புலனாய்வுப் பிரிவினரால் "தாருக நிலான்" என்னும் நபர் காட்டில் வைத்து சுடப்படுள்ளார்
சமீபத்தில் குருணாகல் பகுதியில், போக்குவரத்து பொலிசார் ஒருவரை உயிரோடு பிடித்து பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்தார் தாருக நிலான் என்னும் இளைஞர். இவர் ஒரு குண்டர் படையின் தலைவர் என்றும், பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்றும் பொலிசர் தெரிவித்தார்கள். 32 வயதான தாருக நிலானை பொலிஸ் சி.ஐ.டி பிரிவினர்