சுவிஸ் சூரிச் சிவன் ஆலய அன்பேசிவம் விடுக்கும் வேண்டுகோள்,
தாயகஉறவுகளுக்கான நிவாரணகோரிக்கை - தாயகத்துக்கு வெளிநாட்டுத்தமிழரின் நிவாரணங்கள் சிறப்பான முறையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சி . ஆனாலும் இவ்வாறு நிவாரணிகள் கிடைக்காத கிழக்கு மலையகப்பகுதிகளுக்கு விரைவிலான நிவாரண ஒழுங்கு செய்யவுள்ளதாகவும் அதற்காக உங்கள் ஆதரவை வேண்டி இருப்பதாக கேட்டு நிற்கிறார்கள்