புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014

மீளாய்வால் யாழ். இந்துவுக்கு முதலிடம் 
news
மீள் திருத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 19 பேர் 3A சித்திகளை பெற்று யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது.
 
அண்மையில் பரீட்சை திணைக்களத்தல் வெளியிடப்பட்ட  க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வேம்படி மகளீர் கல்லூரியும், யாழ்
சர்வதேச விசாரணை நிச்சயம் நடந்தே தீரும்; அதனை இராஜதந்திர ரீதியில்தான் அணுக வேண்டும் என்கிறார் ராஜித 
news
சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நிச்சயமாக  நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல் விசாரணை நடக்குமானால் அதன் முடிவு பாரதூரமானதாகவே இருக்கும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டிவரும். இவ்வாறு  கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
வீரமாகாளி அம்மன் ஆலயத்தினில் பிரார்த்தனையினில் ஈடுபட முற்பட்ட வேளை  வெங்கடேஸ்டவரா வர்த்தக நிலைய உரிமையாளரான நபர் தலைமையிலான குழு குழப்பிய சம்பவம் 
மஹிந்த-கோத்தபாய கும்பலின் படைகளிற்கு அஞ்சி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்யும் தமிழ் தரப்பு தற்போது புதிதாக இலங்கை பிரதமர் ஜயரட்ணவின் குண்டர்களிற்கும்
இசைப்பிரியா குறித்த புகைப்படங்கள் தொடர்பில் அவை தொடர்பில் ஆய்வு செய்­யப்­பட்ட பின்­னரே இறுதி முடிவு எடுக்­கப்­படும் - பாது­காப்பு அமைச்சு 

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் ஊடகப் பிரிவில் கட­மை­யாற்­றி­ய­ இசைப்பிரியா இரா­ணுவ காவ­லரண் முன்னால் பிறி­தொரு போராளிப் பெண் என சந்­தே­கிக்­கப்­படும்
சோனியா, ராகுலை பாதுகாக்க காங்கிரஸ் காரிய கமிட்டி ஒட்டுமொத்த ராஜினாமா?தேர்தல் தோல்விக்காக சோனியா மற்றும் ராகுலை குற்றம் சாட்டுவதிலிருந்து பாதுகாப்பதற்காக, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யக்கூடும் என தகவல்

என்ன பதவி வகிக்க விருப்பம்? அத்வானியுடன் நரேந்திர மோடி ஆலோசனை
பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி டெல்லியில் உள்ள குஜராத் பவனில் ஞாயிற்றுக்கிழமை தங்கள் கட்சியின் முக்கிய தலைவர்களான அனந்த்குமார், ராஜஸ்தான்

பஸ்சில் தீ: 26 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்
கொலம்பியாவில் பஸ்சில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 26 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்.
கொலம்பியாவின் வடபகுதியில் உள்ள தேவாலய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள

அமைச்சரவையில் இடம்பெறுவோர் யார்? பாஜக ஆலோசனை
மத்தியில் பாஜக தலைமையிலான புதிய அரசு அமைய உள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவோரை தேர்வு செய்வது குறித்து
மன்மோகன் சிங்கை முன்வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த பிரணாப் முகர்ஜி
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடைசி அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை கூடியது. இக்கூட்டத்தில் மன்மோகன் சிங்கின் பணிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15வது மக்களவையைக் கலைக்கவும் பரிந்துரை அளிக்கப்பட்டது. 
இராணுவ முற்றுகைக்குள் உதயன் பணிமனை 
உதயன் பணிமனை இன்று மதியம் முதல்  இராணுவத்தினரால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு, போக்குவரத்தும் தடை  செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்
ஜெர்மனிய கிண்ணத்தை பாயர்ன் மியூனிச் வென்றது.ஸ்பெயின் சாம்பியனாக அட்லேடிகோ மாட்ரிட் 
நேற்று  நடந்த ஜேர்மானிய கிண்ணத்துக்கா னஇறுதி ஆட்டத்தில் பயெர்ன்  மியூஒனிச் டோத்முண்டை 2-0 என்ற ரீதியில் வென்றுள்ளது . இந்த வருடத்து இரட்டை

தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதி
23
தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவையொட்டி, சென்னையில்
மதுரை மாநகராட்சியின் துணை மேயராக அ.தி.மு.க.வின் திரவியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருந்தவர் அ.தி.மு.க.வின் கோபாலகிருஷ்ணன். இவர் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போடியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்கு முக்கியமான காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் சிறந்த நிர்வாகத்திறன்தான் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் வழியில், மதுரைக்கு சென்று பா.ஜ.க நகர நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் பொன்.ராரதகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.



உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு செல்ல அனுமதி கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினரும் காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன் ஆர்ப்பாட்டமொன்றினில் குதித்துள்ளார்.
அவருடன் அவரது உதவியாளர் மட்டுமே உள்ள நிலையினில் மக்கள் நடமாட்டமேதுமற்ற கீரிமலையின் எல்லையினில் அவர் பொலிஸ் மற்றும் படையினரது சோதனை

ஈழத் தமிழனப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை அமைந்துள்ள பகுதிக்கு எதிரில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தமிழர்களுக்காக இந்த நிகழ்வை மே பதினேழு இயக்கம் ஒழுங்கு

பிரித்தானிய நினைவேந்தல் 

கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்ப்பதா? இல்லையா?

அமைச்சரவையை அமைப்பதில் பா. ஜ. கட்சிக்கு சங்கட நிலை

மூத்த தலைவர்களில் யார் யாருக்கு முக்கிய பொறுப்புக்கள்?

நாடாளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பா. ஜ. கட்சி. நாளை மறுதினம் நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க உள்ளது. ஆனால் அமைச்சரவையை உருவாக்குவதில் மோடிக்கு பெரும் சிக்கல் ஏற்படும்

சமாதானத்தை வெற்றி கொண்ட தினத்தையே நினைவு கூருகிறோம்

* தேசிய பிரச்சினைக்கு இணக்கப்பாட்டை எட்ட சிறந்த இடம் தெரிவுக்குழு
* பயங்கரவாதத்துக்கு உயிரூட்டுவது தமிழர்களுக்கு செய்யும் பெரும் அநீதி
வெற்றி விழாவில் ஜனாதிபதி


நாம் யுத்த வெற்றியை அனுஷ்டிக்கவில்லை. சமாதானத்தின் வெற்றியே இது என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆயிரக்கணக்கான தமிழ். முஸ்லிம், சிங்கள மக்களை கொலை செய்த குரூரமான பயங்கரவாதியான பிரபாகரனுக்கு மலர்வளையம் வைக்க சிலர் முயல்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

அங்கே வெற்றி விழா.. இங்கே தமிழச்சி நடுத்தெருவில்..
இறுதி இனஅழிப்பில் கொல்லப்பட்ட தனது உறவினர்களுக்காக கீரிமலைக்கு பிதிர்கடன்களை கழிக்க செனற அனந்தி எழிலனுக்கு நடந்த அவலம் இது.;.
இந்த இரண்டு படங்களும் சொல்லும் நாங்கள் யார்? அவர்கள் யார்? என்பதை...

Like ·  · 

மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்து கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறதே? கலைஞர் பதில்
மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் தவறானது. ராஜினாமா செய்ய முன்வந்த ஸ்டாலின் எனது அறிவுரையை ஏற்று முடிவை மாற்றிக் கொண்டார். தேர்தல் தோல்வி குறித்து திமுக உயர்மட்ட செயல்திட்டக்குழு கூடி விவாதிக்கும் என்றார் கலைஞர்.
ராஜினாமா முடிவை வற்புறுத்தப்போவதில்லை -துரைமுருகன்
ராஜினாமா முடிவை வற்புறுத்தப்போவதில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாகவும், தலைவர்கள், தொண்டர்கள் கோரிக்கையை அவர் ஏற்றுக்

தமிழகச் செய்திகள்
 
நீதிதேவன் தயக்கம்!-தினமணி ஆசிரியர் தலையங்கம்
Tuesday, 29.04.2014, 08:52am (GMT)

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்த நீதிமன்றம், அந்தத் தீர்ப்பை வழங்கியபோதே, இவர்களது விடுதலையை மத்திய அரசின் ஆலோசனை
 மாதகல் வீதியும் மறிப்பு; பிரதேச தவிசாளர்களை திருப்பி அனுப்பியது இராணுவம் 
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை செய்ய மாதல் வீதியூடாக கீரிமலை செல்வதற்கு சென்ற உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் இடை மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் 
இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்களது அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மே 18 நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
பெரிய கோயிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களது தடைகளுக்கு மத்தியிலும்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால்  குருநகர் பெரிய கோயிலில் இன்று மாலை 5.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
news
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும்   தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள வீரமகா காளி அம்மன் கோயிலில் இன்று மாலை 5.45  மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
டையையும் மீறி நல்லூரில் நினைவேந்தல் 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு படைத்தரப்பின் தடைகளுக்கு மத்தியிலும்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால் நல்லூர் ஆலயமுன்றலில் இன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினமான இன்றைய நாளில் வணக்க நிகழ்வுகளைத் தடுக்க இராணுவத்தினர் பல்வெறு தடைகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி அலுவலகங்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகம்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 
ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.


பலத்த தடைகளுக்கு மத்தியில் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 5வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலயத்தில்

முன்பள்ளிகள்


  • அறிவகம்
  • மடத்துவெளி சனசமூக நிலையம்
  • சிவலைபிட்டி சனசமூக நிலையம்
  • கிராமசபை
  • சர்வோதயம்
  • காந்தி சனசமூகநிலையம்
  • ஐங்கரன் சனசமூகநிலையம்
  • நாசரேத் சனசமூகநிலையம்
  • பாரதி சனசமூகநிலையம்
  • தல்லையபற்று சனசமூகநிலையம்
  • சர்வமதமுன்பள்ளி
  • இருபிட்டி சனசமூகநிலையம்
  • தென்னிதியதிருசபை
  • வல்லன்சனசமூகநிலையம்

18 மே, 2014

எழுத்தாளர்கள்


  • மு.தளையசிங்கம் -சிந்தனை ,புரட்சி எழுத்தாளர்
  • சு.வில்வரத்தினம் -கவிஞர் ,பத்திரிகையாளர்
  • த.துரைசிங்கம் -மழலை எழுத்தாளர்
  • மு.பொன்னம்பலம் -,கவிஞர், எழுத்தாளர்
  • பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர் கா.குகபாலன் -எழுத்தாளர் -புவியியல்
  • சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர்
  • சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர்
  • வீ.வ.நல்லதம்பி இலக்கியம்
  • எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர்
  • இந்து மகேஷ் -வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல்
  • தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
  • க.திருநாவுக்கரசு. -எழுத்தாளர்
  • ப.கனகலிங்கம் - இதழியல் எழுத்தாளர்
  • வி.டி.திருநாவுக்கரசு -இதழியல் எழுத்தாளர் (நாவேந்தன்)
  • புலவர் ஈழத்து சிவானந்தன் -இதழியல் பத்திரிகை ஆன்மீக எழுத்தாளர்
  • மு.நேமிநாதன் -இதழியல் .ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
  • வீ.டி.இளங்கோவன்.கவிஞர்,எழுத்தாளர்
  • நக.பத்மநாதன் -எழுத்தாளர்
  • ஐ.சிவசாமி - கவிஞர்.நாடக எழுத்தாளர்
  • க.செல்வரத்தினம் -நாடக எழுத்தாளர்
  • நாகேசு தர்மலிங்கம் -எழுத்தாளர்
  • எஸ்.எம்.தனபாலன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
  • நாக.சாந்தலிங்கம் - அரசியல் எழுத்தாளர்
  • சித்ராமணாளன் -அரசியல் எழுத்தாளர்
  • கௌசல்யா சொர்ணலிங்கம் -கவிதை,எழுத்தாளர்
  • கமலாசினி சிவபாதம் -எழுத்தாளர்
  • நா.தேவதாசன் -கவிதை எழுத்தாளர்
  • யசோதா பொன்னம்பலம் -இதழியல்
  • வீ.டி.தமிழ்மாறன் .இதழியல் ,அரசியல் எழுத்தாளர்
  • ச.சிவானந்தன் -கவிதை எழுத்தாளர் (தாட்சாயினி)
  • கனக.திருச்செல்வம் -கவிதை எழுத்தாளர்
  • சிவ-சந்திரபாலன் -நாடகம்,வானொலி,கவிதை,இதழியல் எழுத்தாளர்
  • துரை.ரவீந்திரன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
  • கண்ணதாசன் .-கவிதை எழுத்தாளர்
  • சு-மகாலிங்கம் -எழுத்தாளர்
  • ஐ .க.அரியரத்தினம்-எழுத்தாளர் இதழியல்
  • பகீரதன் - கவிதை எழுத்தாளர் (சிவசித்ரா)
  • மைதிலி அருளையா -கவிதை எழுத்தாளர்
  • மாணிக்கவாசகர் -கவிதை எழுத்தாளர்
  • மு.முத்துக்குமார் -நாடகம் கவிதை வானொலி எழுத்தாளர்
  • சந்தியோ அமிர்தராஜ் -இதழியல் வானொலி எழுத்தாளர்
  • சண்முகம் மோகனதாஸ் -கவிதை வானொலி எழுத்தாளர்
  • சிவலிங்கம்(அம்மான்) -நாடக எழுத்தாளர்
  • பாலகணேசன் -ஆய்வு எழுத்தாளர்
  • த-மதி - கவிதை எழுத்தாளர்
  • க.அரியரத்தினம் -எழுத்தாளர்
  • செ.சுரேஷ் (ஊடகம்)

குளங்கள்


  • வெள்ளைக்குளம்
  • தில்லங்குளம்,
  • அரியரிகுளம்
  • முருகன்கோவில்குளம்
  • நாகதம்பிரான்குளம்
  • ஆமைக்குளம்
  • திகழிக்குளம்,
  • பெரியகிராய்
  • மக்கிகுண்டு
  • நக்கந்தைகுளம்
  • தர்மக்குண்டு
  • புட்டுனிகுளம்
  • வெட்டுகுளம்
  • கண்ணகிஅம்மன்தெப்பகுளம்
  • கண்ணகி அம்மன் குளம்
  • சந்தையடிகுளம்
  • கந்தசாமிகோவில்குளம்
  • விசுவாமிதிரன்குளம்
  • மாரியம்மன்கோவில்குளம்

பெரியோர்கள்


  • மு. பொன்னம்பலம், எழுத்தாளர்
  • சி. சண்முகம், நாடகக் கலைஞர்
  • திரு. பொன். ஐயாதுரை சிவசாமி,கலைஞர், கவிஞர், அதிபர்
  • தம்பிஐயா தேவதாஸ், எழுத்தாளர்
  • க.அம்பலவாணர் (பெரியவாணர்) சமூகசேவை,அரசியல்,கல்வி,
  • ச.அம்பலவாணர்( சின்னவாணர்) சமூகசேவை,அரசியல்,கல்வி,
  • மு. தளையசிங்கம், எழுத்தாளர்
  • எஸ். கே. மகேந்திரன், வழக்கறிஞர், எழுத்தாளர்
  • சு. வில்வரத்தினம், எழுத்தாளர்
  • வ. பசுபதிப்பிள்ளை, கல்வி, ஆன்மிகம், சமூகசேவை
  • க. ஐயாத்துரை கல்வி, சமூகசேவை
  • க. திருநாவுக்கரசு, சர்வோதயம், சமூகசேவை, அரசியல்
  • பொன. கனகசபை, வித்துவான், ஆன்மிகம்
  • சி. ஆறுமுகம், வித்துவான், கல்வி
  • என்.எ.வைத்திலிங்கம் -பொறியியல் நிபுணர்
  • சு. வில்வரத்தினம் அதிபர்- கல்வி,சமூகசேவை
  • க.செல்வரத்தினம்-அதிபர் -கல்வி,இலக்கியம்,கலை
  • ப.கதிரவேலு- வழக்கறிஜர்,அரசியல்,சமூகசேவை,சட்டம்
  • கணபதிபிள்ளை கந்தையா --அதிபர்-கல்வி -சமூகசேவை
  • க.செல்லத்துரை -மு.கி.ச.தலைவர்,சமூகசேவை
  • சி.கணபதிபிள்ளை- வைத்தியர்
  • பேராயர் டேவிட் ஜெயரத்தினம் அம்பலவாணர்
  • சி.இ.சதாசிவம்பிள்ளை -கல்வி
  • சி.சரவணமுத்து சுவாமிகள் -சிவதொண்டர்
  • பண்டிதர் சி.சரவணார் -ஆன்மீக போதகர்
  • கு.வி.செல்லத்துரை - அதிபர்-மு.தலைவர்,அகில இ.த.ஆ.சங்கம்
  • மா.முருகேசு - உடையார், சமூகசேவை
  • பெ.கார்த்திகேசு -மு.கி.ச. உபதலைவர், ச.ச.நி.ஸ்தாபகர்
  • வி.கே.குணரத்தினம் வைத்தியர்
  • நா.கணேசராசகுருக்கள்-சமயம்
  • சே.சிவசுப்ரமனியகுருக்கள்-சமயம்
  • க.முத்துதம்பி -அதிபர்-கல்வி
  • கு.வி.தம்பிதுரை மு-கி-ச-தலைவர்,சமூகசேவை
  • க.தாமோதரம்பிள்ளை- கல்வி-சங்கீதம்
  • தம்பிபிள்ளை -வைத்தியர்
  • அ.குழந்தைவேலு -சமூகசேவை-ஆன்மிகம்
  • இராமச்சந்திர ஐயர் -சமயம்
  • மார்கண்டு சோதிநாதர்--ஆன்மிகம்,சமூகசேவை
  • இ.கெங்காதரகுருக்கள்-சமயம்
  • சு.பரராசசிங்கம்- சமூகசேவை அரசியல்
  • வீ.வ.நல்லதம்பி-அதிபர்-கல்வி-அரசியல்,சமூகசேவை
  • நாக. பத்மநாதன், எழுத்தாளர்
  • க. ஸ்ரீஸ்கந்தராசா (சித்ரா மணாளன்), எழுத்தாளர், சமூகசேவை
  • சி.க.நாகேசு -சமூகசேவை,அரசியல்
  • போ.நாகேசு-சமூகசேவை-அரசியல்
  • க.சிவராமலிங்கம்-அதிபர்,கல்வி,இலக்கியம்,கலை
  • இ.குலசேகரம்பிள்ளை-கல்வி,சமூகசேவை
  • க.தியாகராசா-கல்வி,சமூகசேவை

கல்விச்சாலைகள்


  • புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு பெருங்காடு அ.மி.பாடசாலை
  • யா/புங்குடுதீவு குறிகட்டுவான் அ.மி.த.க.பாடசாலை
  • யா/புங்குடுதீவு இறுபிட்டி அ.மி.த.க.பாடசாலை
  • யா/புங்குடுதீவு இறுபிட்டி அரியநாயகன்புலம் அ த க வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு சந்தையடி ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு ராஜேஸ்வரி வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலயம்
  • யா/புங்குடுதீவு பராசக்தி வித்தியாலயம்

 இசைப்பிரியா கைதாகிய பின்னர் இருத்தி வைக்கப்பட்டுள்ள  புகைப்பட ஆதாரம் வெளியானது

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்பட

அரச பொது நிறுவனங்கள்


அரச பொது நிறுவனங்கள்



தபாலகம் சந்தை
உபதபாலகம் ஊரதீவு
உபதபாலகம் வல்லன்
உபதபாலகம் தட்டையன்புலம்
உபதபாலகம் குறிகாட்டுவான்
உபதபாலகம் இருபிட்டி
பொதுநூலகம் சந்தை
பொது வைத்தியசாலை
ஊரதீவு வெளிநோயாளர் நிலையம்
இருபிட்டி வெளிநோயாளர் நிலையம்
மக்கள் வங்கி
கிராமிய வங்கி
பலநோக்கு கூட்டுறவு சங்கம் -சந்தை (புங்குடுதீவு-நயினாதீவு;)
குறிகட்டுவான் துறைமுகம்
கழுதைப்பிட்டி துறைமுகம்

17 மே, 2014

          25 வது மணநாள் வாழ்த்து 
          தவச்செல்வம் -பவானி 
                      ( புங்குடுதீவு 7/8-சுவிட்சர்லாந்து )
இல்லற வாழ்வில் இனிதே இணைந்து 
சொல்லொணா சுகத்தினில் சீராய் திளைத்து 
வெள்ளி விழ காணும் செல்வங்களை 
உள்ளம் குளிர உவந்திட வாழ்த்துவோம் 

இன்று 18.00மணியளவில் தவச்செல்வம் பவானி (உமாதேவி ) இல்லறத்தில் இணைந்த 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றனர் . 
Hotel Sonne .Herzogenbuchsee 

சமூக சேவை அமைப்புக்கள்


சமூக சேவை அமைப்புக்கள்



மடத்துவெளி சனசமூக நிலையம்
ஊரதீவு சனசமூக நிலையம்
வல்லன் சனசமூக நிலையம்
நாசரேத் சனசமூக நிலையம்
பாரதி சனசமூக நிலையம்
பெருங்காடு சனசமூக நிலையம்
சிவலைபிட்டி சனசமூக நிலையம்
இருபிட்டி சனசமூக நிலையம்
ஐங்கரன் சனசமூக நிலையம்
காந்தி சனசமூக நிலையம்
ஊரதீவு கி.மு.சங்கம்
வல்லன் கி.மு.சங்கம்
ஆலடி கி.மு.சங்கம்
பெருங்காடு கி.மு.சங்கம்
ஊரதீவு அறிவகம்
வட இலங்கை சர்வோதயம்
புங்குடுதீவு இளைஞர் சங்கம்
ஊரதீவு இளம் தமிழர் மன்றம்
சர்வோதயம்(புங்குடுதீவு கிழக்கு;)
மக்கள் சேவா சங்கம்
புங்குடுதீவு நலன்புரி சங்கம்
இந்து இளைஞர் ஒன்றியம்
யாழ் மாவட்ட இந்து இளைஞர் இணையம் (அயோத்தியா;)
திவ்விய ஜீவன சங்கம்
சைவ சேவா சங்கம் (வேதாகம பாடசாலை;)
சப்த தீவு இந்து மகா சபை
தல்லையபற்று சனசமூக நிலையம்
புனித சேவியர் சனசமூக நிலையம்
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில்  ஆரம்பாகிய இனவழிப்பு நாள் 
சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று 3 மணியளவில்  
ஆரம்பாகிய இனவழிப்பு நாள் நிகழ்வில்   சுமார்  500   மக்கள்  கலந்து கொண்டனர் .இளையோர் அமைப்ப சேர்ந்தோர் மற்றும் பலரும்  ஜெர்மன் ,பிரஞ்சு ,இத்தாலி ,தமிழ் மொழிகளில் நினைவு சுமந்த உரைகளை  ஆற்றினர்  . தேசியத்தலைவர் ,தமிழீழம் பொறிக்கபட்ட ஒரு பிராங்க் தபால்தலைகள்  வெளியிடப்பட்டன மேலதிக் விபர பின்னர் தரவுள்ளோம் .

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்: தேர்தல் ஆணையம் வெளியீடு
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளை, இந்திய தேர்தல் ஆணையம்  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கட்சிகள் பெற்ற வாக்குகளும், அதன் சதவீதமும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
அ.தி.மு.க. - 1,79,83,168 (44.3 சதவீதம்)

தி.மு.க. - 95,75,850 (23.6)

பா.ஜனதா - 22,22,090 (5.5)

தே.மு.தி.க. - 20,79,392 (5.1)

பா.ம.க. - 18,04,812 (4.4)

காங்கிரஸ் - 17,51,123 (4.3)

ம.தி.மு.க. - 14,17,535 (3.5)

சுயேச்சைகள் - 8,66,509 (2.1)

விடுதலை சிறுத்தைகள் - 6,06,110 (1.5)

புதிய தமிழகம் - 2,62,812 (0.6)

மனிதநேய மக்கள் கட்சி - 2,36,679 (0.6)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2,05,896 (0.5)

ஆம் ஆத்மி - 2,03,175 (0.5)

இந்திய கம்யூ. - 2,19,866 (0.5)

மார்க்சிஸ்ட் கம்யூ. - 2,20,614 (0.5)

பகுஜன் சமாஜ் - 1,55,964 (0.4)

நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) 5,82,062 (1.4)

பெரிய ஆலயங்கள் 
------------------------
ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில்
மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம்
மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயம்
வல்லன் திருபெருந்துறை நாகதம்பிரான் ஆலயம்
வல்லன் இலுபெண்ணை நாச்சிமார் கோவில்
வல்லன் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில்
கோரியாவடி நாயம்மா கோவில்
ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி அம்மன் கோவில் (கண்ணகி அம்மன்;)
கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்
தல்லையபற்று முருகமூர்த்தி கோவில்
சந்தையடி வீரகத்தி விநாயகர் கோவில்
கந்தசாமி கோவில்
குறிகட்டுவான் மனோன்மணி அம்பால் கோவில் (பேச்சியம்மன் )
ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்;)
ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி ஆலயம் வீரகத்தி விநாயகர் ஆலயம் -அரியநாயகன்புலம்
பெரியபுலம் வீரகத்தி விநாயகர் கோவில்
பெருங்காடு புரட்டஸ்தாந்து தேவஸ்தானம்
புனித சவேரியார் கோவில்
புனித அந்தோனியார் ஆலயம்

ஆலயங்கள்(சிறியவை


ஊரதீவு காளி கோவில்
கேரதீவு ஐயனார் கோவில்
ஊரதீவு ஞான வைரவ கோவில்
ஊரதீவு முருகமூர்த்தி கோவில்வரதீவு வைரவர் கோவில்
மடத்துவெளி தூண்டி வைரவர் கோவில்
மடத்துவெளி கடற்கரை வைரவர் கோவில்
காத்தவராயர் கோவில்
வயல்வெளி முருகன் 
கோவில்சாட்டி வீரகத்தி விநாயகர் கோவில்
நாச்சிமார் கோவில்
புதையடி வைரவர் கோவில்
சங்குவேலி ஐயனார் கோவில்
தெங்குதிடல் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோவில்
வீராமலை வைரவ நாதர் கோவில்
வீராமலை துர்க்கை அம்மன் கோவில்
கோரியாவடி நாயன்மார் கோவில்
$வீராமலை முருகன் கோவில்
மலையடி நாயன்மார் கோவில்
போக்கத்தை மாரியம்மன் கோவில்
இத்தியடி நாச்சிமார் கோவில்
பெரிய கிராய் கோவில்குறுந்தடி வைரவர் கோவில்
ஆதி விநாயகர் கோவில்
நடுவுதுருத்தி பெத்தப்பர் கோவில்
நாயனார் கோவில்
அனுமார் கோவில்
ஆலடி வைரவர் கோவில்
கொம்மாபிட்டி பிள்ளையார் கோவில் 
மருதடி விநாயகர்கோவில்
 பட்டையர் அம்மன் கோவில்
 மானாவெள்ளை ஐயனார் கோவில்


நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்து
பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா கூறியிருப்பதாவது: 

ad

ad