புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

தரவரிசையில் இந்தியா 2-வது இடம்: மீண்டும் ஆஸ்திரேலியா முதலிடம்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலிடத்துக்கு

அந்தமானில் படகு கவிழ்ந்து விபத்து: காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 21 பேர் சாவு

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேருக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

    ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் கோஷ்டியினர் இடையே தள்ளு, முள்ளு

சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசுதின விழாவில், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கையில் கோஷமிட்டதில் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் கோஷ்டியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு, முள்ளுவில் முடிவுற்றது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கட்சி நிர்வாகிகளுடன் ஞாயிற்றுக்கிழமை காலை வந்தார். அவரை பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர்

மாலினி 22 பாளையங்கோட்டை
டிகை ஸ்ரீபிரியாவின் இயக்கத்தில் அதாவது, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பெண் இயக்குனரிடம் இருந்து வந்திருக்கிற படம் மாலினி 22 பாளையங்கோட்டை. ப்ளே-பாயாக திரிந்து கொண்டிருக்கும் ஆண்களுக்கு சுர்ருன்னு உரைக்கிற மாதிரி
அண்ணா பிறந்த மண்ணில் உறுதியுடன் கூறுகிறேன் : வைகோ 
காஞ்சீபுரம் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம் காஞ்சீ புரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றுப்பேசினார்.
31ந் தேதி ரகசியம் : மதுரையில் அழகிரி பரபரப்பு பேட்டி
 



31ந்தேதி ரகசியம் வெளியிடப்போவதாக கூறி,  பரபரப்பை ஏற்படுத்தினார் மு.க.அழகிரி.
 திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.  கட்சியிலிருந்து
  • பாஜக அலுவலகத்தில் வைகோ ( படங்கள் )
அழகிரி - துரைமுருகன் திடீர் சந்திப்பு : திமுகவில் பரபரப்பு
 

கட்சிக்கு ஏதிராக தொடர்ந்து செயல்பட்டுவருகிறா என்று கட்சி தலமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட் டதால்,  திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.   கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி
விமானத்தில் பறந்து வந்து சென்னையில் விபச்சாரம் 
சென்னையில் தியாகராயநகர், சேப்பாக்கம், மவுலிவாக்கம் ஆகிய இடங்களில் பிரபல அடுக்குமாடி குடியிருப்புகளில் விபசாரம் நடப்பதாக, விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
கல்லூரி மாணவியுடன் உல்லாசம் : செல்போனில் படம் பிடித்து மிரட்டிய வாலிபர் கைது  
தர்மபுரி பகுதியில் வசித்து வருபவர் கலைவாணி (20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் மாதேஷ் (23). தனியார் பால் வண்டியில் டிரைவராக
லாரி - மினி வேன் மோதல் : சென்னையை சேர்ந்த 4 பேர் பலி
மதுரை அருகே இன்று காலை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். குழந்தை உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். 

26 ஜன., 2014

அவுஸ்திரேலியன் ஓபன் சுற்றினை சுவிஸ் நாட்டு வீரர் வவ்ரின்கா வென்றுள்ளார் 
இறுதியாட்டத்தில்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கின்ற  பிரபலமான நாடலை 6-3,6-2.3-6.6-3 என்ற ரீதியில் வென்று சாதனை படைத்துள்ளார் இது ச்டநிஸ்லாவ்  வாவ்ரின்கா வெலிகின்ர முதலாவது க்ராண்ட் ஸ்லாம்  போட்டியாகும் அவரது நீண்ட நாள் கனவு இது.படிப்படியாக முநீரி இந்த இடத்தை  அடைந்துள்ளார் 
ஆணைக்குழுவின் சிபார்சுகளையோ, ஜெனிவா தீர்மானங்களையோ அரசு நிறைவேற்றவில்லை!- இரா.சம்பந்தன்
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளையோ அன்றேல் 2013ல் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ இலங்கை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. என்று தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற சிரேஸ்ட உறுப்பினருமான
ஐ.நா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நவனீதம்பிள்ளை அறிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அதன் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்.எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டிலேயே இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட
த. தே. கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகும் நிலைமை உருவாகியுள்ளது: யோகேஸ்வரன் M.P
ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பலவீனமடைந்துவரும் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகும் நிலைமை உருவாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு! தமிழர் ஒருவர் பலி
கட்டுநாயக்க பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்தது
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாதக்  கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா 3வது தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா
மனித உரிமை பேரவையில் முறையான தீர்மானம் இம்முறையும் இல்லையேல் இனி மீட்சி இல்லை
கயிறு இழுத்தல் போட்டிக்கு ஆயத்தமாவது போன்ற ஒரு தோற்றம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை மையப்படுத்தியதாக இடம்பெற்று வருவதை காணக் கூடியதாக இருக்கிறது.மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையே இடம்பெறப்போகும்
முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் திறமையானவர் என அறிவேன்! ஹக்கீமிடம் சொல்வேனிய நாட்டு நீதிபதி தெரிவிப்பு
இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வகிக்கும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் மிகவும் திறமையானவர் என தாம் அறிந்து வைத்திருப்பதாக, சொல்வேனியா குடியரசின் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி பேராசிரியர் ஏனர்ஸ்ட் பெட்ரிக்

ad

ad