சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை இந்தியா கைப்பற்றியது.
ஞாயிறன்று பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டம் மழையின் காரணமாக மிகவும் தாமதமாகவே தொடங்கியது. காலை 10.30