புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2020

விலை வீழ்ச்சி காரணாத்தால் தற்காலிகமாக opec ஒபெக் எண்ணெய்  உற்பத்தியை நிறுத்திக்கொண்டது , 
இந்தியா: இந்தியாவில் இதுவரை 8500 நோய்த்தொற்றுகள் மற்றும் 289 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மார்ச் 25 முதல் 1.3 பில்லியன் குடிமக்களுக்கு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுவிஸில் இப்போதுவரை இன்றைய தொற்றுக்கள் எண்ணிக்கை  189 மட்டுமே  என்ற நல்ல செய்தி  வந்திருக்கிறது ,இனி இறங்குமுகமாகுமா ?
கடந்த 7 நாட் களில் இப்படி 578,676,778,640, 486,481,189
இது விஞ்ஞானஉலகம் வீட்டில் இருந்து கொண்டே வாழலாம் பொறுமை உயிர் காக்கும், அற்பசுகம் இப்போது வேண்டாம் நீகாணாத வாழ்க்கையா?கொஞ்சம்பொரூ எல்லாம் பெறுவாய் 
புலம்பெயர்  தமிழ் நெஞ்சங்களே -  சற்றே நில்லுங்கள்
கொரோனாவினால்  அழிகின்றான்  தமிழன்
கொரோனா தாக்கத்தினால்  ஐரோப்பாவிலும் கனடாவிலும்  தமிழன் அவதிப்படுகிறா ன் .தயவு செய்து ஒற்றுமையாக  ஒன்று சேர்ந்து  கரம் கோர்ப்போம் பிரான்ஸ் பிரித்தானிய சுவிஸ்  போன்ற நாடுகளில் அந்த நாட்டு குடிமக்களோடு  தமிழினமும் பாதிக்கப்படுகிறது .சரியான  தகவல்கள்  இந்த நெருக்கடியான நேரத்தில் வந்து சேர்வதே இல்லை இறந்தச பின்னரே  தெரியவருகிறது . நிறைய தமிழர்  பாதிக்கப்பட்டு சிகிச்சையில்  இருப்பது  அறிய முடிகிறது .வாழ்வா சாவா என்று போராடுகிறான் .  லண்டன் பாரிஸ் போன்ற நெருக்கமா ன  நகரங்கள்  கூடிய பதிப்பில் உள்ளன வாழ்விலும் சாவிலும்  போராடத்திலும் ஒன்றிணைந்து நின்ற  தழமில் உயிர்கள்  போய்கொண்டிருப்பதை  பார்த்துக்கொண்டிருப்பது உறவுகளே  உங்களால் முடியும் . ஊடகங்கள்  தமிழ் சங்கங்கள் அமைப்புக்கள் ஊர் ஒன்றியங்கள் பெரியோர்  அறிவாளிகள் என  ஒருகை கோர்த்து  செயலாற்றுங்கள் கழுத்துக்கு காத்துவரும் வரை  தாமதிக்க வேண்டாம் .  ஊடகங்கள்  தான்  இந்த இக்கட்டான நிலையில் பாரிய பணியா ற்ற முடியும் , நிறைய  தமிழர்  அரசுகளின்  எச்சரிக்கையை  அலடசியப் படுத்து கிறார்கள் . தமிழர்  சமூகமாக  குடும்பமாக  உறவுகளோடு கூடி குலாவி  வாழ்கின்ற கலாசாரம்  உள்ளவர்கள் .    காசு வசதி  நாளையும்  தேடலாம்  உழைக்கலாம்  உறவுகளை  எதிர்காலத்திலும் சந்திக்கலாம் கொண்டாடலாம் . உண்ண ல் உடுத்தல் குடித்தல் மகிழ்தல் உலாத்தல்  எல்லாமே  உயிர்  இருந்தால்  எப்போதும்  செய்து கொள்ள முடியும்  . சவூதி மன்னர் குடும்பம் கன டா பிரதமர்  மனைவி  ஸ்பெயின் ராணி  பிரிட்டிஷ் பிரதமர்  ஈரான்  பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்று    பதவி அந்தஸ்து  கோடீஸ்வரர்   என்றெ ல்லாம்  பார்க்காத  உயிர்கொல்லி  வைரஸ்  கொரோனா ,   வல்லரசுகளும்  முன்னேறிய நாடுகளுமே  தள்ளாடுகின்றன . பாரிய  பொருளாதார  நெருக்கடியிலும்  உயிர்களை பாதுக்காக்க போராடுகின்றன  கொஞ்சம்  அக்கறை காட்டுங்கள் , புலத்து தமிழரின் வாழ்வில்  தான் தாயக தமிழரும்  தொங்கி கொண்டிருக்கிறார்கள் .   அனைத்து தமிழரி ன்   உச்சகடட வளர்ச்சியே  பாதிக்கும் . தயவு செய்து  விழப்போடு இருங்கள் உறவுகளையும்  விழிப்புற  செய்யுங்கள் .

12 ஏப்., 2020

புலம்பெயர் நாடுகளில் எம்தமிழ் உறவுகள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்  அமைப்புக்கள், அறிவாளிகள் , பெரியோர் ,ஊடகங்கள் கூடுதல் அக்கறை  செலுத்தி செயல்படுங்கள் கழுத்துக்கு  கத்தி வரும்வரை தாமதிக்காதீர்கள் 

உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால்!… சுவிசில் வசிப்பவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் தமிழ் உறவுகளே . உங்களை  நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள் .வயதானவர்கள்  வெளியே செல்லாதீர்கள் , நாளையும் உழைக்கலாம்  உறவுகளை எதிர்காலத்திலும் சந்திக்கலாம் ,பட்டினி  கிடந்தாலும்  வீட்டிலேயே  இருங்கள் 

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
13 வயது மனநலம் குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த சிறிலங்கா பொதுசனமுன்னணி தனமுல்ல பிரதேசசபை உறுப்பினர் ரணவீர கட்சியில் இருந்து நீக்கப்படடார்  உறுப்பினர் பதவியையும் சடடபடி பறிக்கப்போவதாக அறிவித்துள்ளனர் 
இலங்கையில் மே   12 ஆம் திகதி தான் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் 
அரச அதிபர் யாழ் வணிக சங்கத்தை சந்தித்து நாளை முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது    மொடடைகருப்பான் ஆடடக்காரி ஆகிய இரு  இன  அரிசிகளுக்கு  அரசு  விலை நிர்ணயிக்காததால்  அதன் விலைகளை   தா ங்கள்  அறிவிப்பதாகவும் மற்றைய அரிசி விலைகள் அரச அறிவிப்பின்படி  விறபதாகவும்  ஒத்துக்கொண்டார்கள் நாளை முதல்  பொருட்களின் விலைப்பட்டியலை   மக்களுக்கு எழுதி காட்சிப்படுத்த இருக்கிறார்கள் கீரிசம்பா 125 க்கும் சம்ப 95 க்கும்  விற்பனை செய்ய ஒத்துக்கொண்டார்கள் 
ஆண்டவரே`புனித உயிர்த்த ஞாயிறு தினத்தில் உலகமக்கள் துன்பத்தில் இருந்து  மீளக்காத்தருள வேண்டி  உம்மை  ஆராதனை செய்கிறோம் 
கொரோனா கட்டுப்படுத்தலில் பி பி சி சேவையும்  ஒக்ஸ்வோட்  பல்கலைக்கழகமும் இணைத்து நடத்திய ஆய்வில் இலங்கைக்கு பாராட்டு
பிபிசி ஒக்ஸ்வோட் ஆய்வு   உலகின்  முன்னணி வல்லரசு 7பொருளாதார  நாடுகளில் கொரோனாவினால்   சந்திக்கும் நிலையில்  இலங்கையும் சீனாவும்  சிறப்பாக  கொரோனாக்கட் டுப்படுத்தலை  கையாண்டு   உலகிலேயே சிறந்த நாடுகளாக தெரிவு செய்து அறிவித்துள்ளது 
ஐரோப்பாவில் கொரோனாவை கையாண்டதில் ஜேர்மனி மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது ,பேருக்கு  தொற்றுண்டாகி இருந்து  மருத்துவத்தின் உன்னத பணியாலும்  அரச நிர்வாக திறனாலும் தேசியப்பற்று கொண்ட மக்களின் கட்டுபாட்டினாலும் இந்த உன்னத  நிலையை   ஜெர்மனி அடைந்துள்ளது மொத்தமாக 1 25 452  பேருக்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தும் 2871 பேர் மட்டுமே இறப்பை சந்தித்தார்கள் ஜெர்மனிக்கு அடுத்து துருக்கி(52167 -1101 ), ஆஸ்திரியா( )சுவிஸ்( 25 265-1021)போர்த்துக்கல் (15987-470)நாடுகளும் ஓரளவு கட்டுப்படுத்துன சுகந்திநேவிய நாடுகளுக்கு தோற்று பெரிய அளவில் பரவாத போதும் அந்த  நாடுகளும் நல்ல முறையில்  கடைப்பிடித்துள்ளன மோசமாக பாதிக்கப்படட நாடுகள் இத்தாலி ,ஸ்பெயின் பிரான்ஸ் பிரித்தானியா  ஹாலந்து பெல்சியம் ஆகும் 
சுவிஸ் கொரோனா    நிலவரம்
நேற்று 375  ஆக இருந்த  கொரோனா  தோற்று  எணிக்கை  இன்று  இதுவரை 145  ஆகி  வெகுவாக குறைந்துள்ளது வெள்ளிக்கிழமை  486  ஆக  இரு ந்துள்ளது 

கனடாவில் 25 ஆயிரத்தை தொடுகிறது கொரோனா தொற்று

கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை, 25 ஆயிரத்தை தொடும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் கொரோனா வைரஸ்

பிரேக்கிங் நியூஸ் கனடாவில் இருந்து அதிர்ச்சி செய்தி வயோதிபர் முகாமில் மலங்களோடுமனிதஉடல்கள் கொரோனா நோயாளி கண்டதும் ஓடிவிடட தொழிலாளிகள் கொரோனா இல்லாத முதியோரும் கவனிப்பாரற்று இறந்திருக்கலாம்

கொரோனா இல்லாத முதியோரும் கவனிப்பாரற்று இறந்திருக்கலாம் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் கிடந்த உடல்கள்: முதியோர் இல்லத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம்
சுவிஸ் சூரிச் சிவன் ஆலய அன்பேசிவம் விடுக்கும் வேண்டுகோள்,
தாயகஉறவுகளுக்கான நிவாரணகோரிக்கை - தாயகத்துக்கு வெளிநாட்டுத்தமிழரின் நிவாரணங்கள் சிறப்பான முறையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சி . ஆனாலும் இவ்வாறு நிவாரணிகள்  கிடைக்காத கிழக்கு  மலையகப்பகுதிகளுக்கு விரைவிலான  நிவாரண ஒழுங்கு செய்யவுள்ளதாகவும்  அதற்காக உங்கள் ஆதரவை  வேண்டி இருப்பதாக கேட்டு  நிற்கிறார்கள் 
கொரோனாவினால் அவதிப்படும் அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானியாவும் தள்ளாடுகிறது 

ad

ad