மன்மோகன் சிங்கை முன்வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த பிரணாப் முகர்ஜி
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடைசி அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை கூடியது. இக்கூட்டத்தில் மன்மோகன் சிங்கின் பணிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15வது மக்களவையைக் கலைக்கவும் பரிந்துரை அளிக்கப்பட்டது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்
ஜெர்மனிய கிண்ணத்தை பாயர்ன் மியூனிச் வென்றது.ஸ்பெயின் சாம்பியனாக அட்லேடிகோ மாட்ரிட்
நேற்று நடந்த ஜேர்மானிய கிண்ணத்துக்கா னஇறுதி ஆட்டத்தில் பயெர்ன் மியூஒனிச் டோத்முண்டை 2-0 என்ற ரீதியில் வென்றுள்ளது . இந்த வருடத்து இரட்டை
தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதி தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவையொட்டி, சென்னையில்
மதுரை மாநகராட்சியின் துணை மேயராக அ.தி.மு.க.வின் திரவியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருந்தவர் அ.தி.மு.க.வின் கோபாலகிருஷ்ணன். இவர் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போடியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்கு முக்கியமான காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் சிறந்த நிர்வாகத்திறன்தான் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் வழியில், மதுரைக்கு சென்று பா.ஜ.க நகர நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் பொன்.ராரதகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு செல்ல அனுமதி கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினரும் காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன் ஆர்ப்பாட்டமொன்றினில் குதித்துள்ளார்.
அவருடன் அவரது உதவியாளர் மட்டுமே உள்ள நிலையினில் மக்கள் நடமாட்டமேதுமற்ற கீரிமலையின் எல்லையினில் அவர் பொலிஸ் மற்றும் படையினரது சோதனை
கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்ப்பதா? இல்லையா?
அமைச்சரவையை அமைப்பதில் பா. ஜ. கட்சிக்கு சங்கட நிலை
மூத்த தலைவர்களில் யார் யாருக்கு முக்கிய பொறுப்புக்கள்?
நாடாளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பா. ஜ. கட்சி. நாளை மறுதினம் நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க உள்ளது. ஆனால் அமைச்சரவையை உருவாக்குவதில் மோடிக்கு பெரும் சிக்கல் ஏற்படும்
சமாதானத்தை வெற்றி கொண்ட தினத்தையே நினைவு கூருகிறோம்
* தேசிய பிரச்சினைக்கு இணக்கப்பாட்டை எட்ட சிறந்த இடம் தெரிவுக்குழு
* பயங்கரவாதத்துக்கு உயிரூட்டுவது தமிழர்களுக்கு செய்யும் பெரும் அநீதி வெற்றி விழாவில் ஜனாதிபதி
நாம் யுத்த வெற்றியை அனுஷ்டிக்கவில்லை. சமாதானத்தின் வெற்றியே இது என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆயிரக்கணக்கான தமிழ். முஸ்லிம், சிங்கள மக்களை கொலை செய்த குரூரமான பயங்கரவாதியான பிரபாகரனுக்கு மலர்வளையம் வைக்க சிலர் முயல்கின்றனர் என்று குறிப்பிட்டார்.
அங்கே வெற்றி விழா.. இங்கே தமிழச்சி நடுத்தெருவில்..
இறுதி இனஅழிப்பில் கொல்லப்பட்ட தனது உறவினர்களுக்காக கீரிமலைக்கு பிதிர்கடன்களை கழிக்க செனற அனந்தி எழிலனுக்கு நடந்த அவலம் இது.;.
இந்த இரண்டு படங்களும் சொல்லும் நாங்கள் யார்? அவர்கள் யார்? என்பதை...
மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறதே? கலைஞர் பதில்
மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் தவறானது. ராஜினாமா செய்ய முன்வந்த ஸ்டாலின் எனது அறிவுரையை ஏற்று முடிவை மாற்றிக் கொண்டார். தேர்தல் தோல்வி குறித்து திமுக உயர்மட்ட செயல்திட்டக்குழு கூடி விவாதிக்கும் என்றார் கலைஞர்.
நீதிதேவன் தயக்கம்!-தினமணி ஆசிரியர் தலையங்கம் Tuesday, 29.04.2014, 08:52am (GMT)
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்த நீதிமன்றம், அந்தத் தீர்ப்பை வழங்கியபோதே, இவர்களது விடுதலையை மத்திய அரசின் ஆலோசனை
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை செய்ய மாதல் வீதியூடாக கீரிமலை செல்வதற்கு சென்ற உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் இடை மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.