புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014


பஸ்சில் தீ: 26 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்
கொலம்பியாவில் பஸ்சில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 26 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்.
கொலம்பியாவின் வடபகுதியில் உள்ள தேவாலய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள
50 குழந்தைகளை ஏற்றிச்சென்ற தேவாலய பஸ்சில் தீ பற்றி எரிந்ததில் 26 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்.

20 குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

38 பேர் பயணம் செய்யக்கூடிய பேருந்தில் சுமார் 50 குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

ad

ad