புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014

ஜெர்மனிய கிண்ணத்தை பாயர்ன் மியூனிச் வென்றது.ஸ்பெயின் சாம்பியனாக அட்லேடிகோ மாட்ரிட் 
நேற்று  நடந்த ஜேர்மானிய கிண்ணத்துக்கா னஇறுதி ஆட்டத்தில் பயெர்ன்  மியூஒனிச் டோத்முண்டை 2-0 என்ற ரீதியில் வென்றுள்ளது . இந்த வருடத்து இரட்டை
சாம்பியனாக  இந்த கழகம்  வந்துள்ளது
ஸ்பெயின் முதல் பிரிவு இறுதி விளையாட்டில் மோதிய பர்சலோனவும் அட்லேடிகோ மெட்ரிட்டும் 1-1 என்ற சமநிலையை எடுத்தன.புள்ளி அடிப்படையில் அட்லேடிகோ  முதல் இடத்தை தக்க வைத்து சம்பியனானது .இந்த போட்டியில் பார்சலோனா வென்றிருந்தால்  அட்லேடிகோவுடன்  சம புள்ளியை  அடைந்திருக்கும் .கோல் வீத அடிப்படையில் பர்சலோனாவே  சாம்பியனாகி இருக்கும் 

ad

ad