புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013


பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக் குழு இலங்கை விஜயம்
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக் குழு இம்மாதம் 10ம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்கின்றனர் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்து இந்தியாவில் கணவனின் குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்த நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த சசீந்தினி என்ற யுவதி கடந்த 2005 ஆம் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தனது ஊரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த நிலையில் இந்தியா திருச்சி நகரின் கணவனின் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார்.





            "ஆட்சியில் யார் இருந்தால் என்ன? சட்டத்துக்கு  பயந்தவர்களா நாங்கள்?  வழக்கு நடந்து... என்றோ தண்டனை கிடைத்து..? அட, போங்கப்பா... நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு...'’ எனச் சொல்லாமல் சொல்வது போல, மதுரை மண்ணில் பொட்டு சுரேஷ் குமாரை வெட்டிச் சாய்த்து விட்டு, நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள் இளைஞர்கள்

 லாஸ்ட் புல்லட்!

அறிஞர் அண்ணாவின் 44-வது நினைவுநாளையொட்டி பிப்ரவரி 3-ந் தேதியன்று தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இத்தனை ஆண்டு களில் ஓராண்டுகூட தவறாமல் பேரணியில் கலந்துகொள்ளும் கலைஞர், இந்த முறையும் கலந்துகொண்டார்.




""ஹலோ தலைவரே... மதுரையில் அரசியல் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, சென்னையிலும் அதே மாதி



        இந்தியாவிலுள்ள புத்தகயா மற்றும் திருப்பதிக்கு இரண்டாவது முறையாக  8-ந் தேதி  வரவிருக்கிறார் ராஜபக்சே. தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவு கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் ராஜபக்சே வின் வருகையை அனுமதிக்கும் இந்திய அரசை கடுமையாக கண்டிப்பதுடன் பல் வேறு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன.



          டை பல கடந்து தமிழகம் முழுவதும் 7-ந் தேதி ரிலீஸ் ஆகிறது கமலின் விஸ்வரூபம்.  உள்துறை செயலாளர் ராஜகோபால் நடத்திய  முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன் பாட்டின்படி விஸ்வரூபத்திற்கான தடை நீங்கி இருக்கிறது. 
புலம் பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் தமிழீழ உறவுகளே!கடந்த காலங்களையும்,இன்றய நிகழ்வுகளையும்,ஈழத்தின் நாளைய நிலை பற்றியும்,இப்போதே,சிந்திக்க வேண்டியவர்கள்,நாங்கள். 
புலம்பெயர் மக்களே!
கடந்த காலங்களில் தமிழீழ மீட்பிற்காக நீங்கள் ஆற்றிய பணிகள் எத்தகைய பலம் வாய்ந்தது. ஒரு பெரும் விடுதலை போராட்டம் புலம்பெயர்ந்து வாழும் உங்களைக் கொண்டு,உங்கள் உதவிகளோடு நகர்த்தப்பட்டது என்றால் அதற்கு மாற்றுக்கருத்து


ராஜபக்சேவின் வருகையையொட்டி 
திருப்பதியில் 144 தடை உத்தரவு
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையையொட்டி, திருப்பதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: ஆந்திர எல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 30 பேர் கைது
இலங்கை அதிபர் ராஜபச்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர எல்லை புத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர்


திமுகவின் அடுத்த  தலைவர் குறித்து பேசிய குஷ்பு மீது கடும் தாக்குதல்
வார இதழ் ஒன்றுக்கு நடிகை குஷ்பு அளித்துள்ள பேட்டியில் திமுகவின் அடுத்த தலைவர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா: மிதாலி அசத்தல் சதம்
மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் அணித்தலைவி மிதாலி ராஜ் சதம் அடித்து கைகொடுக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 7வது இடம் பிடித்தது.
பெண்ணை நிர்வாணப்படுத்தி பாகிஸ்தானில் தண்டனை நிறைவேற்றம்
பாகிஸ்தானின் முசாபர்கர் மாவட்டத்தில் உள்ள கஸ்பா குஜராத் பகுதியை சேர்ந்த முஹம்மது நவாஸ், அதே பகுதியை சேர்ந்த பிலால் என்பவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
இஸ்ரேலை தரை மட்டமாக்கி அழித்து விடுவோம்: ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை முற்றிலுமாக அழித்து விடுவோம் என அந்நாட்டின் ஜனாதிபதி மஹ்துத் நிஜாத் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபமாக மாறும் தமிழர் பிரச்சினை - தீர்த்து வைப்பாரா தமிழக முதல்வர்
சர்ச்சைக்குரிய விஸ்பரூப திரைப்படத்தினை இன விரிசல் ஏற்படாத வகையில், கெளரவ தமிழக முதலமைச்சரினால் தீர்த்து வைக்க முடிந்துள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் வருகையை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சாலைமறியல் போராட்டம்
ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து தமிழ் இனப் படுகொலையை அரங்கேற்றிய சிங்கள இன வெறி அரசின் அதிபர் இராஜபக்‌சேவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று  காலை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் வகுப்புகளை

மஹிந்த ராஜபக்‌ஷ வருகையை கண்டித்து திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டம்! 50 பேர் கைது
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியா வருவதை கண்டித்தும், திருப்பதி கோவிலுக்குள் நுழையக் கூடாது என வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மஹிந்த ராஜபக்‌ஷவின் இந்தியப் பயணத்தைக் கண்டித்து போராட்டம்: ரயில்மறியல், உருவ பொம்மை எரிப்ப
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே நாளை இந்தியா திருப்பதிக்கும் பீகாருக்கும் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஜெயலலிதாவை சந்திக்க கமல் விருப்பம் : அனுமதி கேட்டு கடிதம்
 விஸ்வரூபம் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நடிகர் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திப்பின் போது பேசிய கமல், விஸ்வரூபம் திரைப்படத்தை

ad

ad