அரச அதிபர் யாழ் வணிக சங்கத்தை சந்தித்து நாளை முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மொடடைகருப்பான் ஆடடக்காரி ஆகிய இரு இன அரிசிகளுக்கு அரசு விலை நிர்ணயிக்காததால் அதன் விலைகளை தா ங்கள் அறிவிப்பதாகவும் மற்றைய அரிசி விலைகள் அரச அறிவிப்பின்படி விறபதாகவும் ஒத்துக்கொண்டார்கள் நாளை முதல் பொருட்களின் விலைப்பட்டியலை மக்களுக்கு எழுதி காட்சிப்படுத்த இருக்கிறார்கள் கீரிசம்பா 125 க்கும் சம்ப 95 க்கும் விற்பனை செய்ய ஒத்துக்கொண்டார்கள்