தனது சட்டத்தரணிகளுடன் பேசுவதற்கு அசாத் சாலிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்: அமெரிக்க தூதுவர் வேண்டுகோள்
தனது சட்டத்தரணிகளுடன் பேசுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதியான அசாத் சாலிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வைத் தடுக்க புலி ஆதரவு அமைப்புக்கள் முயற்சி – ரொஹான் குணரட்ன
யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்ற நிலையிலிருந்து பிரச்சார நிறுவனமாக மாற்றமடைந்துள்ளது என அவர்
அசாத் சாலிக்கு உணவு உண்கிறார்! பிரச்சினை எதுவும் இல்லை!- ஹுலுகல்ல - மறுக்கிறார் அமீனா
அசாத் சாலி நேற்று தொடக்கம் உணவு உட்கொள்ள ஆரம்பித்திருப்பதால் பிரச்சினை எதுவும் இல்லை என தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்
நடிகை திரிஷா நட்சத்திர ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். 'என்றென்றும் புன்னகை' படப்பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு
தி.மு.க. கூடாரத்தில் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் பவர் யுத்தத்தால் வெவ்வேறு துருவமாக நின்று கொண்டிருக்க, ஒரு கும்பல், இவர்களின் மருமகள்கள் போல மிமிக்ரி பண்ணி கட்சிக்காரர்களிடமே தேட்டையைப் போட்டிருக்கிறது..
மரக்காணம் கலவரம் குறித்தும், அங்கே பா.ம.க. தொண்டர்கள் இருவர் கொல்லப் பட்டது குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். புலன் விசாரணையை சி.பி.ஐ. நடத்த வேண்டும் என்று பா.ம.க.
வன்முறைக்கு பா.ம.க.வின் இளைஞ ரணியைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என சட்டமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டு, தடை மீறி மறியல் செய்த டாக்டர் ராமதாஸ் மீது கைது நடவடிக்கை, மாமல்லபுரம் மாநாட்டுப் பேச்சுக்காக காடு வெட்டி குரு கைது,
புழல் சிறையில் மருமகன் அன்புமணி ராமதாசை சந்திக்க போராடிய மாமனார் கிருஷ்ணசாமி எம்.பி.!
சென்னை புழல் சிறையில் மருமகன் அன்புமணி ராமதாசை பார்க்க முடியாமல் அவரது மாமனார் கிருஷ்ணசாமி ஏமாற்றத்துடன்
தாராபுரத்தில் காதல் மனைவியை கொன்ற வாலிபர்: பூட்டிய வீட்டில் ஒரு வாரம் மறைத்தது அம்பலம் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் பானிபூரி கடை நடத்தி
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. சுமார் 4 கோடியே 36 லட்சம் வாக்காளர்களை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 50-வது லீக் இன்று இரவு 8 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- புனே வாரியர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி உத்தப்பா- பின்ச் தொடக்க வீரராக களம் இறங்கினார்கள்.