புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2020

தான் போக வழியை காணோம் மூஞ்சூறு விளக்குமாறோடு போன கதையில் ஸ்ரீதரன்

புலி புலி என்று வயிறு வளர்த்த இல்லை அரசியல் இல்லை இல்லை வாக்கு வாங்கி வளர்த்த ஸ்ரீதரன் நிரந்தர புலி எதிர்ப்பாளர் சுமாவுக்கு உச்சி குளோர வைக்க தந்தது பரம்பரை மண் என்று நெடுந்தீவுக்கு அழைத்து சென்று

15 ஜூன், 2020

பேஜ்தமிழ்  இணையம் தந்து செய்திகளை லங்காசிறி ஜேவிபி ஆகிய இணையங்கள் மறுபதிவு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது .இப்போது விளங்குகிறதா  ஐபிசி குரூப்பின் உள்ளரங்கம் ககானா  தொடர்ந்து பேஜ்தமிழ் 

லண்டனில் காவல்துறையினர் மீது தாக்குதல்! 100 மேற்பட்டடோர்

கைதுலண்டனில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று சனிக்கிமை மத்திய லண்டனில் சிலைகளைஇனவெறிக்கு எதிரானவர்களிடம்

ஐக்கிய தேசிய கட்சியை ஏற்கத் தயார்! சஜித்தின் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே! மாவையிடம் அவர்கள் எழுத்தில் தெரிவிப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிப்பது தொடர்பாக நேற்றைய தினம் இலங்கைத் தமிழ்

தேர்தல் வியூகம் எப்படி அமைப்பது யாழில் கூடி ஆராய்ந்தது முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் இளம் கலைஞர்

இலங்கை பொதுத்தேர்தல் பங்கேற்பதில் சிக்கல்?

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்பதில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் எதிர்வரும்

பறிபோகும் வடமராட்சி கிழக்கு: நீதிமன்ற கட்டளைகள் உதாசீனம்

யாழ்.வடமராட்சி கிழக்கில் பிரதேச செயலரின் அறிவுறுத்தல் மற்றும் நீதிமன்ற கட்டளையை மீறி வாடி அமைத்து கடலட்டை பிடிப்பதற்காக தென்னிலங்கை மீனவர்கள் நேற்றைய தினம் 18 படகுகள் சகிதம் பலர் வாடிகள்

13 ஜூன், 2020

இன்றே   ஜேர்மனி  சாம்பியனாக  பாயெர்ன் மியூனிச்   வர  வாய்ப்புண்டா ?
இன்றையபுண்டஸ்லீக்  35 வது    சுற்றுப்போட்டியில்   அடடவனையில்  இப்போதே பேயர்ன் மியூனிச் இரண்டாம் இடத்தை அடைந்துள்ள போட்டிக்கழகமான  போருச்சியா டொடமுண்டாய்

பாரிய குற்றமிழைத்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாதுஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள்-மஹிந்த

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய

தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் பலர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள்

கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது என வைத்தியகலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வடக்கின் தேர்தல் .-வக்கிர அரசியல்- ஒரு பார்வை

தமிழ் மக்களின் ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது என்றிருந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகள் மாற்றிவிட்டன. இதனால் தமிழ் மக்களின் வாக்குகளை

யாழ்.மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான தொகுதிகள் பங்கீடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று மாலை யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமை செயலகத்தில்

உணவகத்தில் ஆதரவற்றோருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்!!

கொழும்பில் துப்பாக்கிசூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் யாருடையது?

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் துப்பாக்கிசூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டவர் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் சிரேஸ்ட முகாமையாளர் என்பது தெரியவந்துள்ளது.

12 ஜூன், 2020

அகற்றப்பட்டன கொலம்பஸின் சிலை உட்பட அடிமைத்தன சின்னங்கள்

அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்களை அகற்ற அதிகாரிகள் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவில் கொலம்பஸின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளது.

11 ஜூன், 2020

நயினாதீவு திருவிழாவில்30 அடியவர்களுக்கு அனுமதி

நயினாதீவு திருவிழாவில்30 அடியவர்களுக்கு அனுமதி வெளியிடத்தவர்களுக்கு அனுமதியில்லைதேர், சப்பற உற்சவங்கள் எதுவும் இடம்பெறமாட்டாது
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த
www.pungudutivuswiss.com இம்முறை வீடு  மீன்  சைக்கிள் என இடம்பெறும் மும்முனை போட்டியில்   சுமந்திரனின் விருப்பு வாக்கு   வீழ்ச்சி கண்டு  சுமந்திரன் தோல்வி காணுவார் என  தெரிய வருகிறது சரவணபவன் ,ஸ்ரீதரன் மாவை சித்தார்த்தன் அல்லது  சசிகலா ரவிராஜ் என்ற விருப்புவாக்கு வரிசை கிடைக்கலாம் .கஜதீபன் போட்டியிடுவதால் சித்தார்த்தனின் வாக்கு வங்கி பிரியும் 
கூட்டமைப்பு யாழ் வேட்பாளரில் சரவணபவனுக்கு ஆதரவு உச்சம் .விருப்புவாக்கில் முதலிடம் அடையும் சாத்தியம் 
கூட்டமைப்பின் வேட்ப்பாளர் பட்டியலில் 4 ஆம் இலக்க   வேட்பாளரும் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் உரிமையாளருமான சரவணபவனுக்கு  யாழ் மாவட்த்தில் மக்களிடையே

முருகன் சிறையில் ஜீவசமாதி

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் வேலூர்ச் சிறையில் ஜீவசமாதி அடைவதற்கு அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ad

ad