புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

நோக்கியா தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் 
சென்னையடுத்த ஸ்ரீபெரும்புதூர் 2005 முதல் நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  இந்நிறுவனத்தில் பணிபுரிய நோக்கியா நிறுவனமே நேரடியாக தேர்வு நடத்தி பணியில் அமர்த்தியது
. இத்தொழிற்சாலையில் 8 ஆயிரம் தொழிலாளர் வேலை செய்கின்றனர்.


நோக்கியா தொழிலாளர்களின் பிரச்சனையில் மத்திய- மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலையை பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை சேப்பாக் கத்தில் இன்று காலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

ad

ad