புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2019

WelcomeWelcome ரொறன்ரோவில் காணாமல் போன தமிழ்ப் பெண்!


கனடா- ரொறன்ரோ நகரில் காணாமல் போன 42 வயதான தமிழ் பெண் ஒருவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 42 வயதான பாரதி பாலசுந்தரம் என்ற பெண் Queen வீதி மற்றும் Victoria வீதிப் பகுதியில் கடந்த செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதி பகல் பொழுதில் காணாமல் போயுள்ளார்.
கனடா- ரொறன்ரோ நகரில் காணாமல் போன 42 வயதான தமிழ் பெண் ஒருவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 42 வயதான பாரதி பாலசுந்தரம் என்ற பெண் Queen வீதி மற்றும் Victoria வீதிப் பகுதியில் கடந்த செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதி பகல் பொழுதில் காணாமல் போயுள்ளார்
5 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட பாரதி ஒல்லியான உருவம் கொண்டவராகவும், கறுப்பு நிற முடியும், பழுப்பு நிற கண்களை கொண்டவராகவும் இருப்பார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாரதியின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்வதாக கூறியுள்ள பொலிசார் அவர் மாயமான அன்று அணிந்திருந்த உடைகள் குறித்த தகவலை தெரிவிக்கவில்லை.
இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் police at 416-808-5100, Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477), online at www.222tips.com, online on our Facebook Leave a Tip page, or text TOR and your message to CRIMES (274637). Download the free Crime Stoppers Mobile App on iTunes, Google Play or Blackberry App World.தொடர்பு கொள்ள முடியுமென கனேடிய காவல்துறை தெரிவித்துள்ளது.

ad

ad