புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2012


2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் : 5 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்பு

2ஜி ஊழல் புகார்களையடுத்து 122 நிறுவனங்களின் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அவற்றுக்கான மறுஏலம் இன்று காலை 9 மணிக்கு துவங்கியது. தொலைபேசித் துறை செயலஆர். சந்திரசேகர் இந்த ஏலத்தை முறைப்படி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் : 5 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்பு

2ஜி ஊழல் புகார்களையடுத்து 122 நிறுவனங்களின் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அவற்றுக்கான மறுஏலம் இன்று காலை 9 மணிக்கு




பாலின சர்ச்சையில் சிக்கியதடகளத்தில் பல்வேறு முத்திரை பதித்த பிங்கி ஆண் என்பது உறுதியானது!


மேற்கு வங்கத்தை சேர்ந்த பிங்கி பிராம்னிக். 2006-ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் தங்கம் வென்றார். 

South Africa 450
Australia 487/4 (121.0 ov)
Australia lead by 37 runs with 6 wickets remaining in the 1st innings

SRILANKA VS NEWZEALAND --NO RESULT
இலங்கையில் 1000 ரூபா நாணயக்குற்றி வெளியீடு
இலங்கை மத்திய வங்கி 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை வெளியிடப்பட்டுள்ளது.  
இலங்கை மற்றும் ஜப்பானிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இவ் நாணயக் குற்றி வெளியிடப்பட்டுள்ளது. 

12 நவ., 2012

மோதல் முடிந்த பின்னர் சிறைக் கூடத்துக்கு வெளியில் அழைத்து வரப்பட்டு இராணுவ கொமோண்டோக்களால் கொல்லப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஆயுத மோதல்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட கைதிகளில் சிலர், மோதல் முடிந்த பின்னர் சிறைக் கூடத்துக்கு வெளியில் அழைத்து வரப்பட்டு இராணுவ கொமோண்டோக்களால் கொல்லப்பட்டுள்ளதாக
ரிதியுடன் உடன் இருந்த ஒருவரே கொலைகாரருக்கு தகவலை வழங்கியுள்ளார்.
பிரான்ஸில் கொல்லப்பட்ட புலிகளின் முக்கிய தளபதி விடயத்தில் பிரான்ஸ் புலனாய்வுத் துறையினர் சில உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஜேர்மனி ஹம் அம்மன் கோவில் குருக்களின் வீட்டில்
கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
ஐரோப்பாவில் மிகவும் பிரபல்யமான இந்து ஆலயமான ஹம் அம்மன் கோவில் பூசகர் சிவசிறி பாஸ்கரகுருக்களின் வீட்டில் ஐந்து பேர் கொண்ட குழு புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் பொருள்களையும் சேதப்படுத்தி பணம் நகை

புலிகளின் வங்கியில் 15 மில்லியன் டாலர்கள் இருந்தது: தற்போது எங்கே ?

விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், அவர்கள் வன்னிப் பெரு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும், அறிவிக்கப்படாத அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்தனர் என்பதும் பலராலும் அறியப்பட்ட விடையம். இதேவேளை அவர்கள் சுங்கத்துறை,

லண்டனில் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை: லூசியம் பகுதியில் பரபரப்பு !

லண்டனில் புறநகர்ப் பகுதியான லூசியம் என்னும் இடத்தில், நூல் நிலையம் ஒன்றிற்கு முன்னதாக தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு 9.20க்கு இச் சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு
ஐ.தே.க. சார்பில் ஜோன், லக்ஷ்மன்: த.தே.கூட்டமைப்பிலிருந்து சம்பந்தன்
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராயும் பாராளுமன்ற குழுவில் இடம்பெறும் ஐ.தே.கட்சி மற்றும் த.தே. கூட்டமைப்பின் உறுப்பினர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி ஐ.தே.க. சார்பில் ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியெல்லவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இரா. சம்பந்தன் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்
 
வெலிக்கடை சிறையில் உயிரிழந்த கைதிகள் 18 பேரின் சடலங்கள் கையளிப்பு தப்பியோடியவர்கள் குறித்து இன்று அறிக்கை
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பலியான 18 கைதிகளின் சடலங்கள் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 20கைதிகள் 3அதிரடி படை வீரர்கள் மற்றும்
 அன்பு நெஞ்சங்களே 
உலகின் புகழ் பெற்ற பாரிய தேடுதல் இணையத் தளமான விக்கிபீடியாவின் பதிவாளராக கட்டுரைகளை  எழுதுபவராக அறிவிக்கப் பட்டுள்ளேன்என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்  .முதல் கட்டமாக எமது ஊரின் பெருமை சொல்லும் தலைப்புக்களில்  எழுதி வருகின்றேன் நீங்கள் தரும் ஆலோசனைகளை வரவேற்கஆவலாய் உள்ளேன்  நன்றி 
கனேடிய மண்ணில் சுப்பையா வடிவேலுக்கு ``சிவநெறிச்செல்வர் `` பட்டமளிப்பு 


(படத்தில் வடிவேலுவின் இடப்பக்கம் சோம-சட்சிதானந்தம் ,வலது புறம் உயர்திரு .விஷய பாஸ்கர குருக்கள்/ஐயாமணி  மற்றும் துணைவியார்) 
சுவிட்சர்லாந்தில் பொது நல,சமூக சேவை,ஆன்மீகப்பணி ,தாயக பங்களிப்பு என் பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வரும் புங்குடுதீவை சேர்ந்த சுவி தூண் மாநகரில் வசித்து வரும் திரு.சுப்பையா வடிவேலு அவர்களுக்கு  கனேடிய சைவத் தமிழ் மக்களால்  ``சிவநெறிச்செல்வர்``என்ற கௌரவ பட்டம் வழங்கி பாராட்டப் பட்டார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்



புலம்பெயர் மக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு
சுவிட்சர்லாந்தில் பெருகிவரும் புலம்பெயர்ந்தோரால் மக்கள் தொகை அதிகமாகி வருகின்றது.
அதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக ecopop (Ecology & Population) என்ற சுற்றுச்சூழல் அமைப்பு மக்கிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது.


பரிதி கொலை : பாசிஸ்ட் தயான் ஜெயதிலக தலையீடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் பரிதி எனப்படும் நடராஜா மகேந்திரனின் படுகொலைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரான்ஸிற்கான


இலங்கையில் பொதுவாக்கெடுப்பு : கருணாநிதி வலியுறுத்தல்

இலங்கையில் ,பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா அழுத்தம் தர வேண்டும். இதற்கு, மத்திய அரசு உறுதுணையாக இருந்தால் தான், நாமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும், என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைமுகமாக மத்திய


காரைநகர் வர்த்தகர் விசுவமடுவில் மர்ம மரணம்!
காரைநகர் வர்த்தகர் ஒருவர் விசுவமடுவில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கொலையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
பருதியின் படுகொலை,இலங்கையின் இராணுவ புலனாய்வு பிரிவினரினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை -தமிழர் மனித உரிமைகள் மையம்
ச. வி. கிருபாகரன்,
பொதுச் செயலாளர்,
தமிழர் மனிதர் உரிமைகள் மையம்,
பிரான்ஸ்,
11 நவம்பர் 2012
tchrfrance@hotmail.com


தமிழர் மனித உரிமைகள் மையத்தினராகிய நாம், இன்று ஆழ்ந்த கவலையுடனு, சோகத்துடனும் இப் பத்திரிகை செய்தியை, இலங்கை இராணுவ புலனாய்வினரினால் பாரிஸில் படுகொலை செய்யப்பட்ட, பிரெஞ்சு பிரஜையான திரு. நடராசா மதிந்திரன், பருதி என அழைக்கப்படும் தமிழ் செயற்பாட்டாளரின் படுகொலை

ad

ad