புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2012

அடுத்த மாதம் சிறிலங்கா வருகை தரவுள்ளது ஐ.நா மனிதவுரிமைகள் பேரவைக் குழு
ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அடுத்த மாதம் சிறிலங்கா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளவத்தையில் தமிழ் குடும்பமொன்றைச் சேர்ந்த மூன்று பேர் சடலங்களாக மீட்பு
கொழும்பு, வெள்ளவத்தை – ராமகிருஷ்ணனன் வீதியில் டெரெஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன..

தமிழ் பெண்களை இலக்கு வைத்து பாலியல் வேட்டையில் இறங்கியுள்ள வல்வை பொலிஸ் அதிகாரி
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் நடத்திவரும் பாலியல் வேட்டை தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் பலவும் வலியுறுத்தியுள்ளன.

பிள்ளையான் மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை!- அடுத்த முதல்வர் கருணாவின் சகோதரி?
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் முதல்வராக வாய்ப்புக் கிடைக்காது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜபக்ச-சோனியாவுக்கு இணையான போர்க் குற்றவாளி கருணாநிதி!- சீமான் ஆவேசம்
ராஜபக்ச-சோனியாவுக்கு இணையான போர்க்குற்றவாளி கருணாநிதி. நீங்க விலகியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்து,சர்வதேச பார்வையே தமிழன் பக்கம் திரும்பியிருக்கும். அதை தவறவிட்ட வரலாற்று துரோகி கருணாநிதி. என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

தமிழ் பெண்களை இலக்கு வைத்து பாலியல் வேட்டையில் இறங்கியுள்ள வல்வை பொலிஸ் அதிகாரி
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் நடத்திவரும் பாலியல் வேட்டை தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் பலவும் வலியுறுத்தியுள்ளன.

18 ஆக., 2012

புதிய தலைமுறை டிவியை முடக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே, சென்னையில் ஒளிபரப்புக்கு தடங்கல் என கூறப்படுகிறது.
சென்னை: எஸ் சி வி எனப்படும் சன் குழும நிறுவனத்தின் கேபிள் இணைப்பு பெற்றவர்களால் புதிய தலைமுறை தொலைக்காட்சியை காண இயலவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
50-வது பிறந்த நாள்: திருமாவளவனுக்கு கருணாநிதி-டாக்டர் ராமதாஸ் வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது 50-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி கட்சி தொண்டர்கள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கினர். 


ராஜபக்சேவின் கோரிக்கையால்  புத்தரின் எலும்புகளை,
 இலங்கை அரசிடம் ஒப்படைக்க இந்தியா முடிவு

யாழ். கிட்டு சிறுவர் பூங்காவை அழித்து நல்லூரில் பாடகர் உன்னிக் கிருஸ்ணனுக்கு மேடை அமைப்பு
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கிட்டு சிறுவர் பூங்காவினை அழித்து நல்லூரில் தென்னிந்தியப் பாடகர் உன்னிக் கிருஸ்ணனின் இசைக் கச்சேரி இடம்பெறுவதற்கான மேடை அமைக்கப்பட்டு வருகின்றது.

த.தே. கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடிக்க முடியுமா? முடிந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயார்- பூ.பிரசாந்தன் சவால்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? முதலமைச்சராக முடியுமா? முடிந்தால் கூறட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒதுங்கி மக்களுக்காக தியாகம் செய்யத் தயாராக உள்ளதாக கிழக்கு மாகாண சபை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீளமைத்துள்ள அமைச்சரவையின் விபரங்கள்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான நியமனங்களை அறிவித்திருந்த நிலையில் தற்போது மீளமைக்கப்பட்டுள்ள தனது அமைச்சரவை பற்றிய விபரங்களை இன்று வெளியிட்டுள்ளது.

17 ஆக., 2012

எச்சரிக்கை 
கடந்தசில நாட்களாக எமது இனையத்தின் கடவு ரகசியத்தக் கைப்பற்றும்  முயற்சிகளை எம்மோடு நெருங்கிப்பழகும்ஒருவர் செய்து வர்கிறார்  அவர் முயற்சி தொடர்ந்தால்அவரின்  கணணி  அப்ஸ் இலக்கத்தை அடையாளப் படுத்தி அவ பெயரை   பகிரங்கமாக அறிவிப்போம்  நாம் உலகின் தலை சிறந்த கூகிள் நிறுவன இணைய பதிவைக் கண்டிருக்கிறோம் , .கவனம் 

vidios photos  -thiruma kalaignar 
       ழம் தொடர்பாக, தமிழகக் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவது தொடர்ந்தபடியே இருக்கிறது. அதேநேரத்தில், ஈழச்சிக்கலை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பது பற்றிய அக்கறை இங்கு குறைவாகவே உள்ளது. உலகப் பார்வை குறித்த ஒரு

பிரபாகரனை விமர்சித்து என்.கே.கே.பி. ராஜா பேச்சு! தமக்கு உடன்பாடில்லை என்கிறது தி.மு.க
பிரபாகரன் ஈழத் தமிழர்களைக் கொன்ற ஒரு கொலைகாரன் என்ற கருத்துப்பட பேசியதாக இதழ் ஒன்றில் வெளியான தகவலை மறுத்துள்ள திமுக., அவரின் இந்தப் பேச்சில் திமுகவுக்கு உடன்பாடில்லை என்று கூறியுள்ளது. 

நல்லூர் ரதோற்சவம்! கரைபுரண்டது பக்தர் கூட்டம்! தேரில் பவனி வந்தார் முருகன்
வட தமிழீழத்தின் வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ரதோற்சவம்  இன்று வியாழக்கிழமை  காலை 7 .00 மணிக்கு நடைபெற்றது.
காலைப் பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசையை அடுத்து முருகப் பெருமான் தேருக்கு

பிரபாகரனின் போர் மையத்தை கேபியும் 22 புலம்பெயர் தமிழர்களும் பார்வையிட்டனர்!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் போர் மையமான புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு, கே.பி. என்ற குமரன் பத்மநாதனும் அவருடைய புலம்பெயர் நண்பர்களான 22 பேரும் சென்று பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

16 ஆக., 2012

15 ஆக., 2012


சாலையில் 10 ரூபாய் நோட்டுகளை வீசி விவசாயிடம் 1 லட்சம் கொள்ளை 
கடலூர் அருகே கோதண்ட ராமபுரத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 62). விவசாயி. சம்பவத் தன்று இவர் கடலூர் முதுநகரில் உள்ள வங்கிக்கு வந்தார். அங்கு நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பெற்று அதனை காரின் முன்பக்க

ad

ad