புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014

ரோஜாவிற்கு வெற்றி: செல்வமணிக்கு மொட்டை
நடிகை ரோஜா தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அவரது கணவர் திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தியுள்ளார். 
கரப்பந்தாட்டத்தில் சம்பியனானது கரவெட்டிப் பிரதேச இளைஞர்கழகம்
யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தால் யாழ். மாவட்ட பிரதேச இளைஞர் சேவைகள் மன்றங்களுக்கு இடையே நடத்தப்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்டச்
ரஜரட்டவை வீழ்த்தியது யாழ்.பல்கலைக்கழக அணி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணிக்கும்  ரஜரட்ட பல்கலைக்கழக அணிக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
மின்சாரத்தை பெற்றுத் தாருங்கள்; மாங்குளம், பனிச்சன்குளம் மக்கள் கோரிக்கை 
மாங்குளம், பனிச்சன்குளம்  மக்கள் தமது கிராமத்திற்கு வடக்கின் வசந்தத்தின் கீழான மின்சாரத்தை வழங்குமாறு கோரி வவுனியாவில் அமைந்துள்ள வடக்கின் வசந்தம் மின்சாரசபை
யாழில். இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு; 30 பெண்கள் தெரிவு 
இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக யாழ்.மாவட்ட இராணுவ ஊடகப் பேச்சாளர்  ரஞ்சித் மல்லவராட்சி

இந்திய வீட்டுத்திட்டத்திற்கு 26931 பயணாளிகள் வடக்கில் தெரிவு 
news


கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்றையதினம் கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.





இந்திய புலனாய்வு அதிகாரி இலங்கையில் கைது 
இந்திய புலனாய்வு முகவர் நிலையத்தின் அதிகாரி  என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை அநுராதபுரம், கொலியபென்டாவௌ பகுதியிலுள்ள பரசங்கஸ்வௌ எனுமிடத்தில் வைத்து நேற்று  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீளாய்வால் யாழ். இந்துவுக்கு முதலிடம் 
news
மீள் திருத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 19 பேர் 3A சித்திகளை பெற்று யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது.
 
அண்மையில் பரீட்சை திணைக்களத்தல் வெளியிடப்பட்ட  க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வேம்படி மகளீர் கல்லூரியும், யாழ்
சர்வதேச விசாரணை நிச்சயம் நடந்தே தீரும்; அதனை இராஜதந்திர ரீதியில்தான் அணுக வேண்டும் என்கிறார் ராஜித 
news
சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நிச்சயமாக  நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல் விசாரணை நடக்குமானால் அதன் முடிவு பாரதூரமானதாகவே இருக்கும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டிவரும். இவ்வாறு  கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
வீரமாகாளி அம்மன் ஆலயத்தினில் பிரார்த்தனையினில் ஈடுபட முற்பட்ட வேளை  வெங்கடேஸ்டவரா வர்த்தக நிலைய உரிமையாளரான நபர் தலைமையிலான குழு குழப்பிய சம்பவம் 
மஹிந்த-கோத்தபாய கும்பலின் படைகளிற்கு அஞ்சி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்யும் தமிழ் தரப்பு தற்போது புதிதாக இலங்கை பிரதமர் ஜயரட்ணவின் குண்டர்களிற்கும்
இசைப்பிரியா குறித்த புகைப்படங்கள் தொடர்பில் அவை தொடர்பில் ஆய்வு செய்­யப்­பட்ட பின்­னரே இறுதி முடிவு எடுக்­கப்­படும் - பாது­காப்பு அமைச்சு 

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் ஊடகப் பிரிவில் கட­மை­யாற்­றி­ய­ இசைப்பிரியா இரா­ணுவ காவ­லரண் முன்னால் பிறி­தொரு போராளிப் பெண் என சந்­தே­கிக்­கப்­படும்
சோனியா, ராகுலை பாதுகாக்க காங்கிரஸ் காரிய கமிட்டி ஒட்டுமொத்த ராஜினாமா?தேர்தல் தோல்விக்காக சோனியா மற்றும் ராகுலை குற்றம் சாட்டுவதிலிருந்து பாதுகாப்பதற்காக, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யக்கூடும் என தகவல்

என்ன பதவி வகிக்க விருப்பம்? அத்வானியுடன் நரேந்திர மோடி ஆலோசனை
பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி டெல்லியில் உள்ள குஜராத் பவனில் ஞாயிற்றுக்கிழமை தங்கள் கட்சியின் முக்கிய தலைவர்களான அனந்த்குமார், ராஜஸ்தான்

பஸ்சில் தீ: 26 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்
கொலம்பியாவில் பஸ்சில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 26 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்.
கொலம்பியாவின் வடபகுதியில் உள்ள தேவாலய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள

அமைச்சரவையில் இடம்பெறுவோர் யார்? பாஜக ஆலோசனை
மத்தியில் பாஜக தலைமையிலான புதிய அரசு அமைய உள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவோரை தேர்வு செய்வது குறித்து
மன்மோகன் சிங்கை முன்வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த பிரணாப் முகர்ஜி
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடைசி அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை கூடியது. இக்கூட்டத்தில் மன்மோகன் சிங்கின் பணிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15வது மக்களவையைக் கலைக்கவும் பரிந்துரை அளிக்கப்பட்டது. 
இராணுவ முற்றுகைக்குள் உதயன் பணிமனை 
உதயன் பணிமனை இன்று மதியம் முதல்  இராணுவத்தினரால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு, போக்குவரத்தும் தடை  செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்
ஜெர்மனிய கிண்ணத்தை பாயர்ன் மியூனிச் வென்றது.ஸ்பெயின் சாம்பியனாக அட்லேடிகோ மாட்ரிட் 
நேற்று  நடந்த ஜேர்மானிய கிண்ணத்துக்கா னஇறுதி ஆட்டத்தில் பயெர்ன்  மியூஒனிச் டோத்முண்டை 2-0 என்ற ரீதியில் வென்றுள்ளது . இந்த வருடத்து இரட்டை

தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதி
23
தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவையொட்டி, சென்னையில்

ad

ad