புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012

டி.ஆர். பாலுவுடன் மோதல்: கருணாநிதியுடன் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் சந்திப்பு
தி.மு.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பழனிமாணிக்கத்துக்கும், பாராளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவருமான டி.ஆர். பாலுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். நடைபெற இருக்கும்



        துரை ஆதீனம் மடம் தொடர்பான வழக்கில் நித்திக்கு எதிராக தமிழக அரசு சாட்டையை சுழற்றிய நிலையில், இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்தியை நீக்கியிருக்கிறார் -NAKERAN

சாம்பியன்ஸ் லீக்: பெர்த் ஸ்க்ரோச்சர்ஸ் வெற்றி
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்க்ரோச்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பெர்த் ஸ்க்ரோச்சர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. 

பாடகி சின்மயி புகார்! 2வது நபர் கைது!
பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துகள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இணையதளத்தில் அவதூறு பரப்பியதாக புகார்! கைது செய்யப்பட்டோருடன் சமரசம் செய்ய பாடகி சின்மயி மறுப்பு!
இணையதளத்தில் அவதூறு பரப்பிய புகாரில் கைதாகி சிறையில் உள்ளோருடன் சமரசம் செய்துகொள்ள பின்னணி பாடகி சின்மயி மறுத்துவிட்டார். பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துக்கள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக
தற்போதைய செய்தி 
தி . மு . க . இல் பாரிய குழப்பம் ,உயர் மட்டத்துக்குள் பிளவு ,கருணாநிதி தடுமாற்றம் 
ரவு முழுவதும் நான் உறங்கவில்லை.சில கட்சிகளின் தலைமையைப் போல, எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், கட்சிக்காக உழைத்தவர்களாக இருந்தாலும், மூத்தவர்களாக இருந்தாலும், கண நேரத்தில், கட்டம் கட்டி விடுகின்றனர்-கருணாநிதி
தி.மு.க.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும்,(கனி மொழி குரூப் ) டி.ஆர்.பாலு எம்.பி.,க்கும் (ஸ்டாலின் குரூப் ) இடையிலான மோதலை, முடிவுக்குக் கொண்டு வர, கனிமொஹி வீட்டுக்கு பஞ்சாயத்திற்கு வருமாறு, கருணாநிதி விடுத்த அழைப்பை, டி.ஆர்.பாலு ஏற்க மறுத்து விட்டார்.கருணாநிதியின் அனுமதியின்றி, டி.ஆர்.பாலுவை விமர்சித்து, பழனி மாணிக்கம் பேட்டியளித்தாரா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரத்தில் எழுந்துள்ளது. 



கமுதி நீதிமன்றத்தில் நடிகர் பாக்கியராஜ் சரண்
தேர்தல் வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையொட்டி, கமுதி நீதிமன்றத்தில், நடிகர் பாக்கியராஜ் 22.10.2012 அன்று சரண் அடைந்தார்.
கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது, முதுகுளத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வ.சத்தியமூர்த்தியை ஆதரித்து கமுதி, பெருநாழி ஆகிய ஊர்களில் நடிகர் பாக்கியராஜ் 2011-ம்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே பட நாயகி சுபா பட்டேலா மரணம்
‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சுபா பட்டேலா (21). பெங்களூரைச் சேர்ந்த இவர் மிஸ் பெங்களூராகவும் தேர்வானவர். தன்னுடைய முதல் படத்திலேயே நடிப்பாலும், அழகாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கிறங்கடித்தவர். 

 

நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகர் பாக்யராஜை கைது செய்ய நீதிபதி அதிரடி உத்தரவு. 

நடிகர் பாக்கியராஜ், கமுதி நீதிமன்றத்தில் சரண் அடையாததால், அவரை கைது செய்யும்படி போலீஸôருக்கு கமுதி நீதிமன்ற குற்றவியல் நடுவர் பி.எஸ்.கெüதமன் உத்தரவிட்டார்... 

பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து புலம்பெயர் தமிழர்கள் நிபந்தனை
சுயாட்சி அதிகாரம், ஈழத் தமிழர்களின் உரிமைகளை ஏற்றுக் கொள்ளல், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துதல் போன்ற நிபந்தனைகளை புலம் பெயர் தமிழர்கள் விதித்துள்ளதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sydney Sixers won by 12 runs

Chennai Super Kings won by 4 wickets (with 6 balls remaining)
தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 13-ந் தேதி எத்தனை படங்கள் ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக் கொண்டு உள்ளது. ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம்’ படங்கள் தள்ளிப்போகின்றன. பெரிய பட்ஜெட் படமான சூர்யாவின் ‘மாற்றான்’ தீபாவளி போட்டியில் பங்கேற்காமல் முன்கூட்டியே ரிலீசாகி விட்டது. 

நோர்வேயில் பழிவாங்கப்படும் வெளிநாட்டுப் பெற்றோர்
ஒஸ்லோ டொம் தேவாலயத்தில் இலங்கைத் தாய்மார் இருவரால் நடத்தப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரப் போராட்டத்தின் ஊடாக நோர்வே சிறுவர் காப்பகத்தின் ஏதேச்சாதிகாரப்போக்கு சர்வதேசத்தின் முன்னிலையில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவிய தாய்கொடகாவல பகுதியில் தாயின் உதவியுடன் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முன்னாள் பொலிஸ் சார்ஜன்டையும் தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த தாய்க்கும் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட்டுக்கும் இடையில் நீண்ட காலமாக

கேபி வெளியில் இருக்க நாங்கள் உள்ளே இருப்பதா?- வாசுதேவ நாணயக்காரவிடம் நியாயம் கேட்ட தமிழ் அரசியல் கைதிகள்
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டனர்.

13வது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து ஜெயலலியாவுக்கு கடிதம் அனுப்பிய மன்மோகன் சிங்
 இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசேட கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக அழகி போட்டியில் இலங்கையருக்கு 3ம் இடம்
உலக அழகி போட்டியில் கலந்துக் கொண்டிருந்த இலங்கையரான மதுசா மாயாதுன்னே மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.
ஜப்பானின் ஒக்கினாவாவில் நடைபெற்ற 54வது உலக அழகி போட்டியில், இந்த முறை ஜப்பானிய அழகிக்கு முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் அழகி இரண்டாம் இடம்பெற்றார்.
உலக நட்புக்கான அழகியாக மொரிசியஸ் தீவை சேர்ந்த அழகி தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அகதி ஒருவரை ஏமாற்றிய இந்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கைது
இந்தியாவின் இராமநாதபுரத்திலுள்ள இலங்கை அகதி ஒருவரை வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் போராளிகளின் வீட்டுக்கு இரவு நேரத்தில் செல்லும் படையினர்!- பீதியில் குடும்பத்தினர்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் விடுதலைப் புலிகளின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் செல்வதனால் அந்த பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ad

ad