புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2014


மங்கள சமரவீர கைது செய்யப்படுவாரா ?பாதுகாப்பு அமைச்சு உத்தரவு- மங்களவின் அரச துரோக செயலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: ஹெல உறுமய
புலனாய்வுப் பிரிவினரின் இனவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய மங்கள சமரவீரவை கைது செய்வதற்கு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரஜரட்டை பல்கலைக்கழகத்துக்கு கலகம் அடக்கும் பொலிஸார் அனுப்பி வைப்பு
வடமத்திய மாகாணத்தின் ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் தற்போது பதற்ற சூழ்நிலை

வன்முறை சேதங்களை புனரமைக்க 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு
அளுத்கமை மற்றும் தர்கா நகர்களில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சேதங்களை புனர்அமைக்க 200 மில்லியன் ரூபாய்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை

முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கு வட மாகாணசபையில் கண்டனத் தீர்மானம்! அனுதாபமும் தெரிவிப்பு
முஸ்லிம் மக்கள் மீது தென்னிலங்கையில் நடத்தப்பட்ட இனவாத வன்முறைச் சம்பவங்களுக்கு வடக்கு மாகாணசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன்,

கிளிநொச்சியில் ஒரு ஏழையின் மரணம் .அந்த குடும்பத்துக்கு கனடா வாழ வைப்போம் உதவி 
இந்த மாதத்தின் நடுப்பகுதியில் கிளிநொச்சி செல்வா நகரில், ஒரு காலைப் பொழுதில் ஏழைத்தொழிலாளி தன் மூன்று பிள்ளைகளையும் மனைவியையும்

இன்றைய சபை அமர்வில் செங்கோலை வெளியே கொண்டுசெல்ல விடாமல் சிவாஜிலிங்கம் போராட்டம்
சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் வடமாகாணசபை சபா மண்டபத்தில் நிலத்தில்

நவீன துப்பாக்கிகளை வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர்கள் வேண்டுகோள்
தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஒன்றினைக் கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

33 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய அரசு டிரைவருக்கு தபால் தலை
திண்டுக்கல் கிழக்குமாரம்பாடியை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது58). திண்டுக்கல் சமூகநலத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 1981–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் வரும் 30–ந்தேதி


கேரளாவில் அமைச்சரை கண்டித்த தலைமை ஆசிரியை தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றம்!
 



புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பி.ஆர்.டி.சி.)த்திற்காக, புத்தம் புதிய 10 வால்வோ பேருந்து களை வாங்கியிருக்கிறது புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அரசு.


தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை களை எடுக்கும் வேலையை அதிரடியாகத் துவக்கி விட்டார் கலைஞர். தஞ்சை மா.செ. பழனிமாணிக்கம், தர்மபுரி மா.செ.க்கள் முல்லைவேந்தன், இன்பசேகரன்,


தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை களை எடுக்கும் வேலையை அதிரடியாகத் துவக்கி விட்டார் கலைஞர். தஞ்சை மா.செ. பழனிமாணிக்கம், தர்மபுரி மா.செ.க்கள் முல்லைவேந்தன், இன்பசேகரன், ராஜ்யசபா எம்.பி. கே.பி.ராமலிங்கம் உட்பட 6 நகரச் செயலாளர்கள், 21 ஒன்றியச் செயலாளர்கள், பேரூர் செயலாளர் ஒருவர்

26 ஜூன், 2014




ந்து முன்னணிப் பிரமுகர் சுரேஷ்குமாரின் படுகொலை,  பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.  போக்குவரத்து அதிகம் இருந்த  இடத்தில் இந்தக் கொலை நடந்தும் கூட, ஒருவாரத்திற்கும் மேலாக, கொலையாளிகளைப்



தெற்கத்தி மாவட்டங்களில் பண் ணையார் குடும்பம் பற்றி தெரிந்திராத ஆட்களே இல்லை. எந்நேரமும் எதிரிகளின் கழுகுக் கண்களில் இருப்பவர். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கல்யாணம், காதுக்  குத்து, கோயில் கொடைகளில் கலந்துகொண்டு ஆச்சர்யப்படுத்துபவர். நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவரான சுபாஷ் பண்ணையார் முதன்முறையாக நக்கீரனிடம் மனம் திறந்து பேசினார்.






""ஹலோ தலைவரே...…மா.செக்களுக்கு கல்தா, கிளைக்கழகங்கள் கலைப்புன்னு கலைஞ ரோட அதிரடி ஆக்ஷன் பற்றி முன்கூட்டியே சொன்னது நம்ம நக்கீரன்தான். முதல்கட்ட ஆபரேஷன் ஆரம்பமாயிடிச்சே...''



திர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி கவலைப்படாமல் வேறு எதைப்பற்றி நினைக்கப் போகிறார் தமிழக முதல்வர்? 

பாலபாரதி கைது: காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு கண்டனம்: ஜி.ரா. அறிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு ஷூட்டிங் ஸ்பாட்..கடவுளின் அவதாரமான பாம்பு ஓரிடத்தில் ஒளிந்திருக்கும். வில்லன் வந்து நாயகியிடம் தந்திரமாக பேச வேண்டும். பின் பாம்பு தன் பலத்தால் வில்லனைப் பற்றி நாயகிக்கு அறிவுறுத்த வேண்டும். ஷாட் படி வில்லன் வந்து பேசிவிட்டுச் சென்றுவிட்டார். ஷூட்டிங் முடியும்போதுதான் உதவி இயக்குநர் ஒருவர் கவனித்திருக்கிறார். காலையில் வில்லன் போட்டிருந்த சர்ட் மஞ்சள் கலர். பிரேக்கிற்குப் பிறகு அவர் போட்டிருந்தது சிவப்பு கலர். கன்டினியூட்டி மிஸ்ஸிங்.

கடலோர காவல் படையினருக்கும், காவல்துறையிருக்கும் இடையே நடத்தப்படும் 48 மணி நேர 'ஆபரேஷன் ஆம்லா' இன்று (25ஆம் தேதி) காலை 6 மணிக்கு தொடங்கியது.
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு தீவிரவாதிகள் கடல் வழியாக புகுந்து நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். மேலும், 9 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தொடரும் பலி...கண்டுகொள்ளப்படாத ராக்கிங் கொடுமை!
ராக்கிங் கொடுமையால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகள் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக அரங்கேறும் கொடுமைகளை தடுக்க சட்டத்தில் பல வழிகள் இருந்தும் அதை சரியாக  நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கொடுமையின் உச்சக்கட்டத்தில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

சென்னை, எழும்பூரில் உள்ள கல்லூரியில் படித்த மாணவி சரிகாஷா ராக்கிங் கொடுமையால் கடந்த 1998ல் இறந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பிறகு ராக்கிங் கொடுமையை தடுக்க கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டனர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் ராக்கிங்கை தடுக்க குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து நடைபெறும் ராக்கிங் சம்பவங்கள் அந்தக் குழுக்கள் பெயரளவுக்கே செயல்படுவதை உறுதிப்படுத்துகின்றன.

ad

ad