புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014


தமிழகத்தில் 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்
10தொகுதியில்  தேமுதிக.பாமக 3 , மதிமுக 2

தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் கட்சி இடம் பெற்றது. இதில் பா.ஜனதா கன்னியாகுமரி தொகுதியிலும், பா.ம.க.

இறந்த பின்னரும் வாக்கு சீட்டில் இடம்பெற்று வென்று சாதனை படைத்த பெண் 

ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரான இவர், ஏற்கனவே 4 முறை எம்.எல்.ஏ.வாக இந்த
உலக அளவில் மாபெரும் சக்திகளாக திகழும் மோடி, ஜெயலலிதா: நடிகர் விஜய் வாழ்த்து
இந்திய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் தேர்தலில் சாதனை புரிந்துள்ளனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை
யார் இந்த நரேந்திர மோடி 
செப்டம்பர் 17,1950ம் ஆண்டு பாம்போ பிரெஸிடன்ஸியில் (தற்போதைய குஜராத்) பிறந்தவர், நாட்டின் மிக உயரிய பதவியான பிரதம மந்திரி என்ற அந்தஸ்திற்கு வரவிருக்கும் இவர் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது. யார் இந்த நரேந்திர தாமோதர்தாசு மோடி?



திர்பார்த்ததை அடைந்துவிட்டது பா.ஜ.க. தலைநகரில் உற்சாகத்துக்கு குறைவேயில்லை. அதனால்தான், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முதல்நாளே லட்டு தயாரிக்கும் வேலை, திருமலை திருப்பதியை விடவும் தீவிரமாக நடந்து


வாக்கு எண்ணும்  முன் நடந்த சுவாரஸ்யமான  நிகழ்வுகளில் தொகுப்பு 

தமிழக  நாடாளுமன்ற தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், ,பா.ஜ.க. கூட்டணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தமுள்ள 39 தொகுதிகளில்





""ஹலோ தலைவரே...  இந்தியாவின் புதிய பிரதமரா, வேறெந்த கட்சியின் ஆதரவும் இல் லாமல் பதவியேற்கப் போகிறார் மோடி. எம்.பி. தேர்தல் முடிவுகள் இப்படி புரட்டிப் போட்டுடுச்சே….  தமிழ்நாட்டில்
தமிழகத்தில் 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்
தமிழகத்தில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39
தேவேகவுடா வெற்றி: குமாரசாமி தோல்வி
ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் 5–வது தடவையாக தேவேகவுடா வெற்றி பெற்றார்.
ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும்,
டெல்லி விமான நிலையத்தில் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: கட்சி அலுவலகம் வரை பேரணி
டெல்லி விமான நிலையத்தில் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதையொட்டி
எனது வாழ்க்கையும், ஆட்சியும் திறந்த புத்தகம் போன்றது: மன்மோகன் சிங் உரை
 


பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ள பிரதமர் மன்மோகன் சிங், நாட்டு மக்களுக்கு பிரிவு உபச்சார உரையாற்றினார்.
நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு மகிந்த நடத்திய மூன்றரை மணி நேரப் போராட்டம்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியீட்டியுள்ள பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளவருமான நரேந்திர மோடிக்கு சிறிலங்கா அதிபர்
ஐதேகவினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதா?தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனை 
சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக, ஐதேகவினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதா
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுலாக்கும்படி மோடி அரசை நாம் வலியுறுத்த வேண்டும்!- மனோ கணேசன்
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள், 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யுங்கள், தமிழ் பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற போர்வையில் சீன
யாழ்ப்பாணம் அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் 54வது ஆண்டு விழா-பா.உ.ஸ்ரீதரன் பிரதம விருந்தினர் 
யாழ்ப்பாணம் அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் 54வது ஆண்டு விழா கடந்த 13ம், 14ம் நாட்களில் அரியாலையில் சனசமுக நிலையத்தின் தலைவர் த.பிரதீபன் தலைமையில்

டென்மார்க் தலைநகரில் நடைபெற்ற கண்டனப் பேரணி
எமது தாயக பூமியில் சிங்களப் பேரினவாதம் திமிருடன் மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களை நடாத்தி, தமிழர் நிலப்பரப்பில் கலாசார,
ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின் நாடளாவிய ரீதியிலான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன இன்றைய தினமின சிங்களப் பத்திரிகைக்கு அளித்துள்ள விசேட

மோடிக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் வெற்றியைப் பெற்று இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.

திரைப்பட கலைஞர்கள்




திரைப்பட கலைஞர்கள்
வி.சி.குகநாதன் .--------இந்திய திரைப்பட இயக்குனர் கதை வசன கர்த்தா
சி.சண்முகம் ----------சிங்கள திரைப்பட கதாசிரியர்
எம்.உதயகுமார் ----------ஈழத்து திரைப்பட கதாநாயகன் -கடமையின் எல்லை ,மஞ்சள்
குங்குமம் ,மாமியார் வீடு(இந்தியா;)
ஜீவா நாவுக்கரசன் -----கதைவசன கர்த்தா -சமுதாயம் (ஈழத்து திரைப்படம்;)
எ.வீ.எம்.வாசகம் ------ஒளிப்பதிவாளர் -ரன் முது தூவ ,வாடைக்காற்று
சுந்தரம்பிள்ளை ஆனந்தசிவம் -தயாரிப்பாளர் .இந்தியா
பொன். ஆரூரன் -----தயாரிப்பாளர் .சிங்களம் .சந்துனி,நாகன்யா,லீடர்(மனோன் சினி;)
எஸ்.எம்.தனபாலன்.---கனடா திரைப்படம் .கரையை தொடாத அலைகள்

க .செல்வரத்தினம் ஆசிரியர்



கலைஞர் செல்வம் .க .செல்வரத்தினம் ஆசிரியர்
___________________________________________________
புங்குடுதீவில் ஆரம்ப கால நாடக துறையை ஆராய்ச்சி செய்ய புறப்பட்டால் நிச்சயமாக நாடகக் காவலர்களாக இருவரை சிகரமிட வேண்டும் .அவர்கள் சிவசாமி ஆசிரியர் அவர்களும் செல்வரத்தினம் ஆசிரியர்களும் ஆவார்கள். 

புங்குடுதீவு இருபிட்டி கிராமத்தில்கனகசபை நாகம்மா தம்பதிக்கு  பிறந்த இந்த பெருமகன் ஆரம்பக் கலவியை புன்குடுதேவிலும் உயர்கல்வியை சாவகச்சேரி ட்ரிபேக் கல்லூரியிலும் கற்றுத் தேறினார் .இந்தக் காலத்தில் இவர் முதலாவது சாதனை படிக்கட்டில் காலடி எடுத்து வைத்து எம்மண்ணின் பெருமையை முழு இலங்கையும் அறிய வைத்தார் .ஆம் ஆண்டில் அந்த பெருமையான நிகழ்வு நடைபெற்றது .அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற அந்த இளைஞனின் பேச்சு வானொலியில் ஒலி பரப்பானது .கல்வியை முடித்து கொண்டவர் ஆசிரயர் பதவியை பெரும் வரையில் புங்குடுதீவு மண்ணில் பல துறைகளில் முழுமையாக ஈடுபடுத்த தொடங்கினார் .அதன் பலனாக தன்னை ஒத்த வயது இளைஞர்களை ஒன்று திரட்டி நல்ல பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் கலை கலாசார சமய பற்றுள்ளவர்களாகவும் உருவாக்கினார்.அதன் பலனாக சிறந்த நாடகத்துறை இலக்கியத்துறை பரிமாணங்களை மண்ணிலே வளர்க்கப் புறப்பட்டார்.கிரமாங்களின் சமூக விழிப்பு ணர்வு ,எழுச்சி ,மாற்றம் ,புதுமை என்று காணும் வழி நோக்கி தனது நாடக கலை திறனை பயன்படுத்தினார்.அந்த முயற்சியில் பல நாடகங்களை எழுதி இயக்கி தானும் நடித்து புதிய பாதையை உருவாக்கி கொடுத்தார்.புங்குடுதீவு மட்டுமல்ல்ல யாழ்ப்பாணம் கொழும்பு சாவகச்சேரி வன்னி போன்ற பகுதிகளிலும் இந்த நாடகப் புரட்சியை செவ்வனே செய்தார்.முன்னாள் பாரளுமற்ற உறுப்பினரும் சாதி ஒழிப்பு அ     வழிப்போராட்ட விற்பன்னரான வீ.என்.நவரத்தினம் அவர்களும்இவரது நாடகத்தில் நடித்திருந்தார்.அந்த நாடக விழாவில் பங்கு பற்றிய தந்தை செல்வா அவர்கள் இவரின் திறமையை கண்டு வியந்து கலைஞர் செல்வம் என்ற பட்டத்தினை வழங்கி கௌரவித்தார் . 
உரிய காலத்தில்  புங்குடுதீவு கிழக்கு பதினோராம் வட்டாரத்தில் திருமண பந்தத்தில் தன்னை இனைத்துக்  கொண்டார் .நான்கு பெண்பிள்ளைகளையும் இரு ஆண்மகனையும் குடும்பத்தில் கொண்ட இவர் இவர்களை நல்ல கல்வி சமூக சேவை ஈடுபாட்டோடு வளர்த்தெடுத்து புகலிடம் நோக்கி வாழ்வை அமைத்துக்  கொடுத்திருந்தார்.இவரது புத்திரன் செல்வரத்தினம் சுரேஷ் அவர்கள் இவரது வழியிலே ஆன்மிகம் கலை இசை இலக்கியம் பொதுப்பணி என்று எல்லாத்துறையிலும் சிறப்பாக விளங்கி வருகிறார்.இவர் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்.இவரது சகோதரரான அரியரத்தினம் தாயகத்தில் ஆசிரியராகவும் வட்டார கல்வி அதிகாரியாகவும் பனி புரிந்து பிரான்சில் புகலிடம் கண்டு கலை இலக்கிய சமய ஊருக்கான தொண்டு என சிறப்புற்றுள்ளார் .இவரது தங்கை திருமதி பூங்கோதை அவர்களும் இவர்களுக்கு நிகராகவே கலை இலக்கியம் நாடகம் பொதுப்பணி என சிறந்தோங்கி கனடாவில் வாழ்கிறார் .இவர்கள் மூவருமே புங்குடுதீவு மண்ணின் உலக அமைப்புகளில் முன்னணி பங்கினை ஆற்றுவதும் குறிப்பிடத்தக்கது 
செல்வரத்தினம் அவர்கள் ஆசிரியப் பணியை மேற்கொள்ளும் காலத்தில் தனது மாணவர்களை தமிழ் இலக்கியம் கலை நாடகம் என எல்லாத் துறைகளிலும்  ஊக்குவித்து பல போட்டிகளில் பங்கு பற்றி பரிசுகளை பெற காரணமாக இருந்தார் . புங்குடுதீவு மண்ணில் பல சமூக சீர்திருத்த நாடகங்களை எழுதி இயக்கி நடித்து புரட்சிகர மற்றதை கிராமத்திலே உருவாக்கிய பெருமை கொண்டவர் .இவரது நாடகங்களில்  எளிதில் ரசிகர்களை ஈர்க்கும் புதிய அரங்கியல் யுக்திகள் உருவாகியிருந்தன .எமது பண்டைத் தமிழரின் அறிய கலையான சாஸ்திரக் கலைய கூட ஐயம்திரிபற கற்று தேறி இருந்தார் . ஆங்கிலத்தில் சிறந்த புலமை கொண்ட இந்த இலக்கிய வாதி புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக தொடங்கி அங்கேயே அதிபராகி உயர்ந்தார் . மாங்குளம் மக வித்தியாலயத்தில் கடமை புரிந்த காலத்தில் அந்த பகுதி மக்களிடையேயும் தனது கைவந்த கலைகளான இலக்கிய நாடகத்துறையை புகுத்தி அந்த கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திய பெருமை பெற்றவர் ஒட்டு மொத்தமாக தமிழ் இலக்கியம் கலை நாடகம் பேச்சாற்றல் சாஸ்திரம் ஆங்கில புலமை சமய பண்ணி என அனைத்து துறை விற்பன்னராக வாழ்ந்து குறைந்த ஆயுளிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.இவரது இயக்கத்தில் உருவான பிணம் பேசுகிறது என்ற நாடகம் மிகவும் பிரசித்தாமானது. புங்குடுதீவு மண் இவரை என்றும் நினைவில் வைத்திருக்கும் .

ad

ad