புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

முன்னாள் உறுப்பினர்கள் பலர் உறுப்புரிமைகளை இழந்துள்ளனர்
இந்த முறை இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் தென் மற்றும் மேல் மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் உறுப்புரிமைகளை இழந்துள்ளனர். 
இலங்கையில் விசாரணைகளை நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுமதி மறுக்கப்படுமானால், வெளிநாடுகளிலிருந்து இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆணையாளர் அலுவலகம் விசாரணை மேற்கொள்ளும்..
 ..என்று ஜெனிவா தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கையில் 2002 ம் ஆண்டு தொடக்கம் 2009 ம் ஆண்டு வரையில்
நோக்கியா தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் 
சென்னையடுத்த ஸ்ரீபெரும்புதூர் 2005 முதல் நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  இந்நிறுவனத்தில் பணிபுரிய நோக்கியா நிறுவனமே நேரடியாக தேர்வு நடத்தி பணியில் அமர்த்தியது
அரசியல் தலைவர் எனக்கே இந்த அவமரியாதையா? : விருதுநகரில் வைகோ சாலை மறியல் போராட்டம்

விருதுநகர் அருகே உள்ள பெரிய வெள்ளிக்குளத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் பறக்கும் படையை சேர்ந்த தேவராஜ் தலைமையில் போலீசார் இன்று காலை வாகன சோதனையில்

நடிகர் கார்த்திக் தென்சென்னையில் போட்டி?
 தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், 30 பேர் இடம் பெற்றனர். இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலில், நான்கு
வைகோவை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம்!
பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தீவிர தேர்தல் பிரச்சாரம்
அதிமுக– திமுகவை பா.ஜ.க. விமர்சிக்காதது ஏன்?: இல.கணேசன் விளக்கம்

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–  காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தலுக்கு முன்பு ஞானோதயம் பிறந்ததை
நடிகை ஊர்வசி 2–வது திருமணம்!

பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000–ம்
நடிகை மனோரமா உடல் நிலை கவலைக்கிடம் 
 நடிகை மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  உடல் நலக் குறைவால் ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவருக்கு மூட்டு வலி இருந்தது.
புங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் 23 வருடங்களின் பின் சித்திரத் தேரேறி அருள் பாலித்த சிங்கரவேலன் 
புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்ப்பிரமணிய  சுவாமி கோவில் தேர்த்திருவிழா  இன்றைய தினம் வெகு சிறப்பாக  நடந்தது.1991 இடம்பெயர்வின் பின்னர்

புஸ்ஸல்லவத்தை குளத்தில் நீராடிய மூவர் உயிரிழப்பு

தெஹியத்த கண்டிய பொலிஸ் பிரிவில் புஸ்ஸல்லவத்தை குளத்தில் நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி மரணித்துள்ளனர். தெஹியத்த கண்டிய புஸ்ஸல்லவத்தை

பிரசன்ன, ஷான், ஹிருனிக்கா விருப்பு வாக்குகளில் முதலிடம்

கொழும்பு மாவட்ட த்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட ஹிருனிக்கா பிரேமச் சந்திர ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப்

ஊர்காவற்துறை முன்பள்ளிக்கு வடமாகாண சபை உறுப்பினர் கஐதீபனால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு
வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் ஒழுங்குபடுத்தலில்  புலம்பெயர் நாட்டில் வhழும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நிதியுதவியில்,

சுருண்டது ஆஸ்திரேலியா: தொடர்வெற்றியை பதிவு செய்த இந்தியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டத்தில் 
மேல் மாகாணசபைத் தேர்தல் தொகுதி வாரியான முடிவுகள் – கொழும்பில் இரு தொகுதிகளில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்ட ஆளும்கட்சி

மேல் மாகாணசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில், களுத்துறை, கம்பகா ஆகிய மாவட்டங்களின் அனைத்து தொகுதி ரீதியான முடிவுகளும் வெளியாகிவிட்டன.  
வவுனியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா,மாமடு குளத்தில் படகு செலுத்திக் கொண்டிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் படகின் மிதவை உடைந்ததில் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ்
51 000 வாக்குகள் பெற்று மேல் மாகாணத்தில் தமிழர்களின் ஆதரவை மீண்டும் உறுத்திப்படுத்தினார் மனோ கணேசன்!
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சி என்பதை மீண்டும்  நிரூபித்துள்ளது.

தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட பிரபல நடிகைகள் தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது.
அனார்கலி ஆகர்ஷா ஆளும் கட்சியின் சார்பிலும் நதீஷா ஹேமமாலி ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டனர்.
40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்
40 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள் என்று தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயலலிதாவே வாங்க... நரேந்திரமோடியைப் போல போட்டியிடுங்க...: பிரேமலதா பேச்சு
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை மாலை மரக்காணத்தில் பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

ad

ad