சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவனம் உள்ளது. இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட நோக்கியா செல்போன்கள் ஏற்றுமதி செய்வதாக கூறி இந்தியாவுக்குள் விற்பனை செய்யப்பட்டதாக வணிக வரித் துறை தெரிவித்துள்ளது. மேலும், ஏற்றுமதிக்கு மட்டுமே விற்பனை
பழனி அருகே கள்ளக்காதலன்-கள்ளக்காதலி வெட்டிக்கொலை;ரூ 23 லட்சத்துடன் மகளை கடத்திய டிரைவர்
பழனி பாலாறு, பொருந்தலாறு அணை அருகே தோட்டத்து பண்ணை வீட்டில் வசித்து தனுஷ் என்ற 40 வயது பெண் தனது மகள் துளசி சியாமளா(13) வுடன் வசித்து வந்தார். இவரது கணவர்
ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை அதன் பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார்.
இளைஞர், யுவதிகளை மைதானமொன்றில் தடுத்து வைத்துள்ள இராணுவம்: யாழ்.வட்டுக்கோட்டையில் பதற்றம்
யாழ். வட்டுக்கோட்டையில் பொதுமக்களைச் சுற்றி வளைத்துள்ள இராணுவத்தினர், அங்குள்ள இளைஞர் யுவதிகளை அழைத்து விளையாட்டு மைதானமொன்றில் தடுத்து வைத்துள்ளதாக அங்கிருந்து வரும்
கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் தமிழ் மாணவர்கள்
கிழக்குப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அனைத்து முதலாமாண்டு தமிழ் மாணவர்களும் வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்று விட்டாதாக மாணவர் யூனியன் அறிவித்துள்ளது.
சுவிசில் ஜெனீவா தமிழ் கலை கலாசார மன்றம் நடத்தும் கலைவிழா
சுவிசின் மாநகரம் ஜெனீவாவில் பல்லாண்டு காலமாக தமிழ் மொழியிலான கலை.கலாசார .நுண்கலை. மொழி .சமய வகுப்புகளை நடத்தி வரும் அமைப்பான தமிழ் கலை கலாசார மன்றம் பேரன்
மன்னாரில் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்ற சாத்வீக போராட்டம்
இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் தடைகளினையும் தாண்டி தமிழ் மக்களுக்கான மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் சாத்வீகப் போராட்டம் ஒன்று
ஆசிரியர்கள் போராட்டத்தினை குழப்பியடிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில்!
வவுனியாவில் காணாமல் போன நிலையில் மாங்குளம் பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட ஆசிரியர் நிரூபனின் கொலையைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்த
ஆபிரிக்க நாடுகளும் கைவிரித்து விட்டன-பீரிஸ் மனிதஉரிமைகள் விவகாரத்தில், அமெரிக்காவோ, பிரித்தானியாவோ சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சிறிலங்கா
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: முடிவெடுத்து விட்டது இந்தியா - இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.