புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2021

லிபரல் கட்சி 158 தொகுதிகளில் முன்னணியில்!

www.pungudutivuswiss.com



கனடாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், லிபரல் கட்சி தொடர்ந்தும், முன்னிலை வகித்து வருகிறது.  
இதுவரை வெளியாகியுள்ள முன்னிலை நிலவரங்களின்படி, லிபரல் கட்சி 158 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.  கொன்சர்வேட்டிவ் கட்சி 121  தொகுதிகளிலும், புளொக் கியூபெக் கட்சி 29 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. என்டிபி கட்சி 28 தொகுதிகளிலும், பசுமைக் கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

கனடாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், லிபரல் கட்சி தொடர்ந்தும், முன்னிலை வகித்து வருகிறது. இதுவரை வெளியாகியுள்ள முன்னிலை நிலவரங்களின்படி, லிபரல் கட்சி 158 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கொன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளிலும், புளொக் கியூபெக் கட்சி 29 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. என்டிபி கட்சி 28 தொகுதிகளிலும், பசுமைக் கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஹரி ஆனந்தசங்கரி 67 வீத வாக்குகளுடன் முன்னணியில்!

www.pungudutivuswiss.com

த்தில் உள்ள ரொறன்ரோ, ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்ட ஹரி ஆனந்த சங்கரி சுமார் 67 வீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். இதுவரை எண்ணப்பட்டுள்ள 6,812 வாக்குகளில், ஹரி ஆனந்தசங்கரி 4,587 (67.3%) வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ஷியா சௌத்ரி 1,191 வாக்குகளை (17.5%) மட்டும் பெற்றுள்ளார்

20 செப்., 2021

நள்ளிரவில் அமெரிக்காவுக்கு தாரை வார்க்கப்பட்ட மின் நிலையம்!

www.pungudutivuswiss.com


முறையான விலைமனுகோரல் இல்லாமல் கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும்,  மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்  அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

முறையான விலைமனுகோரல் இல்லாமல் கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இன்று வாக்களிப்பு - பிந்திய நிலவரம் என்ன?

www.pungudutivuswiss.com


கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. நேர மாற்றங்களுக்கு அமைய இன்று காலை 7 மணிக்கும், 9.30 மணிக்கும் இடையில் ஆரம்பமாகும் தேர்தல்வாக்களிப்பு, இரவு 7 மணி தொடக்கம்  இரவு 9.30 மணி அளவில் நிறைவடையும். வாக்களிப்பு  12 மணித்தியாலங்களுக்கு இடம்பெறும்.

கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. நேர மாற்றங்களுக்கு அமைய இன்று காலை 7 மணிக்கும், 9.30 மணிக்கும் இடையில் ஆரம்பமாகும் தேர்தல்வாக்களிப்பு, இரவு 7 மணி தொடக்கம் இரவு 9.30 மணி அளவில் நிறைவடையும். வாக்களிப்பு 12 மணித்தியாலங்களுக்கு இடம்பெறும்.

பூம்புகார் கொலையில் திருப்பம் - மனைவியுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டியவர் சிக்கினார்!

www.pungudutivuswiss.com$


யாழ்ப்பாணம், அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில்  மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம், அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பொறிமுறையை ஏற்க முடியாது!

www.pungudutivuswiss.com



 மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறையை  இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை உள்ளக பொறிமுறைகள் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். இந்த  நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறையை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை உள்ளக பொறிமுறைகள் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்

கிங் மேக்கராகும் சிங்! - பரபரப்பான இறுதி நேர கருத்துக்கணிப்பு.





கனடாவில் நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சிக்கு 150 ஆசனங்களே கிடைக்கும் என்று சிபிசி  கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சியமைப்பதற்கு தேவையான 170 ஆசனங்களை விட, 20 ஆசனங்கள் குறைவாகும்.  கடந்த தேர்தலை விட 7 ஆசனங்கள் குறைவாக, இம்முறை லிபரல் கட்சிக்கு கிடைக்கும் என்றும் சிபிசி  கருத்துக் கணிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனடாவில் நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சிக்கு 150 ஆசனங்களே கிடைக்கும் என்று சிபிசி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சியமைப்பதற்கு தேவையான 170 ஆசனங்களை விட, 20 ஆசனங்கள் குறைவாகும். கடந்த தேர்தலை விட 7 ஆசனங்கள் குறைவாக, இம்முறை லிபரல் கட்சிக்கு கிடைக்கும் என்றும் சிபிசி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மருத்துவபீட மாணவன் மரணமடைவதற்கு முன்னரே தகவல் வெளியானது எப்படி?

www.pungudutivuswiss.com


2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் உயிரிழந்தமை தொடர்பில், முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் உயிரிழந்தமை தொடர்பில், முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது

19 செப்., 2021

யாழில் அதிர்ச்சி சம்பவம் - அரியாலை – பூம்புகார் பகுதியில்இளம் கணவனை அடித்து கொன்ற மனைவி

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் இளம் கணவனை அடித்து கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்கொழும்பு சூரிச் நேரடி விமான சேவைகள்

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கையர்கள் இலங்கைக்கு நேரடியாக விமானம் மூலம் வந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பாரிய உணவு தட்டுப்பாடு! மக்கள் எதிர்நோக்கவுள்ள நெருக்கடி

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் இன்னும் இரண்டு வார காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் மிகமோசம் - ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்

www.pungudutivuswiss.com
இலங்கையில் கடந்த 18 மாதகாலத்தில் மனித உரிமைகள் நிலைவரம் மிகமோசமான சரிவைச் சந்தித்திருக்கும் அதேவேளை,

வெறும் 48 மணி நேரம்..’ என்னவாகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம் ?

www.pungudutivuswiss.com
கனடாவில் நாளை மறுநாள் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் எதுவும் பிரதமர் ஜஸ்டின்

அனுராதபுர சிறைக்குள் நடந்தது அத்தனையும் உண்மையே!

www.pungudutivuswiss.com


அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று தெரிந்து கொண்ட தகவல்களுக்கமைய அண்மையில் லொஹான் ரத்வத்தையின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் உண்மையானவை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று தெரிந்து கொண்ட தகவல்களுக்கமைய அண்மையில் லொஹான் ரத்வத்தையின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் உண்மையானவை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்

ஜெனீவா ஐ நா மனித உரிமை பேரவை நடப்பது என்ன

www.pungudutivuswiss.com
மனித உரிமைப் பேரவையின் இந்த மாத 48வது அமர்வில் 46:1 இலக்கத் தீர்மானத்தின் முடிவுக்கிணங்க ஆணையாளர் மிச்சேல்

கனடா தேர்தல்: அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் பொதுமக்கள்!

www.pungudutivuswiss.com

கொரோனா காலகட்டத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், கனேடிய மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

16 செப்., 2021

பாதணிகளை நாக்கினால் சுத்தப்படுத்துமாறு அரசியல் கைதிகளுக்கு சித்திரவதை!

www.pungudutivuswiss.com



அனுராதபுர சிறைச்சாலைக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுடன் சென்ற அமைச்சரின்  நண்பர்கள், தமது பாதணிகளை நாக்கினால் நக்கிச் சுத்தம் செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்ததாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்தார்.

அனுராதபுர சிறைச்சாலைக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுடன் சென்ற அமைச்சரின் நண்பர்கள், தமது பாதணிகளை நாக்கினால் நக்கிச் சுத்தம் செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்ததாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்தார்

15 செப்., 2021

Welcome அரசியல் கைதிகளை முழங்காலில் நிற்க வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர் லொகான்!

www.pungudutivuswiss.com

னுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் கைதிகள் இருவரை முழந்தாளிடச் செய்துள்ளதுடன் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்

மட்டக்களப்பு ஊடகவியலாளர் சசிகரனிடம் மீண்டும் விசாரணை!

www.pungudutivuswiss.com



மட்டக்களப்பு சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை மட்டக்களப்பு பொலிஸார்நேற்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். நேற்று காலை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலய விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை பொலிஸார் சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை மட்டக்களப்பு பொலிஸார்நேற்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். நேற்று காலை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலய விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை பொலிஸார் சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள்- இணை அனுசரணை நாடுகள் கவலை.

www.pungudutivuswiss.com



இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்துள்ளன.

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்துள்ளன.

ad

ad