புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2013

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் வாக்களாளர் வேட்பாளர்களுக்கான தகமைகள் அறிவிப்பு 

Tn
தமிழீழத் தாயகத்தின் வடபுல மக்கள் சிறிலங்கா அரசின் வடமாகாண தேர்தலை எதிர்கொண்டிருக்கும் சமவேளை புலம்பெயர் தமிழர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

முதலாம் தவணை அரசவையினை எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் நாளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவு செய்கின்ற நிலையில் இரண்டாம் தவணைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் 26ம் நாள் இடம்பெறுகின்றது
தற்போதைய செய்தி 
ஜெனீவா ஐ.நா சபை வாசலில் தீக்குளித்தவர் மரணம்

படுகாயம் அடைந்திருந்தவ்ர் இன்றுமாலை மரணமாகி உள்ளார்
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரியவந்துள்ளனர்.
இந்நபர் காப்பற்றப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது.
இவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் இதனை உறுதி செய்வதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த பகுதியில் எரிந்த அடையாளங்கள் இன்று காலை காணப்பட்டன.
இவர் யார் என்பதையோ இவரிடமிருந்து மீட்கப்பட்ட தடயங்களையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
இவர் இலங்கை தமிழர் தான் என்பதையும் காவல்துறையினர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் ஆட்ட அரை இறுதியில் இந்திய வீராங்கனை சானிய மிர்சா/செங் சோடி  பாட்டி /டெல்லகுவா ஜோடியிடம் 2-6,2- 6 என்ற ரீதியில் தோல்வி கண்டுள்ளது


மிக கவனமாக காய்களை நகர்த்திக்கொண்டு போகிறோம்: சுயமரியாதை, தன்மானத்தை இழக்க மாட்டோம்: வைகோ பேச்சு
தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில், ம.தி.மு.க. வளர்ச்சி நிதி மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்றது.
கூட்டத்தில் சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பேசிய வைகோ,

காங்கிரசை எதிர்ப்பது ஒன்றே எங்கள் இலக்கு: வைகோ
 
தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில், ம.தி.மு.க. வளர்ச்சி நிதி மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்றது.
கூட்டத்தில் சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பேசிய வைகோ,
ஊழல் என்பது இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு தலைவிரித்தாடுகிறது. 64 கோடி ரூபாய் போர்பஸ் ஊழல் செய்த ராஜீவ்காந்தி அரசை மக்கள் தூக்கி எரிந்தார்கள்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்  காலிறுதி ஆட்டத்தில் சுவிஸ் வீரர் வாவ்ரின்காசென்ற வருடம் வெற்றி பெற்றவரும் 3ஆம் தர வரிசைவீரருமானா மரியை இலகுவாக வென்றுள்ளார் .அற்புதமான நிதானமான விளையாட்டின் மூலம் இப்போது அரைஇறுதியினுள் நுழைந்துள்ளார் வவ்ரின்கா


இன்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரட்டையர் ஆட்டத்தில் இந்திய வீரர் பயாஸ் செக் நாட்டவரான ச்டேபானக் உடன் சேர்ந்து முதல் தர ஆட்டக்கரர்கலனா பிரைன் ஜோடியை 3-6, 6-4, 6-3 என்ற ரீதியில் வென்று இறுதியாட்டத்துக்கு நுழைந்து உள்ளா ர்

5 செப்., 2013

மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தில் சுவிஸ் (வீடியோ இணைப்பு)
[
உலக பொருளாதார அடிப்படையில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி சுவிட்சர்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடம் வகிக்கிறது.
30.09.2013 அன்று பெல்ஜியம் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்றலில் நடைபெறவிருந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலானது காலத்தின் தேவை கருதி ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முருகதாசன் திடலில் 16.09.2013, திங்கட்கிழமை நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைத்துலக வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு எமது பலத்தினை மீண்டும் ஒருமுறை சர்வதேச நாடுகளிற்கு எடுத்துரைக்க வருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

16.09.2013 திங்கள் , 14:00- 17:30 மணி 
UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

மேலதிக தகவல்கள் வெகு விரைவில்...


ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளிப்பு.
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரியவந்துள்ளனர்.இந்நபர் காப்பற்றப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது.இவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் இதனை உறுதி செய்வதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அந்த பகுதியில் எரிந்த அடையாளங்கள் இன்று காலை காணப்பட்டன.இவர் யார் என்பதையோ இவரிடமிருந்து மீட்கப்பட்ட தடயங்களையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
இவர் இலங்கை தமிழர் தான் என்பதையும் காவல்துறையினர் உத்தியோகபூர்வதமாக அறிவிக்கவில்லை.
இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகை ரஞ்சிதா- நித்யானந்தா வீடியோ வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தா தொடர்பாக தவறான காணொளி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சரவையில் இருந்து வைகைச் செல்வன் நீக்கம்! கட்சிப் பதவியும் பறிப்பு!
    மிழக அமைச்சரவையில் இருந்து வைகைச் செல்வன் நீக்கம் செய்யப்பட்டார். 
பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த வைகைச்செல்வன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், அமைச்சர் பழனியப்பன் பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார். 

வாரம் ஐந்து லட்சம் டாலர் ஊதியம் பெறும் கால்பந்து வீரர்

உலகில் மிகவும் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கப்பட்ட கால்பந்து வீரரான கேரத் பேல் ரசிகர்களின் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு குரல் கொடுக்கும் கலைஞர்கள்

தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கள அரசு வட தமிழீழ தாயகத் தமிழர்கள் மீது திணித்துள்ள வட மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக தாயகத்திலு

தம்புள்ளை காளி கோவில் மீதான தாக்குதல் புத்தபெருமானின் போதனைக்கு மாறானது : வேலாயுதம் கண்டனம்

இன மத வாதங்களைத் துௗண்டாது நாட்டு மக்களின் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கூறிய சி

ஐ.நா.வின் குற்றச்சாட்டுகள் புலிகளின் நிழல்கள் வழங்கிய சாட்சிகளேயாகும் : ஜீ.எல்.பீரிஸ்

ஐ.நா. நிபுணர் குழு மற்றும் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விடுதலைப்புலி

பாடசாலையில் பிள்ளையைச் சேர்க்க தாயின் உடம்பை லஞ்சம் கேட்ட கொழும்பு அதிபர் பிடிபட்டார் 
முதலாம் தரத்திற்கு பிள்ளையை சேர்த்துக்கொள்வதற்காக அந்த பிள்ளையைச் சேர்க்க!! பாலியல் இலஞ்சம் கேட்ட அதிபர்அகப்பட்பிள்ளையின் தாயிடம் பாலியல்
இப்போதைய  செய்தி 

ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளிப்பு?
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளன.
இருந்தபோதிலும் இது தொடர்பில் எம்மால் உறுதிப்படுத்தமுடியவில்லை.
இது தொடர்பில் மேலதிக விபரம் கிடைப்பின் அறிவிப்போம் 
Latest news
நவிபிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும்: ஐ.நா 
news
இலங்கைக்கு வருகை தந்த நவிபிள்ளை முள்ளிவாய்க்காலில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி  செலுத்த முயற்சித்தமை தொடர்பாக ஐ.நா அலுவலகம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது. 
 

ad

ad