புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

வாரம் ஐந்து லட்சம் டாலர் ஊதியம் பெறும் கால்பந்து வீரர்

உலகில் மிகவும் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கப்பட்ட கால்பந்து வீரரான கேரத் பேல் ரசிகர்களின் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு குரல் கொடுக்கும் கலைஞர்கள்

தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கள அரசு வட தமிழீழ தாயகத் தமிழர்கள் மீது திணித்துள்ள வட மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக தாயகத்திலு

தம்புள்ளை காளி கோவில் மீதான தாக்குதல் புத்தபெருமானின் போதனைக்கு மாறானது : வேலாயுதம் கண்டனம்

இன மத வாதங்களைத் துௗண்டாது நாட்டு மக்களின் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கூறிய சி

ஐ.நா.வின் குற்றச்சாட்டுகள் புலிகளின் நிழல்கள் வழங்கிய சாட்சிகளேயாகும் : ஜீ.எல்.பீரிஸ்

ஐ.நா. நிபுணர் குழு மற்றும் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விடுதலைப்புலி

பாடசாலையில் பிள்ளையைச் சேர்க்க தாயின் உடம்பை லஞ்சம் கேட்ட கொழும்பு அதிபர் பிடிபட்டார் 
முதலாம் தரத்திற்கு பிள்ளையை சேர்த்துக்கொள்வதற்காக அந்த பிள்ளையைச் சேர்க்க!! பாலியல் இலஞ்சம் கேட்ட அதிபர்அகப்பட்பிள்ளையின் தாயிடம் பாலியல்
இப்போதைய  செய்தி 

ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளிப்பு?
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளன.
இருந்தபோதிலும் இது தொடர்பில் எம்மால் உறுதிப்படுத்தமுடியவில்லை.
இது தொடர்பில் மேலதிக விபரம் கிடைப்பின் அறிவிப்போம் 
Latest news
நவிபிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும்: ஐ.நா 
news
இலங்கைக்கு வருகை தந்த நவிபிள்ளை முள்ளிவாய்க்காலில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி  செலுத்த முயற்சித்தமை தொடர்பாக ஐ.நா அலுவலகம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது. 
 
தமிழ் மக்களுக்கு வீடமைக்க நிதியில்லை என்றவர் மஹிந்த; அதனை அவர் ஒப்புக்கொள்வதற்கு தயாரா என்று சம்பந்தன் சவால் 
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமிழில் பேசி வாக்குக் கேட்க விருக்கும் மஹிந்தா, வன்னியில் 80 சத வீதமான மக்கள் வீடிழந்து இருக்கின்றனர். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று
 வடக்கு தேர்தலில் த.தே.கூ வெற்றி பெற நாங்கள் பூரண ஆதரவு; ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்க அறிவிப்பு 
வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி தாம் ஆதரவு வழங்கப்போவதாக  ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது. 
 புனர்வாழ்வு முகாமில் இன்னும் 241 முன்னாள் போராளிகளே உள்ளனராம் ; என்கிறது அரச அறிக்கை 
முன்னாள் போராளிகள் 108 பேர் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இலட்சக் கணக்கான தமிழ் மக்களை
சீர்காழி : இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து பணம் பறித்து வந்து வாலிபர் கைது

நாகை மாவட்டம், சீர்காழி தாலுக்கா பழையார் மீனவ கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி கல்பனா (22) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு கடந்த 2005–ம் ஆண்டு

வாரிசு இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள் : மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இன்று மாவட்ட திமுக செயலாளர் பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். 
விஜயகாந்த் நேரில் ஆஜராக விழுப்புரம் கோர்ட் உத்தரவு
தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகபேசிய வழக்கில்,  செப்டம்ர் 25ம் தேதி நேரில் ஆஜராகுமாறு விழுப்புரம் அமர்வு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  நீதிபதி கிருஷ்ணமூர்த்தி இந்த உத்தரவி பிறப்பித்துள்ளார்.
நாளை திமுகவில் இணைகிறார் தேமுதிக ஆஸ்டின்
தேமுதிகவில் இருந்து பிரிந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆஸ்டின் நாளை (செப்.6) திமுக வில் இணையவிருக்கிறார்.
நவிபிள்ளையின் கருத்தினாலேயே சுவிஸ் இலங்கைத் தமிழர்கள் குறித்த தனது முடிவை மாற்றியது! திவயின
இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஐ. நா மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்த கருத்துகள் காரணமாகவே சுவிற்சலாந்து அரசு அங்குள்ள இலங்கை

ஜனநாயக கட்சி வேட்பாளர் இனம் தெரியோரால் மிரட்டல்.|

ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஒருவர் தமக்கு இனந்தெரியாத
நபர்களினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தித் தரக்கோரி யாழ் . மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை
08h

கழிவு வாய்க்கால் சீரின்மையால் யாழ். கஸ்தூரியார் வீதிக்கருகில் துர்நாற்றம்

முறையாக செப்பனிடப்படாமையால் கழிவு நீர் வீதியில் தேங்கிக் காணப்படுகின்றது.
இதனால் பிரதேச மக்களும் நகருக்கு வருவோரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள கழிவு வாய்க்கால் முறையாக செப்பனிடப்படாமையால் அப்பகுதி துர்நாற்றம் வீசுகின்றது. குறித்த வீதி காப்பெற் வீதியாக்கப்பட்டுள்ள போதும் வடிகால் சீராக்கப்படாமையால் இந்நிலையை எதிர்கொண்டுள்ளது.
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியாக இது இருக்கின்ற போதும் மாநகர சபை இதனை சீர் செய்யவில்லையென வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வடக்கில் நடமாடும் இந்திய புலனாய்வு பிரிவினர் குறித்து தயா மாஸ்ரர் பதட்டம் 
வடக்கில் தொடருந்து பாதை நிர்மாணிப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள், துணிமணி விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் என இந்திய புலனாய்வு பிரிவை
இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கை பலப்படுத்தப்படும்!- பான் கீ மூன்
இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ad

ad