வடக்கு கிழக்கில் குடிகொண்டுள்ள இராணுவத்தினரையும் ஆயுதக் குழுவினரையும் மத்திய அரசு வெளியேற்றவேண்டும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
வடக்கு, கிழக்கில் அதிகளவில் குடிகொண்டுள்ள இராணுவத்தினரையும் மக்களை அச்சுறுத்தி வரும் ஆயுதக் குழுவினரையும் வெளியேற்றி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அச்சமில்லாத ஒரு வாழ்வை