புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2013

டிசம்பர் மாத ராசிபலன்கள்

மேஷம்


இந்த மாதம் கோட்சார கிரக அமைப்பு உங்களுக்கு மிகமிக சாதகமாக இருப்பதால், உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் நீங்கள் விரும்பியபடியே நிறைவேறும். சில நேரங்களில் சில தடைகளும் குறுக்கீடுகளும் தென்பட்டாலும், அவற்றையெல்லாம் கடந்து உங்கள் வெற்றிப்பயணம் தொடரும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்களும்



            ம்பள விஷயத்தில் "2சி' என்பதில் பட்டம் நடிகை ஸ்ட்ராங்காக நிற்பதை கடந்த இதழில் சொல்லியிருந்தோம். "வம்பு'க்காக அவரின் டாடி... போன்போட்டு பட்டத்திடம் பேசியபோதும் அதே பதில்தான் கிடைத்ததாம்! அதனால் "வேறு ஹீரோயின் வச்சுக்கலாம்' என டாடி சொல்ல... டைரக்டர் பாண்டியும் ஓ.கே. மனநிலையில் இருக்க... "வம்பு' மட்டும் "பட்டம் தான் வேணும்' என பிடிவாதமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது!

லயனுக்கு சீயான் என்றால் ஆகாது! அது சொந்த விவகாரம். இந்த கதைக்குத் தேவையில்லாத விவகாரமும்கூட!




"இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலை யும்' என்கிற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் பேசிய ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் கடலூர் எம்.பி.யுமான கே.எஸ். அழகிரி, ஈழத்தில் நடந்த யுத்தத்தை நிறுத்த சிதம்பரம் கடும் முயற்சி எடுத்ததாகப் பதிவு செய்தார். இந்த நிலையில், கே.எஸ்.அழகிரி யை தொடர்புகொண்டு சில கேள்விகளைக் கேட்டோம்.
தமிழ்த்தேசிய உறவுகளே! ஊடகவியலாளர்களை அவமதிக்கும் வடக்கு மாகாண சபை? - சுகபோகங்கள்அம்பலப்படாமல் விடுவதற்கான நடவடிக்கையா? வடக்கு மாகாண சபையின் அமர்வுகளில் இடையில் மதிய போசனத்தில் தம்முடன் இணைந்து ஊடகவியலாளர்கள் பங்கெடுப்பதனால் தமக்கு இடையூறு ஏற்படுவதாக தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சபை நிதியில் பரிமாறப்படும் உணவு மற்றும் தேனீர்


             ""ஹலோ தலைவரே... …  இந்தியாவின் செமி ஃபைனல்ஸ் தேர்தல்னு சொல்லப்பட்ட 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க லம்ப்பா ஜெயித்திருப்பதால ஃபைனல்ஸ் தேர்தலான எம்.பி. தேர்தலிலும் இதே மாதிரியான ரிசல்ட்டுகள்தான் வருமோன்னு தமிழக கட்சிகளிடம் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்குது.''


"இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலை யும்' என்கிற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் பேசிய ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும் கடலூர் எம்.பி.யுமான கே.எஸ். அழகிரி, ஈழத்தில் நடந்த யுத்தத்தை நிறுத்த சிதம்பரம் கடும் முயற்சி எடுத்ததாகப் பதிவு செய்தார். இந்த நிலையில், கே.எஸ்.அழகிரி யை தொடர்புகொண்டு சில கேள்விகளைக் கேட்டோம்.


            நான்கு மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வை உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளது. தமிழக பா.ஜ.க. அலுவலகத்திற்குள் நுழைபவர்கள் எல்லாம் ஒரு ஸ்வீட் பாக்சோடுதான் நுழைகிறார்கள். ஸ்வீட் சாப்பிட்டு... சாப்பிட்டு சுகர் அதிகமாகிவிட்டது என சில தலைவர்கள் வருத்தப்படும் அளவிற்கு அங்கே உற்சாகம் கரை புரண்டோடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கிடையே கடமையே கண்ணாக தமிழகம் முழுவதும் கட்சி நடத்தும் பாத யாத்திரைக்கு தயாராகிக் கொண்டிருந்தார் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரை சந்தித்தோம்.

நான்கு மாநில தேர்தல் முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

பிரித் ஓதி முஸ்லிம் வியா­பா­ரியை மன்­னிப்பு கோரச் செய்த தேரர்கள்

கட்­டு­நா­யக்க சுதந்­திர வர்த்தக வல­யத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒரு­வ­ருக்கு சொந்த­மான அழ­கு­சா­தனப் பொருட்­களை விற்­பனை செய்யும் கடையில் புத்­தரின் உருவ சித்­திரம் கொண்ட கையு­றை­களை விற்­ப­னைக்­கா
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக காணாமல் போனோரது உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோயிலுக்கு சென்ற பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பூசகர் கைது

பூசாரி ஒருவர் இன்று கைது செ

வட மாகாணசபையின் மூன்றாவது அமர்வில் கவனவீர்ப்பு போராட்டம்
வட மாகாண சபையின் மூன்றாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள கட்டடத்தில் ஆரம்பமாகியது.
 வடக்கு மாகாண வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பும்; சபை நடவடிக்கைகளும்
வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் சபையில் இன்று முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐ. நா பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்; ஐரோப்பிய ஒன்றியம்
ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என   ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
2009ம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்றது மனித படுகொலையே!: நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்
2009ம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்றது, மனித படுகொலையே என ரோம் நகரை தலைமையமாகக் கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
சிங்களவர்களை எங்கே குடியேற்றுவது?: வட மாகாண சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி
வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது போல் சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாதா?. முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே குடியேற்றுவது  என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார்.

எதிர்வரும் Dec 28 அன்று சுவிஸ் பெர்ன் நகரில் இடம்பெறும் கரோலின் இசைக்குழுவின் மாபெரும் நிகழ்ச்சி

நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு நினைவு பிரார்த்தனை, ஜோகன்னஸ்பர்க் அருகில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா வழங்கியதில் இந்தியா பெருமைப்படுகிறது: பிரணாப் முகர்ஜி

மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஜோகன்ஸ்பர்க்கில் மண்டேலாவிற்கு அஞ்சலி பிரார்த்தனை நடைபெற்று
டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 25 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்கு

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 31 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களும், காங்கிரசுக்கு 8 இடங்களும் கிடைத்தன.
மண்டேலாவுக்கு ஒபாமா அஞ்சலி
மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஜோகன்ஸ்பர்க்கில் மண்டேலாவிற்கு அஞ்சலி பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா ராஜே சிந்தியா 13ந்தேதி பதவி ஏற்பு
அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தில் உள்ள 200 சட்டசபைத் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஒருவர் இறந்ததை அடுத்து 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 
இதில், பாரதீய ஜனதா 162 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா முதல்–மந்திரியாக
சத்தீஸ்கர் முதல் அமைச்சராக ராமன் சிங் 12ஆம் தேதி பதவியேற்பு

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அங்கு மீண்டும் முதல் அமைச்சராக ராமன்சிங் வரும் 12ஆம் தேதி பதவியேற்க உள்ளார். ராயப்பூர், போலீஸ் மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விழாவில் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வடமாகாண சபைக்கான செங்கோல் தயாரிப்பு! தலைவர் கந்தையா சிவஞானம்
வட மாகாண சபைக்கான செங்கோல் தயாரிக்கப்பட்டு வருவதாக சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானம் தெரிவித்தார்.
மனித உரிமைகளைப் பேணுவதில் சமநிலை இன்மையே எமது இன்றைய நிலைக்கு காரணம்!- கிளிநொச்சியில் ஹான்ஸ் போவர்
மனித உரிமைகளைப் பேணுவதிலும் அதனை உத்தரவாதப்படுத்துவதிலும் உலகில் சமநிலை காணப்படாமையே எமது இன்றையநிலைக்கு காரணமாகும்  என கிளிநொச்சியில் நடைபெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றிய அருட்தந்தை மரியாம்பிள்ளை
தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை சிறப்புடன் நிறைவடைந்தது!
சுதந்திர தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஓய்ந்தது போரேயன்றி போராட்டமல்ல என்பதனை உலகிற்கு முரசறைந்து முகிழ்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சிறப்புடன் நிறைவடைந்தது.
இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பில்
ஆக்கங்களை படைக்க முனைவேன்! -
கவிஞர் வைரமுத்து
10 டிசெம்பர் 2013,

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அடுத்த ஆண்டில், இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான ஆக்கங்களை படைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய ஊடகமான விகடனில் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு அழகிய தமிழ்ச் சொற்களை கோர்த்து கவிதை நயத்தோடு பதில்களை அளித்த கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது,

அடுத்த ஆண்டு என்ன செய்வதாக உத்தேசம்?

இதற்குப் பதிலளித்த கவிஞர்,

நமது இசை, நாட்டிய, சிற்ப மரபுகள் எல்லாம் பெரும்பாலும் மத வழிப்பட்டவை. இல்லாத கதை மாந்தர்களே பெரும்பாலும் கலைகளுக்குக் கருப்பொருளாகி இருக்கிறார்கள்.

இலங்கையில் நடந்த இனப் படுகொலை ஏன் இந்தக் கலையாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை? அடுத்த ஆண்டு இதற்குத்தான் நான் முனைவேன். அதற்காக என்னை முன்மொழியும் கலைஞர்களை நான் வழிமொழிவேன்; துணையிருப்பேன்! எனத் தெரிவித்திருக்கின்றார்.

ad

ad