புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014

மகாராஷ்ட்ரா சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிக 'சீட்'  கேட்டால் கூட்டணி முறியும் என்று பா.ஜனதாவுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
10 மாநிலங்களில் இடைத்தேர்தல்: மதியம் வரை 33% வாக்குப்பதிவு! உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 10  மாநிலங்களில், 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 33 சட்டசபை தொகுதிகளுகு இன்று
எட்டு இலங்கையர்களுக்கு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு
இலங்கையின் முக்கியமான போதைப் பொருள் வர்த்தர்கள் இருவர் மற்றும் அரச பணத்தை மோசடி செய்த ஆறு பேர் உள்ளிட்ட
ஜெனீவாவிலும் நியூயோர்க்கிலும் பொங்கும் தமிழராய் பொங்கி எழுவோம்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
பொங்குதமிழென சங்கே முழங்கு என தமிழர்களுக்கான பரிகார நீதியினைக் கோரி, புலம்பெயர் தமிழர்களால் இருவேறு
அளுத்கம துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு  
அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஏற்பட்ட இனவாத தாக்குதல்களின் போது


த்தியிலும் மாநிலத் திலும் ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க. இருந்தபோது, மதுரை யின் அதிகார மையமாக அரசியல் செல்வாக்குடன் இருந்தார் மு.க.அழகிரி

கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்து அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற கவனத்துடன் 3 மாநகராட்சி மேயர் தேர்தல் உள்ளிட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் தமிழக மாண்புமிகுக்கள்.
ஜெயலலிதா விடுதலையாவாரா _

""ஹலோ தலைவரே.. கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆயி டிச்சி. 10, 9, 8ன்னு செப்டம்பர் 20க்கு நாட்கள் குறைஞ்சிக்கிட்டே வருது.''

""அதுதான் கார்டன் தரப்பில் 99% நம்பிக்கை இருப்பதையும் 1%தான் தயக்கம் இருக்குதுன்னும் நம்ம நக்கீரனில் டீடெய்லா எழுதியிருந்தாங்களே!''

""அந்த 1% எப்படி இருக் கும்ங்கிற யோச னையும் பதட்ட மும் அதிகரிச் சிக்கிட்டேதான் இருக்குதாம். ஜெ.வுக்கு எதிர்த் தரப்பில் வாதாடி யவங்க வட்டாரத் தில், இந்த கேஸ் பற்றிக் கேட் டேங்க தலை வரே.. அவங் களோ 99% கன்ஃபார்ம்னு சொல்றாங்க. 1991-96ல் ஆட்சியிலே இருந் தப்ப மாசம் 1 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குன தா சொன்ன ஜெ. வருமானத் துக்கு அதிகமா 66 கோடி ரூபாய்க்கு சொத்துகளை குவிச்சிருக்காருங்கிறதுதான் இத்தனை காலமா இழுத் தடிக்கப்பட்ட இந்த வழக்கோட அடிப்படை.''

""அந்த சொத்துகளும் அதற்கான பணமும் எப்படி வந்ததுங்கிறதைத்தான் ஜெ.


தரப்பு கோர்ட்டில் சொல்லி யிருக்குதே?''



"நான்தான் கடவுள்' எனக்குள் இருக்கிற ஆத்மா... கிருஷ்ண பரமாத்மா. நான் கடவுளின் குழந்தை. ஆணும் பெண்ணும் சரிபாதி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் நான்தான்''.

வெள்ளை நரியும் ஊளையிடும்
முன்னாள் இராணுவ ஜெனரல் சந்திரசிறி இன்று ஒரு பொதுமகனே. அவர் இராணுவ உடையை எப்போதோ கழற்றிவிட்டார்.

தூக்கு மேடையில் ஜனநாயகம்
தேர்தல் என்பது ஜனநாயகப் பண்பில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததும் அடிப்டையானதுமான ஒரு அம்சமாகக் கருதப்படுகின்றது.

இலங்கையால் கூலிக்கு அமர்த்தப்பட்டு கும்மாளம் போடுகின்றனர் எவ்வளவு தான் கோடி கோடியாகக் கூலி அள்ளிக் கொட்டினாலும் உண்மைகளின் முன்னே அதர்மம் தோற்றுப் போய் விடும் என்பது தான் வரலாறு.  
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக்குழுவின் இறுக்கமான முன்நகர்வுகள்,

சிரியாவில் போராளிகள் சிறைபிடித்துச் சென்ற 45 பிஜி அமைதிப்படை வீரர்கள் விடுதலை
சிரியாவில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய போராளிக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட பிஜி அமைதிப்படை வீரர்கள் அனைவரும்

கிளர்ச்சிப் படைக்கு எதிராக வான்வழித் தாக்குதல்- ஒபாமா அதிரடி உத்தரவு
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைக்கு எதிராக, சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்

பிரான்சில் அதிபர் ஹோலண்டே செல்வாக்கு சரிந்தது தேர்தலுக்கு முன்பு பதவி விலக வலியுறுத்தல்

பிரான்ஸ் நாட்டின் அதிபராக பிராங்கோயிஸ் ஹோலண்டே பதவி வகித்து வருகிறார். இவரது செல்வாக்கு குறித்து ஒரு பத்திரிகை பொது மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தியது.

டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு இன்று அழைப்பு?

டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.–31, ஆம் ஆத்மி– 28, காங்கிரஸ்–8 இடங்களில் வெற்றி பெற்றன.
அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலைப் போன்று இந்தியாவிலும் நடத்த முயற்சி!- இலங்கையரின் உளவின் மூலம் அம்பலம்
அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலை போன்று இந்தியாவிலும் தாக்குதல் ஒன்றை நடத்த
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்: மஹிந்தவுக்கு பதிலளித்த சம்பந்தன்
இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்று தமிழ்த்

அருண் செல்வராஜா விடுதலைப் புலிகளின் உறுப்பினராகவும் செயற்பட்டார்- இந்திய ஊடகம்
பாகிஸ்தானிய புலனாய்வு பிரிவான ஐஎஸ்ஐக்காக தென்னிந்தியாவில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கைது
வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் பணம்: சென்னையில் கைதான இலங்கையருக்கு விளக்கமறியல்
சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளி என சந்தேகிக்கப்படும் இலங்கையரான அருண் செல்வராஜை,எதிர்வ வரும்
அவசரமாக இலங்கை செல்லும் இந்திய புலனாய்வுக் குழு
இலங்கை அதிகாரிகளுடன் அவசர சந்திப்புக்காக இந்திய தேசிய புலனாய்வு பணியக அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்

ad

ad