள்ளையிட்டது வரை குற்றஞ்சாட்டுக்களை அம்பலப்படுத்துவதில் அவரே முன்னிறிருந்தார்.

சுமந்திரன் பாதுகாப்பும் விலக்கப்படலாம்?

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக கூட்டமைப்பின்

மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றைக் கலைத்து மே2:இலங்கை நாடாளுமன்ற தேர்தல்

பொதுத் தேர்தலை மே மாதம் 2 திகதி நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ச உரிய தரப்புகளுடன் ஆலாசனை நடத்தி வருவதாக அறிய முடிகிறது.

அங்கயன்,வியாழேந்திரனுக்கு அமைச்சு:

எதிர்வரும் திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள 15 இராஜாங்க அமைச்சர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் உள்ளடங்குகின்றனரென தெரியவந்துள்ளது.

22 நவ., 2019

WelcomeWelcome ரொறன்ரோவில் காணாமல் போன தமிழ்ப் பெண்!


கனடா- ரொறன்ரோ நகரில் காணாமல் போன 42 வயதான தமிழ் பெண் ஒருவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 42 வயதான பாரதி பாலசுந்தரம் என்ற பெண் Queen வீதி மற்றும் Victoria வீதிப் பகுதியில் கடந்த செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதி பகல் பொழுதில் காணாமல் போயுள்ளார்.
கனடா- ரொறன்ரோ நகரில் காணாமல் போன 42 வயதான தமிழ் பெண் ஒருவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 42 வயதான பாரதி பாலசுந்தரம் என்ற பெண் Queen வீதி மற்றும் Victoria வீதிப் பகுதியில் கடந்த செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதி பகல் பொழுதில் காணாமல் போயுள்ளார்

வடக்கு ஆளுநர் பதவிக்கு முரளிதரன்? - பெருமாள், தவராசாவும் போட்டியில்

வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளா

தடுத்து நிறுத்தப்பட்டது மாவீரர் தின சிரமதானம்:தீருவிலில் பதற்றம்

வல்வெடடித்துறை தீருவில் தூபி பகுதியில் உள்ளுர் இளைஞர்கள் மேற்கொண்ட சிரமதானப்பணிகள் இலங்கை காவல்துறையால் இன்று காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் இலங்கை காவல்துறையினர் நிலை கொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.

21 நவ., 2019

பிள்ளையானுடன் இணைந்த பிரதேச சபை உறுப்பினர்முரளிதரனை நீக்கியது தமிழரசு

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது, கட்சித் தீர்மானங்களை மீறி, கட்சி மாறிச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் முரளிதரனை,

ரணில் விலகாவிடின் புதிய கட்சி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க உடனடியாக விலகி சஜித் பிரேமதாசவுக்கு வழிவிட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தூக்கப்படுகிறார் சிஐடி பணிப்பாளர் ஷானி

பாரிய குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய, அனுபவம் மிக்க, குற்றப் புலனாய்வாளரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு வேறு கடமைகளில் அமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

69 எம்.பிக்கள் அதோ கதி!

நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படுமாயின் 69 எம்.பிக்கள் தமது ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.2015ம் ஆண்டு ஓகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே

சற்று முன்னர் பிரதமராக பவியேற்றார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்பாக பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பகல் நடைபெற்றது.
மண்கும்பானி ல் இடம்பெற்ற பாரிய விபத்து! மோடடார் சைக்கிளில் பயணித்தவரின் நிலை!

யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை பிரதான வீதியில் மோடடார் சைக்கில்மற்றும் முச்சக்கர வண்டி என்பன மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் தமிழர் பாரம்பரியத்தின் பின்னணி கொண்ட முதலாவது அமைச்சர் அனிதா ஆனந்த்


 
இன்று (புதன் 20/11/2019) பதவியேற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் ஓக்வில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனிதா ஆனந்த் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள இவர், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராக கடமையாற்றியவராவார்.
இன்று (புதன் 20/11/2019) பதவியேற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் ஓக்வில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனிதா ஆனந்த் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள இவர், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராக கடமையாற்றியவராவார்

யாழ்.நகர விடுதியில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!- உடந்தையாக இருந்த இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 16 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு, உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ். நகரில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றுபவர் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ad

ad