புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2012


காரைநகர் வர்த்தகர் விசுவமடுவில் மர்ம மரணம்!
காரைநகர் வர்த்தகர் ஒருவர் விசுவமடுவில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கொலையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
காரைநகர் புதுவீதியைச் சேர்ந்த குலசேகரம்பிள்ளை கிருபானந்தன் (வயது 47)  என்பவரே இவ்வாறு மரணமானவராவார்.
இவர் விசுவமடுப் பிரதேசத்தில் வர்த்தக நிலையம் வைத்திருந்ததாகத் தெரியவருகின்றது.
இவரது வர்த்தக நிலையத்தின் ஓட்டைப் பிரித்தே இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

ad

ad