புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2013

கமரூனைச் சந்திக்க மறுப்பு தெரிவித்த ஜனாதிபதி மகிந்த: விடாபிடியில் பிரித்தானியா
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்திக்க ஜனாதிபதி மகிந்த இணக்கம் தெரிவிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இசைப்பிரியாவின் காணொளி குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும்! தீபக் ஒப்ராய் வலியுறுத்து
சனல் - 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இசைப்பிரியாவின் காணொளி தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும். என்று கனேடிய வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச மனித உரிமை விவகார நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய்
கமரூனின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்து கொள்ள பாதுகாப்பு செயலக குழுவினர் யாழ்.விஜயம்
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
ஸ்ரீகொத்தாவிற்கு அருகில் பதற்றம்! ரணிலின் வாகனத்தின் மீது தாக்குதல்- படையினரே தாக்குதல் நடத்தினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிற்கு அருகில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு இலங்கைக்கு ஆதரவான சீனா, ரஷ்யா உட்பட 14 நாடுகள் தேர்வு
ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் இயங்கி வருகிறது.
சனல்4 ஊடகவியலாளர் கெலும் மக்ரேவிற்கு சாவேந்திர சில்வா சவால்
சனல்4  தொலைக்காட்சியின்் ஊடகவியலாளர் கெலும் மக்ரேவிற்கு, மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா சாவல் விடுத்துள்ளார்.
கொழும்பு சூதாட்ட மையத்துடன் அமைச்சர்களின் மனைவியருக்கு உண்டான தொடர்பு அம்பலப்படுத்தப்பட வேண்டும்
அண்மையில் கொழும்பில் சுற்றி வளைக்கப்பட்ட சூதாட்ட மையத்துடன் அமைச்சர்களின் மனைவியருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் அரசாங்கம் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது. 
வடமாகாண உறுப்பினர் ரவிகரனுடன் கொழும்பு சென்ற மக்களை பலவந்தமாக திருப்பியனுப்பிய இராணுவம்
கொழும்பில் மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்பாட்டில் நடைபெற இருந்த மனித உரிமைகள் தொடர்பிலான கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன், சென்றிருந்த காணாமல் போனோரின் உறவினர்கள் மதவாச்சியில் வைத்து தடுக்கப்பட்டு பலவந்தமாக
புலிகள் செய்த போர் குற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்!- கெலும் மக்ரே
இலங்கை இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என தாம் கூறவில்லை, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர் குற்றங்கள் தொடர்பிலும் உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்  என சனல் 4 தொலைக்காட்சியின்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்படுகிறது!
தஞ்சாவூர், விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது.
பொலிஸ் முற்றுகையில் முள்ளிவாய்க்கால் முற்றம்! [ விகடன் ]

கருணாநிதியால் தமிழினத்துக்கு எந்த ஒரு நன்மையும் நேராது. இனி, ஜெயலலிதாவே துணை என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்த தமிழின உணர்வாளர்களின் நம்பிக்கைகள் தவிடுபொடி ஆகிவிட்டது. முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு நிகழ்ச்சிக்கு தமிழகக் காவல்துறை ஏற்படுத்திய அடுக்கடுக்கான நெருக்கடிகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
தஞ்சை, விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது.
சட்டசபை தீர்மானம்: தி.மு.க., வரவேற்ப
 இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா கடிதம்
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். 
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கிறோம்: மொரீஷியஸ் பிரதமர் 
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை, மொரீஷியஸ் நாடு புறக்கணித்துள்ளது.
இலங்கையில், வரும், 15ம் தேதி, காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின்

முதுகில் குத்திய துரோகிகளுக்கு இனி கட்சியில் ஒருபோதும் இடமில்லை - மனோ

வடக்கில் செய்து பார்த்து முடியாமல் போன வேலையை இந்த அரசாங்கம் இப்போது கொழும்பு மாவட்டத்திலும் செய்து பார்க்க முயலுகிறது. 
கால்பந்து: ரொனால்டோ சாதனை
போர்த்துகலைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 23ஆவது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.
கொமன்வெல்த்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேறியது
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா. 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, தலைமைச் செயலக சட்டப்பேரவை மன்ற மண்டபத்தில் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில், கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.



அந்த தீர்மானத்ததில் உள்ள வாசகம் வருமாறு:-
வானில் வந்த இனம் தெரியாதவர்களினால் இளம் பெண் கடத்தல்! யாழ். புன்னாலைக்கட்டுவனில் 
யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் இளம் பெண் ஒருவர் வானில் வந்த இனம் தெரியாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மனமாற்றம் இலங்கைக்கு பேரடி-பாஸ்கரா 
இலங்கை மீதான இந்தியாவின் மென்மையான போக்கின் மாற்றமானது இலங்கைக்கு கசப்பான ஓர் பாடத்தை தெளிவாக தெரிவித்துள்ளது.
கனவில் தோன்றிய கடவுளின் செய்தி உண்மையானது 
அம்பாறை கல்முனை பிரதேசத்தில் மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் திடீரெனத் தோன்றிய தெய்வச் சிலையை பார்வையிட இராணுவத்தினர் படையெடுத்துள்ளனர்.
 தலைவர் மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவிடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினரை கைது செய்ய நடவடிக்கை
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட, விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முன்னணி உறுப்பினர் எனக் கூறப்படும் தம்பி அண்ணா என்பவரை கைது செய்வதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக
இலங்கையில் கண்ட தோல்வியை பான் கீ மூன் மீண்டும் நினைவு கூர்ந்தார்
இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது கடமையில் இருந்து தோல்வி கண்டமையை சபையின் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களை தேநீர் அருந்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படவுள்ள வர்த்தக பேரவையை ஆரம்பித்து வைத்த பின்னர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காரில் ஏறிச் செல்ல தயாரானபோதே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ். வலி. வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்ட நிலையிலும் எமது போராட்டம் தொடர்ந்தது தொடரும்: சிறீதரன் பா.உ
வலி. வடக்கு பகுதியில் பாரிய இராணுவம் குவிக்கப்பட்ட நிலையிலும் ஏராளமான  மக்கள் கலந்து கொண்டதுடன் எமது நில மீட்பு தொடர்பில் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் எமது தாயகமான வட-கிழக்கு பகுதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது இது தொடரும் என தமிழ்

ad

ad