புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2015

த.தே.கூட்டமைப்பை சந்தித்த நிஷா..சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை சென்றிருக்கும் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலேயே இன்று

தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள டக்ளஸ் விருப்பம்


தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் விருப்பம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக மஹிந்த அறிவிப்பு


அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விரைவில் விளக்கமறியலில்: ரஞ்சன் ராமநாயக்க


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியவர்கள் வெகுவிரைவான காலப்பகுதியினுள்

ஆபாசப் படத்தில் இருப்பது நான் தான் ஈழத்துநடிகையின் துணிச்சலான பேச்சு-சினிமா விகடன்



ஒரு நடிகைக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டுமானால் அந்நடிகையின் அந்தரங்க  புகைப்படங்களையோ  அல்லது போலியான வீடியோவையோ பரப்பி அவர்களைப் பற்றியான தவறான

தேசியப் பட்­டியல் உறுப்­பினர் விவ­கா­ரத்தால் எழுந்த சர்ச்சை;ஒற்றுமை அவசியம்

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்கள் நிய­ம­ன­மா­னது கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் மத்­தியில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்தத் தயங்குவது ஏன்?


சிங்களவர்களிடம் இன உணர்ச்சியைத் தூண்டுவதற்கு பிரபாகரன் என்ற பூச்சாண்டி அந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு அவசியப்படுகிறது. ஆனால்,

25 ஆக., 2015

குடிமக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிஸ் முதல் இடம்: ஆய்வில் தகவல்

ஐரோப்பிய நாடுகளில் குடிமக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடமும் சர்வதேச அளவில் உள்ள நாடுகளின்

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

சிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்று கொள்ளும் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்
புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்று

வடமாகாண சபையில் முதன் முறையாக பிரேரணை தோற்கடிப்பு


வடமாகாண சபையில் முதன்முறையாக சபையில் முன்மொழியப்பட்ட பிரேரணை வழிமொழியப்படாமல் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்! அவதூறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை


வட மாகாணத்தில் தன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்டு பிரேரணை ஒன்று வடமாகாண

கூட்டமைப்புக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்காமல் செய்ய தீட்டிய சதி அம்பலம்

முன்னணி பிளவடையும் அறிகுறி: புதிய முன்னணி உருவாக்கம்?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவடையும் அறிகுறி காணப்படுவதாக

24 ஆக., 2015

தமிழர் வீடுகளுக்குள் புகுந்த மைத்திரி

சம்பூர் பகுதிக்கு காணிகள் ஒப்படைப்பதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால யுத்தத்தால் அழிவுற்று மீள் குடியேறிய மக்களின் வீடுகளுக்குள் சென்ற மைத்திரிபால தமிழ் குடும்பங்களின் நலன்களை விசாரித்ததுடன்

மஹிந்த எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது : சந்திரிக்கா

மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது என  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுங்கள் : கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுக்கும் த.வி.கூ


தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழர் விடுதலைக் கூட்டணி.

சென்னையில் ஒரு வீட்டை 22 பேருக்கு விற்ற என்ஜினீயர் கைது



சென்னையில் பெருங்குடி, வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர்

முன்னணியில் அமைச்சர் பதவிகள் கிடைக்கவுள்ளவர்களின் பெயர் விபரங்கள்


ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பங்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் பலருக்கு அமைச்சரவை அமைச்சுப்

தமிழரசுக் கட்சியின் செயல் வெட்கம் கெட்டத்தனமானது: சுரேஷ் பிரேமச்சந்திரன்- பி.பி.சி


தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான முடிவு என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்

2200 மில்லியன் ரூபா நிதித் திட்டத்தின் கீழ் இரணைமடு குளத்திற்கான கட்டுமான பணிகள் இன்று ஆரம்பம்
















வன்னியின் பிரதான குளமாக காணப்படும் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அணைக்கட்டுக்களை புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வசமானது நான்கு அமைச்சுக்கள்


சுற்றுச்சூழல், மஹாவலி, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய நான்கு அமைச்சுகளை தனக்கு கீழ் வைத்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

கடற்புலிகளின் ஆயுதங்களை பார்வையிட்டார் மைத்திரி


திருகோணமலைக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை கடற்படைத் தளத்திற்கும் சென்றுள்ளார்.

அமைச்சர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்


புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் முதலில் மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 

இன்று முதல் இயங்குகிறது நாடாளுமன்ற தகவல் கருமபீடம்


நாடாளுமன்ற உறுப்பினர்களின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள தகவல் கருமபீடம் இன்று முதல் இயங்கவுள்ளது.

வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு கரணவாய் க.தர்மலிங்கம்,துணுக்காய் வ.கமலேஸ்வரன் .


நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையடுத்து வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பழி தீர்த்தது இந்தியா : தோல்வியுடன் விடைபெற்றார் சங்கா


இந்தியா- இலங்கை  அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு பி.சாரா மைதானத்தில் நடைபெற்றது.

கூட்டமைப்பில் சேர்ந்ததனால் ப்ளோட்டுக்கு நிகர லாபம் போலும் மூன்றாவது பா. உ. ம் கிடைத்துள்ளது

TNA யின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, துரைரெட்ணசிங்கம் தெரிவு:

தனித்துவமாக நின்று போட்டியிட்ட எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி..ஈ.பி.டி.பி


நடந்து முடிந்த தேர்தலின் போது பலத்த சவால்களை எதிர்கொண்டு தனித்துவமாக நின்று போட்டியிட்ட எமக்கு, வாக்களித்த

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்குமாறு சங்காவிற்கு ஜனாதிபதி கோரிக்கை


கொழும்பு, சரவணமுத்து மைதானத்தில் இன்று இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை

ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டேன்!- ஹிஸ்புல்லாஹ்


ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டேன் என எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பா . உ .கள்.துரைரத்தினசிங்கம் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா


அதன் பிரகாரம் கே. துரைரட்ணசிங்கம் (திருகோணமலை), சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா( வன்னி) ஆகிய இருவருமே தேசிய பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
.
யார் இந்த குமார் சங்கக்கார?
ஈழ தமிழரும் ஈழதமிழர் நலன் காக்க பாடுபடும் ஒவ்வரு தமிழனும் மதிக்க வேண்டிய ஒரு மனிதன்.

த தே கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஒன்று திருகோணமலை துரைரத்தினசிங்கத்துக்கு மற்றது அருந்தவபாலனுக்கும் சாந்தி ஸ்ரிஷ்கந்தராசாவுக்கும் பாதி பாதி

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் தெரிவுக்காக இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட

இளையராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி



இசையமைப்பாளர் இளையராஜா (வயது 72) உடல்நலக்குறைவால் மீண்டும் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை இனி தொடரவேண்டாம் : ஜெயலலிதா வேண்டுகோள்



இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை இனி தொடரவேண்டாம் என முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் அதிமுக

ad

ad